Monday, December 23, 2013

செந்தமிழனின் தமிழ் உணர்வு(?) - சிங்கள பூஜா,மலையாள விஜயலெட்சுமி, இப்போ மலேசிய மங்கை


"தம்பி" படத்தில் சிங்கள நடிகை பூஜாவை கதாநாயகியாக நடிக்கவைத்தவர் சீமான். 
இன்று ஈழ்த்தமிழர்களை பற்றி, பிரபாகரன் படத்தை போட்டுக்கொண்டு கட்சி மற்றும் வயிறு வளர்ப்பவர். முஷ்டியை உயர்த்திகொண்டு, தன்னை தானே "செந்தமிழன்" என்று கூறிக் கொள்பவர். ஏற்கனவே மலையாள நடிகையான விஜயலட்சுமி, இவரை பற்றி பகிரங்கமாக புகார் தெரிவித்து இருந்தார்.

தற்சமயம் இவரை பற்றி, ஆதாரத்துடன் இணையத்தில் வெளியிட்டப்பட்ட செய்தி இங்கே...



திறந்து காட்டும் பெண்ணுடன் சீமான் தொடர்பு என்கிற தலைப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் அன்பர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ள பதிவு இது.

மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு ஆபாசமாக தன் உடலை காட்டும் பெண்ணுடன் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்க்கு என்ன தொடர்பு ? இப்படியான பெண்களுடன் தொடர்பில் இருந்த உனக்கு இந்து மதத்தை பற்றி தவறாக பேச என்ன உரிமை இருக்கு ?

அஜித் ரஜனி ரசிகர்கள் கேவலமானவங்க என்று சொல்லிய நீ எப்படி பட்டவன் என்று இதில் இருந்து எலோருக்கும் புரியட்டும் .இதில் கொடுமை என்னன்னா அந்த பெண் ஆபாசமாக தன் உடலை காட்டிடும் போது அவ அறை சுவரில் விடுதலை புலிகளின் இலட்சனை(கொடி) ஒட்டபட்டுள்ளது .அந்த கொடியை அங்க ஒட்ட உனக்கு என்ன தைரியம் ? எதற்கு ஈழ மானத்தையும் சேர்த்து வாங்குற ?

இப்படியான பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள சீமானை தலைவன் என்று சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லுங்க. “ இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம் என்று ஒரு பாட்டு இருக்கே ... தெரியுமா ? தமிழ கவிஞன் சும்மாவா சொன்னான் ! அது நம்ம சீமான் அண்ணைக்கு நன்றாகப் பொருந்தும் போல இருக்கே ! மலேசியாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணோடு சீமான் சார் மிக நெருக்கமா பழகுவாராம்.

அந்தப் பெண் தமிழகம் சென்று சீமானுடன் ஒட்டி உறவாடுவாராம். சேர்ந்து நின்று ஸ்டில் படம் எடுத்து கொள்ளுவாங்களாம் .... ஆனால் ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லுவாங்களாம்... இது எப்படி இருக்கு மவணே ? இங்க உள்ள புகைப்படங்களை பாருங்க. சீமானுடன் ஒட்டிக்கொண்டு படம் எடுத்த பிள்ளை. மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு திறந்தும் காட்டுவார்.

ஆபாசமாக மலேசியாவில் பணம் பறிக்கும் இந்தப் பெண்ணுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் முக்கிய இடம் ஒன்று கொடுத்துள்ளதாம். தலைவியோ இல்லை மகளீர் அமைப்பின் தலைவியோ தெரியவில்லை. ஆனால் ராத்திரியான போதும் இவர் சிலுக்கு சிமிதாவாக மாறிவிடுவார். இந்தப் பெண் தமிழகம் சென்றவேளை எங்கே தங்கினார். சீமான் வீடிலா ? இல்லை விடுதியிலா ?

சீமான் எப்ப எப்ப போய் இப் பெண்ணை சந்தித்தர் ? சுவாமி நித்தியானந்தாவின் காம லீலைகள் போல பல விடையங்கள் விரைவில் வெளியாக உள்ளது. சீமான் இப் பெண்ணுடன் இருக்கும் பலான பலான காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகவுள்ளது. விரைவில் எதிர்பாருங்கள் மக்களே.... தமிழிழ உணர்வாளர்கள் என்று நாம் சிலரை தலையில் தூக்கிவைத்து ஆட அவர்கள் இரவில் போடும் ஆட்டம் இதுதான் ! இதுக்கு கனடாவில் இருந்து லண்டனில் இருந்து சுவிசில் இருந்து ஈழத் தமிழர்கள் காசு வேற அனுப்புகிறார்கள். இந்தப் படத்தை பார்த்ததும் சீமான் என்ன சொல்வார் தெரியுமா ? ஆமா இந்தப் பொண்ணை எனக்கு தெரியும். அவர் துணிக்கடையில் உடுப்பு வாங்கச் சென்றபோது சரவணா ஸ்டோர்சில் இப்படி எடுத்துட்டாங்க ...... என்பார் இல... ஆனா அந்தப் பொண்ணு, நல்லா போஸ் கொடுக்குது பாருங்க .... உத்துப் பாருங்க தெரியும்..... இதுவா களவா எடுக்கப்பட்ட போட்டோ ? உங்களுக்கு தெரியாதா என்ன ?

மக்கள் தான் நீதி கூறவேண்டும் ...... இந்தச் சீமானுக்கு யாரையும் தாக்கி கதைக்க அறுகதையே கிடையாதே.... மக்களே.... அது எப்படி உணர்ச்சியா பேசக்கூடிய யாரைப் பார்த்தாலும் ஈழத் தமிழர்கள் அப்படியே கவுண்டு போகிறார்கள் ? ” நன்றி தாய் நாடு

மன்னிக்கவும் நண்பர்களே இப்படியான பதிவுகள் இட எனக்கு விருப்பம் இல்லை ,ஆனால் நல்லவர்கள் போல வேடமிடும் சிலரின் முகத்திரையை கிழித்தெறிய வேறு வழி இல்லாததால் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ,சீமான் தொடர்பான ஆதாரம் கீழே இணைக்கபட்டுள்ளது .

http://www.thainaadu.com/read.php?nid=1373119932#.UrcBT9IW2Zf


நன்றி : https://www.facebook.com/thamizhanda2013

3 comments:

Maasianna said...

very correct

Maasianna said...

very correct

Anonymous said...

This bitch sleeps for money,
That bastard speaks for money..

If whores like this malaysian girl are going to fight for tamil eelam, they imagine what kind of a brothel it would be.

 
Follow @kadaitheru