Monday, December 21, 2015

ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (23.12.2015)

இந்த வார ஆனந்த விகடனில் (23.12.2015) இரண்டாவது முறையாக நான் எழுதிய பத்து செகண்ட் கதை பிரசுரமாகி உள்ளது.

தமிழக முதல்வரின் ஆட்சியை பற்றிய கட்டுரை வெளியிட்டதால், அப்பத்திரிக்கைக்கு எதிராக மறைமுகமாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று, காவல்துறை மூலமாக விகடன் ஏஜெண்டுகளுக்கு மிரட்டல் விடுத்தது. அதன் அடிப்படையில் உருவான கதை(!)  இது.



 
Follow @kadaitheru