Sunday, January 17, 2016

அஞ்சலி - முனைவர் கே.ஏ.குணசேகரன்

"மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா!!!
உன்னப் போல அவனப் போல
எட்டு சானு ஓசரமுள்ள
மனுசங்கடா!!! நாங்க மனுசங்கடா"

தலித் இசையை தரணியெங்கும் 'தன்னானே' இசைக்குழு மூலம் கொண்டு சென்ற ஐயா முனைவர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் இன்று புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

" வலையென்ன பெரும் கனமா…. அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா…" என்று பாடிய மக்கள் கலைஞனை மரணவலையிலிருந்து விடுவிக்க இயலுமா??

-இன்பா

 
Follow @kadaitheru