
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே விண்ணப்பித்திருக்கிறது.
ஒரு இலக்கிய விளக்கம்(!)
சிலப்பதிகாரத்தில்
வழக்குரைக் காதை.
ஒரு
சீர்மிகு காட்சி.
"யாமுடைச் சிலம்பு
முத்துடை அரியே" யென
காற்சிலம்பை
கழட்டிவீசுகிறாள்
கண்ணகி.
மன்னவன்
வாய் முதல்
தெரித்தது
சிலம்பின் மணிகள்.

இக்காட்சியில்
கண்ணகி வேடத்தில்
நமிதா நடித்தால்
எப்படி இருக்கும்??
அப்படித்தான்
இருக்கும்.
கருணாநிதிக்கு
பாரத ரத்னா.
-இன்பா
0 comments:
Post a Comment