<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544</id><updated>2012-02-14T21:06:54.823+05:30</updated><category term='Kavithai'/><category term='ஆன்மிகம்'/><title type='text'>கடை(த்)தெரு</title><subtitle type='html'>ஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ
அமெரிக்காவோ, அமைந்தகரையோ
காஷ்மிரோ,கன்யாகுமரியோ
மதுரையோ,  மெக்காவோ
நல்ல சரக்கு 
எங்கு விற்றாலும்,
இங்கு கிடைக்கும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>186</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-481280128932980753</id><published>2012-02-14T21:06:00.004+05:30</published><updated>2012-02-14T21:06:54.842+05:30</updated><title type='text'>திருநள்ளாறு திருத்தலம் - ஒரு அறிவியல் ஆச்சரியம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-RIKKYquotrE/Tzp_OW9AMpI/AAAAAAAABes/jCRiK6hNk18/s1600/Thirunallar-Temple-Thanjavur-225x300.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-RIKKYquotrE/Tzp_OW9AMpI/AAAAAAAABes/jCRiK6hNk18/s320/Thirunallar-Temple-Thanjavur-225x300.jpg" width="240" yda="true" /&gt;&lt;/a&gt;இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ??? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இதில் குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது." &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-LMzZ2zmr84o/Tzp8saLQT6I/AAAAAAAABek/F6d6cOFYqXQ/s1600/NavagrahaMandir.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="196" src="http://4.bp.blogspot.com/-LMzZ2zmr84o/Tzp8saLQT6I/AAAAAAAABek/F6d6cOFYqXQ/s200/NavagrahaMandir.jpg" width="200" yda="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்... &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;நமக்கு மேலே ஒருவன்.... &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;(&lt;strong&gt;நன்றி&lt;/strong&gt; : எனக்கு மெயில் மூலம் மேற்கண்ட செய்தியை அனுப்பிய நண்பருக்கு)&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;-இன்பா&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-481280128932980753?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/481280128932980753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=481280128932980753' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/481280128932980753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/481280128932980753'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/02/blog-post_14.html' title='திருநள்ளாறு திருத்தலம் - ஒரு அறிவியல் ஆச்சரியம்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-RIKKYquotrE/Tzp_OW9AMpI/AAAAAAAABes/jCRiK6hNk18/s72-c/Thirunallar-Temple-Thanjavur-225x300.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-2712907996920896138</id><published>2012-02-11T21:27:00.000+05:30</published><updated>2012-02-11T21:27:01.738+05:30</updated><title type='text'>பிப்ரவரி - சுஜாதாவின் நினைவுகளில்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;வரும் பிப்ரவரி 27 , எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே...சுஜாதா அவர்களின் நினைவுகள் குறித்து கவிஞர் திரு.குவளை கண்ணன் ஒரு இலக்கிய இதழில் செய்த பதிவு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-CyzlsRf9Kfc/TzaN_6MiKaI/AAAAAAAABec/6qXL8df891o/s1600/ss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" sda="true" src="http://3.bp.blogspot.com/-CyzlsRf9Kfc/TzaN_6MiKaI/AAAAAAAABec/6qXL8df891o/s320/ss.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;படிக்க ஏதாவது புத்தகம் வேண்டுமென்று டாக்டரிடம் கேட்டேன். ஏதாவதுன்னா எப்படி, எந்தப் புத்தகம் வேண்டும் என்றார். தெரியவில்லை என்றேன். யாரையெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்டார். சுஜாதா படிச்சிருக்கேன் சார் என்றேன் ஆர்வமாக. வேற யாரையாவது சொல் என்றார். ஜெயகாந்தன் கதைகள் சிலவற்றைப் படிந்திருந்தேன். அவரது 'கங்கை எங்கே போகிறாள்' தொடர்கதை வேறு ஏதோவொரு பத்திரிகையில் தொடராக வந்துகொண்டிருந்தது. நான் அதை விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எம்.ஜி.ஆர்., சிவாஜி, கிரிகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றிருந்த என்னுடைய நாயகர்கள் பட்டியலில் ஜெயகாந்தனும் சுஜாதாவும் ரஜினி கமலோடு அப்போதுதான் சேர்ந்திருந்தார்கள். ஜெயகாந்தன் பெயரைச் சொன்னேன். டாக்டர் உள்ளே போய் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்து தந்தார். பின்னர் வரிசையாகப் புத்தகங்களைத் தந்தார். கார்க்கி, செகாவ், கொகால், டால்ஸ்டாய், டாஸ்டாய வெஸ்கி, காம்யு, ஜாய்ஸ் என்று ஒவ்வொரு புத்தகத்தையும் திருப்பித் தரும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி, அந்தப் புத்தகம் என்னை என்ன செய்தது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவைத்தார். &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அந்தச் சமயத்தில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த நான், பச்சைப் பாவாடை சட்டை, வெள்ளை நிறத் தாவணி அணிந்து சீருடையில் ப்ளஸ் ஒன் படிக்கப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த பெண்மீது காதல் வயப்பட்டு, கவிதை கவிதையாக எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையெல்லாம் எழுதறயாமே கொண்டு வா பார்க்கலாம் என்றார் டாக்டர். பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்ததில் இருந்து நன்றாக இருப்பதாகத் தோன்றிய சிலவற்றை எழுதி எடுத்துக்கொண்டுபோய் டாக்டரிடம் தந்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சில நாள்கள் கழித்துத் தினமணி கதிரில் இருந்து என்னைப் பற்றிய குறிப்போடு எனது கவிதைகளை அனுப்பும்படி கேட்டு ஒரு கடிதம் வந்தது. அப்போது தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த கஸ்தூரிரங்கன் டாக்டரின் நண்பர். இருபது பக்கங்களுக்குக் கவிதைகளையும் என்னைப் பற்றிய குறிப்பையும் அனுப்பினேன். எமதர்மன் சனீஸ்வரன் என்றெல்லாம் அர்த்தம் வருகிற எனக்கு வைக்கப்பட்ட ரவிக்குமார் என்ற பெயரில் இருந்து, பாரதிக்கு அணுக்கமாக இருந்த குவளைக் கண்ணனின் பெயரைத் தேர்ந்தெடுத்துப் புனைபெயராக்கிக் கொண்டேன். குவளைக் கண்ணன் எனும் பெயரை நான் தோந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் அவரது முழுப்பெயர் குவளைக் கண்ணன் கிருஷ்ணமாச்சாரி. &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;1981 தினமணி கதிர் தீபாவளி மலரில் எனது கவிதைகள் பிரசுரமாயின. கணையாழி என்று ஒரு மாத இதழ் வருவதாக ஸ்ரீதரின் அம்மா சொல்ல, கடை கடையாகத் தேடி ராஜகணபதி கோயிலுக்கு (சேலம்) எதிரில் உள்ள கடையில் கண்டுபிடித்து மாதாமாதம் கணையாழி வாங்க ஆரம்பித்தேன். கணையாழிக்குக் கவிதைகளை அனுப்பினேன். அதில் ஓரிரு கவிதைகள் பிரசுரமாயின. &lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அப்போது கணையாழிக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். டாக்டர் ஒரு நாள் என்னிடம் 'ரங்கராஜன் இந்த ஞாயிற்றுக்கிழமை இங்க வரான், உன் கவிதைகளைக் கொண்டுவந்து அவங்கிட்டக் காட்டு, இலக்கியத்துல இப்போ என்ன நடந்துண்டு இருக்குன்னு அவனுக்குத் தெரியும். அவன் அப்டுடேட்டா இருப்பான்', என்றார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகிக்க சேலம் வந்திருந்த டாக்டரின் தம்பியான ரங்கராஜன் என்கிற சுஜாதாவிடம் எனது கவிதைகளைத் தந்தேன். ஒரு பத்துப் பக்கம் இருக்கும். வேகமாகப் படித்துவிட்டு, ராத்திரியில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற ரீதியில் எழுதுவதெல்லாம் கவிதையில்லை, கவிதையில் எழுதப்படாத வரிகள் இருக்க வேண்டும், எது கவிதையில்லை என்றெல்லாம் பேசினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;தமிழில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, நகுலன், ஞானக்கூத்தன், ப்ரமிள், பசுவய்யா, கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் இவர்களது கவிதை வரிகளைச் சொல்லி, இவர்களைப் படிக்காமல் அடுத்த கவிதையை எழுதாதே என்றார். மதியம் இரண்டரை மூன்று மணிக்கு ஆரம்பித்தவர் விழாவுக்கு அழைத்துப்போகக் கார் வரும்வரை என்னிடம் பேசினார். இந்தப் புத்தகமெல்லாம் எங்க சார் கிடைக்கும்? என்று கேட்டேன். சென்னை ராயப் பேட்டையில் பைலட் தியேட்டருக்குப் பக்கத்தில் 'க்ரியா'வில் கேட்டுப்பார் என்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;புத்தகம் வாங்குவதற்காக இப்போது அமெரிக்காவில் இருக்கும் சென்னைக்கார நண்பன் ஆனந்தோடு சென்னை வந்து, அவனோடு 'க்ரியா'வுக்குப் போனேன். அங்கே சி. மணியின் ஒளிச்சேர்க்கை, வரும்போகும், நகுலனின் கோட் ஸ்டேண்ட் கவிதைகள், பசுவய்யாவின் நடுநிசி நாய்கள், ஞானக்கூத்தனின் கடற்கரையில் சில மரங்கள் போன்ற புத்தகங்களை வாங்கினேன். &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சுஜாதா, ஜெயகாந்தன் என்றிருந்த எனது வாசிப்பு தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ரா, லா.ச. ரா., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன் என்று விரிந்தது. சுஜாதா தனது ஏதோ ஒரு கதையில் ஒரு கதாபாத்திரத்தை நீட்ஷேயின் வாசகனாகக் காட்டினார். நான் நீட்ஷேயின் தஸ் ஸ்பேக் ஜரதுஷ்ட்ராவையும் ஆண்ட்டி கிரைஸ்டையும் வாங்கிப் படித்தேன். அப்போது நீட்ஷே எனக்கு எவ்வளவு புரிந்தது என்பது தெரியவில்லை. ஆனால், புரிந்த கொஞ்சத்திலேயே எனது மன அமைப்பு தகர்ந்து விழுந்திருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ஜரதுஷ்ட்ராவை மொழிபெயர்த்தேன். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சேலம் கிஞிவிளி குவார்டர்சில் சந்தித்ததற்குப் பிறகு சுஜாதாவைச் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இரண்டு வேலைகளுக்கு இடையில் இருந்தபோது ஒரு முறை ஸ்ரீதரின் அம்மா, 'வாடா சுஜாதாகிட்ட சொல்லி ஏதாவது டைரக்டர்கிட்ட சேர்த்துவிடச் சொல்றேன்' என்று என்னைத் தன்னோடு அழைத்துப் போனார். சுஜாதாவிடம் சொன்னார். என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார் சுஜாதா. விற்பனைத் துறையில் இருப்பதைச் சொன்னேன். சுஜாதா என்னிடம், 'ஆணுறை விற்கப் போ, எதை வேண்டுமானாலும் விற்பனை செய், பரவாயில்லை, அது உனது தொழில், சினிமா உனக்கு வேண்டாம், நாசமாப் போயிடுவே, இது வேற உலகம், ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டு ஒரு டைரக்டர்கிட்ட கூஜா தூக்கிண்டு இருக்கான், எடுபிடி வேலை செய்யறான். தொழில்னு எதையாவது வித்துண்டு இரு, நிறையப் படி, உனக்குப் பிடிச்சதை எழுது. சொரணை கெட்டுப் போயிடுண்டா, சினிமா உனக்கு வேண்டாம்' என்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அவரது குரலில் ஒலித்த கண்டனமும் கண்டிப்பும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;br /&gt;அவர் ஆணுறை விற்கப் போ என்று சொன்னது மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பெற்றுப் பொருளீட்டித் தரும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகையில் திரைப்படத் துறையை அருகில் இருந்து பார்க்கக் கிடைத்தபோது, சுஜாதா என்னைக் காப்பாற்றியது தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. என் நாயகர்கள் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருந்தாலும் நேர்படப் பேசிய, நகரப் பேருந்துகளில் பயணித்த, பணத்தின் பின்னால் போகாத, அதிகம் பேசாத டாக்டர், பட்டியலில் முன்னணி நாயகராக இன்றைக்கும் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நகரம், பூனை போன்ற சிறுகதைகளின் பெயர்களும் நைலான் கயிறு தொடர்கதைக்கு முன்னோடியாக அமைந்த அவரது ஒரு சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. மங்கையர் மலரில் தொடர்கதையாக அவர் எழுதிய எப்போதும் பெண் நினைவுக்குவருகிறது. தமிழில் சரித்திர நாவல் என்னும் பெயரில் கோணி கோணியாக நமக்குக் கிடைப்பவற்றிலிருந்து அவருடைய ரத்தம் ஒரே நிறம் வித்தியாசமானது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களைப் பற்றியும் பெண்களது மார்பகங்களைப் பற்றியுமான தனது முதிரா இளைஞர் மனத்து வெளிப்பாடுகளை, 'ரெண்டு கை பத்தாது போ', 'நாலுபேர் உட்கார்ந்து சீட்டாடலாம் பாஸ், அவ்ளோ பெருசு', என்றெல்லாம் வசந்த் என்ற கதாபாத்திரம் பேசுவதாக எழுதியவையும் பாய்ஸ் திரைப்படத்தில் அவர் எழுதிய சில வசனங்களும் அவருக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. பொழுதுபோக்கு எழுத்தில் அவரது மொழிநடை சுவாரஸ்யமானது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஊடகப் பங்களிப்பு பற்றி ஊடகக்காரர்களும் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு என்ன என்பதைத் திரைப்படக்காரர்களும் எழுதலாம். தீவிரமாக ஆழ்ந்து செல்ல வேண்டிய விஷயங்களைக்கூடச் சுலபமாக, சாதாரணமாக ஆக்கிவிடுவதை சுஜாதா பாணி என்று சொல்ல வேண்டும். அவர் மறந்துகூடத் தனது ஆழம் தெரிவது போன்ற எழுத்தை எழுதியதில்லை. அவருடையது அவ்வளவு கவனமான எழுத்து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HqQBHAurN04/TzaNA3TglCI/AAAAAAAABeU/P_kwumybsoI/s1600/suja.jpg" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="200" sda="true" src="http://4.bp.blogspot.com/-HqQBHAurN04/TzaNA3TglCI/AAAAAAAABeU/P_kwumybsoI/s200/suja.jpg" width="155" /&gt;&lt;/a&gt;தனது சிறந்த கதையை சுஜாதா கடைசிவரை எழுதவேயில்லை என்பதை, அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் அவற்றின் தீவிரத் தன்மை பற்றியும் அறிந்த எவரும் சொல்லிவிடலாம்.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;சுஜாதா நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தவர், தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர், அநேகமாக உலகின் சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கக்கூடியவர். சுஜாதாவின் எழுத்துக்களைவிட சுஜாதா சுவாரஸ்யமானவர். தனது எழுத்தைப் போலன்றி அவர் தீவிரமானவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;தனது நட்சத்திர அந்தஸ்துக்கும் புகழுக்கும் சுஜாதா தனது சிறந்த கதையைத்தான் விலையாகக் கொடுத்திருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;-குவளை கண்ணன்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-2712907996920896138?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/2712907996920896138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=2712907996920896138' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2712907996920896138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2712907996920896138'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/02/blog-post_11.html' title='பிப்ரவரி - சுஜாதாவின் நினைவுகளில்...'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CyzlsRf9Kfc/TzaN_6MiKaI/AAAAAAAABec/6qXL8df891o/s72-c/ss.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-8925346206886948527</id><published>2012-01-29T12:13:00.004+05:30</published><updated>2012-01-29T12:28:26.196+05:30</updated><title type='text'>'நண்பனை'   'வேட்டை' ஆடிய லிங்குசாமி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-UYNeUHOtpG4/TyTtFgbKUYI/AAAAAAAABcs/JjOYYQ_CDJU/s1600/vijay-nanban-movie-stills-05-600x421.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-UYNeUHOtpG4/TyTtFgbKUYI/AAAAAAAABcs/JjOYYQ_CDJU/s320/vijay-nanban-movie-stills-05-600x421.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702943707016876418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தியாவின் ஸ்பீல்பெர்க்' என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் - இளைய தளபதி விஜய் - ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூட்டணி, சன் உட்பட மீடியாக்களின் ஆதரவு, பாதுகாப்பாக ஏற்கனவே இந்தியில் வெளியாக மெகா ஹிட்டான படத்தின் ரீமேக்.. எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு...இப்படி வெளிவந்த படம்தான் "நண்பன்".&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதா?? என்றால் பதில்....சான்ஸ் இல்லை என்பதுதான். ஏ சென்டர்களை தவிர தமிழகம் எங்கும் படம் வெளியிடப்பட்ட திரை அரங்குகளில் 'ஈ' ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் போன்ற பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் 'ஷங்கர்' என்ற இமேஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து,  வேட்டைக்கு இரண்டாம் இடம் கொடுத்து இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'நண்பன்' ஒரு நல்ல படம்தான் என்றாலும் திரைக்கதையின் நிதான ஓட்டத்தால் கமர்சியல் வெற்றி பெற முடியவில்லை என்று கூறலாம். பார்த்தவர்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் சொல்லி இருப்பதால் 'ஆகா' வென புகழ்ந்தாலும்,வசூலில் 'நண்பனை' ஓவர்டேக் செய்துவிட்டது நண்பன் வெளியான அதே பொங்கல் அன்று வெளிவந்த "வேட்டை." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-McoB9GUAkSM/TyTtMA5y4pI/AAAAAAAABc4/eaK-ofEhW1w/s1600/lingu.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-McoB9GUAkSM/TyTtMA5y4pI/AAAAAAAABc4/eaK-ofEhW1w/s320/lingu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702943818814513810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏற்கனவே நாம் பார்த்த ரன் மற்றும் சண்டைகோழி படங்களின் சாயலோடு இருக்கும் படம்தான் "வேட்டை" என்றாலும், படத்தின் வெற்றிக்கு காரணம் ...லிங்குசாமிக்கே உரித்தான 'குடும்ப' டச்களோடு இருக்கும் விறுவிறு திரைக்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;வேட்டை வெளியிடப்பட்ட திரை அரங்குகளில் மக்கள் குடும்ப சகிதம் இன்னமும் நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'நண்பன்' போன்று ஒரு மெகா கூட்டணி படம் வெளிவரும் அதே நாளில் "வேட்டையை" வெளியிட எப்படி துணிச்சல் வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;"ஷங்கர் என் நண்பர். அதே சமயம் நான் என் கதை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளேன்" என்று சொன்னார் இயக்குனர் லிங்குசாமி.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நம்பிக்கைக்கு மக்கள் கொடுத்த வெற்றிதான் "வேட்டை" படத்தின் வசூல் வேட்டை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-8925346206886948527?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/8925346206886948527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=8925346206886948527' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8925346206886948527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8925346206886948527'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/01/blog-post_6377.html' title='&apos;நண்பனை&apos;   &apos;வேட்டை&apos; ஆடிய லிங்குசாமி'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UYNeUHOtpG4/TyTtFgbKUYI/AAAAAAAABcs/JjOYYQ_CDJU/s72-c/vijay-nanban-movie-stills-05-600x421.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-1483807523329852865</id><published>2012-01-29T11:35:00.006+05:30</published><updated>2012-01-29T11:57:45.200+05:30</updated><title type='text'>'ஒய் தி கொலைவெறி'   -  ஒரு ஆராய்ச்சி(?) கட்டுரை.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-vyyk7qi_lFo/TyTmDnNNWYI/AAAAAAAABcI/kCH_9doHzFw/s1600/dhanush-kolaveri-nov22.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5702935977896270210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-vyyk7qi_lFo/TyTmDnNNWYI/AAAAAAAABcI/kCH_9doHzFw/s320/dhanush-kolaveri-nov22.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அபத்தமான, அர்த்தமற்ற பாட்டு என்று அதைப் பாடியவரே ஒப்புக்கொள்கிறார். என்ன ராகம்? யாருக்குத் தெரியும்? எங்கள் யாருக்கும் முறைப்படி இசைப் பயிற்சி இல்லை என்கிறார் வெள்ளையாக சிரித்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்டை ஒரு இளைஞன் போட்டான், அதற்கு இசைவாக மனத்தில் தோன்றிய வார்த்தைகளையெல்லாம் கல்லூரி மாணவர்கள் பேசுவதுபோல ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்லிஷில் ஒரு காதல் பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;தாபம் நிறைந்த பாடல். காதலியால் ஏமாற்றப்பட்ட காதலன். கையிலே க்ளாஸூ, க்ளாஸ்லே ஸ்காட்ச்சு என்று அலைபவன். வார்த்தைகள் முக்கியமில்லை. மொழியும் முக்கியமில்லை. மெட்டும் ஒலியும் தாளமுமே போதும், உலக இளைஞர்களை இணைக்க. விளையாட்டாக உருவான ஒரு பாடல் உலகெங்கும் ஆட்டம் போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களையும் ஜப்பானியர்களையும் ஒய் திஸ் கொலைவேறி டீ என்று பாடவைக்கிறது. யூ ட்யூபில் லட்சக்கணக்கானவர்கள் வயது பேதமில்லாமல் அதை டவுன் லோட் செய்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிதாப்பச்சனும் க்ரிக்கெட் வீரர்களும் அதைப் பாராட்டுகிறார்கள். இசை அமைத்த இளைஞர்கள் இதன் வெற்றி எங்களுக்கே ஆச்சரியம் என்று அவை அடக்கத்துடன் சிரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஆங்கில சானலும் அவர்களைப் பேட்டி எடுக்கும்போது அழகான ஆங்கிலத்தில் புத்திசாலித்தனமாக, கொஞ்சமும் பாசாங்குத்தனம் இல்லாமல் அமரிக்கையாகப் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாவேத் அக்தர் போன்ற ஆசார சீலர்கள், இது இசைக்கு நேர்ந்த இழுக்கு. இசையமைப்பாளர்களுக்கு அவமதிப்பு என்கிறார். இத்தனை அபத்தமான ஒரு பாடலைத் தான் கேட்டதே இல்லை என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் ஆசிரியை வராத சமயத்தில் சிறுவர் சிறுமியர் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு இருப்பதாக ஆசிரியைகள் கவலைப்படுகிறார்கள். இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டிக்கிறார்கள். கொலைவெறி என்கிற சொல் அவர்களை அச்சுறுத்துகிறது. குழந்தைகளுக்கு அதன் அர்த்தம்கூட தெரிந்திராது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இது கிட்டத்தட்ட தாலிபான் கண்ணோட்டம். இசை யாருக்கு சொந்தம்? கவித்துவம் மிக்க வார்த்தைகளே இசைக்கு உகந்தவை என்பதும் குழந்தைகளுக்கு நீதி புகட்டும் இசையே கற்பிக்கப்படவேண்டும் என்பதும் ஒரு வகையில் அடிப்படைவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேக் அண்ட் ஜில் பாடலுக்கு என்ன அர்த்தம்? அதைப் பாடுவதால் சிறுவர்களின் அறிவு எந்த வகையில் விசாலமாகும்? இங்கிலி பிங்கிலி மைனமோவுக்கு என்ன அர்த்தம்? மெட்டும் தாளமுமே பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து செவிப்புலன்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவை. மனித மனத்தை இளக்குபவை. சமத்துவ உணர்வை சிலிர்த்தெழுப்புபவை. பீட்டில்ஸ் அலை எழுந்தபோதும் மைக்கேல் ஜாக்ஸன் வெறியூட்டியபோதும் இப்படித்தான் விமர்சனங்கள் எழுந்தன. கலாச்சார அழிவின் சின்னங்கள் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒய் திஸ் கொலைவெறி ஓர் அர்த்தமற்ற அபத்தப் பாடல் - சந்தேகமில்லை. ஆனால் வெளிப்பட்ட விநாடியிலிருந்து மொழி புரியாத லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைக்கு மொழியில்லை. எல்லைகள் இல்லை. வரம்புகள் இல்லை. இலக்கணம் கூட இல்லை. அபத்தமோ, பிதற்றலோ அதை ரசித்து வெள்ளை மனத்தோடு எல்லோரும் தாளம் போடுகிறார்கள் என்றால் அதை விமர்சிக்கும் தகுதி நமக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட ஒரு தெனாவட்டான ஒரு பாடல் எப்படி உலக மாந்தர்களை இணைத்திருக்கிறது என்று எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. கட்டுகளைத் தளர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளமாகிவிட்டது -ஒய் திஸ் கொலைவெறி டீ.&lt;br /&gt;&lt;br /&gt;- எழுத்தாளர் வாஸந்தி. (நன்றி : உயிர்மை பதிப்பகம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒய் திஸ் கொலைவெறி டீ&lt;/strong&gt; :&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4aVrT5whuNA/TyTmL9jp8VI/AAAAAAAABcU/5v2E1gw6Fto/s1600/kolaveridi-naveen.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5702936121334952274" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://3.bp.blogspot.com/-4aVrT5whuNA/TyTmL9jp8VI/AAAAAAAABcU/5v2E1gw6Fto/s320/kolaveridi-naveen.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் எங்கும் இந்த பாடல் மெகா ஹிட்டாக நான் அறிந்தவரை முக்கிய காரணங்கள் பின்வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளிவரும் முன்பே ' 3 ' படத்தின் பாடலாக இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட இந்த பாடல், படக்காட்சிகளாக இல்லாமல் பாடல் பதிவு செய்யும் விதத்தை காட்டிய புதுமை முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க முழுக்க வசன நடையில், தங்லிஷில் எழுதப்பட்ட படால்வரிகள் மற்றும் தனுஷின் புலம்பல்தன்மை கொண்ட குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்தின் மகள் மற்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வரியா தனுஷின் மார்கெட்டிங். இதே பாடலை நவீன் என்ற சிறுவனை வைத்து பாடல் வரிகளை கொஞ்சம் மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சென்றது போன்றவையே.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-tZHDTIZGGpw/TyTmY05iplI/AAAAAAAABcg/rHBXl4u7Lu0/s1600/y1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5702936342349129298" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 193px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://4.bp.blogspot.com/-tZHDTIZGGpw/TyTmY05iplI/AAAAAAAABcg/rHBXl4u7Lu0/s320/y1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தனுஷின் போட்டியாளாரான் சிம்பு, இந்த 'கொலைவெறி' பாடலுக்கு போட்டியாக வெளியிட்ட 'லவ் ஆன்தம்' இந்த பாடலின் ஹிட்சுக்கு அருகே கூட நெருங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம், 'கொலைவெறி' ப்ரோமோ பாடலாக இணையத்தில் வெளியிடப்பட்ட முதல் முயற்சி. இனி, இதே ' 3 ' கூட்டணி நினைத்தாலும் இனி 'கொலைவெறி' பாடல் போன்று இன்னொரு வெற்றியை பெற முடியாது என்பதே நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-1483807523329852865?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/1483807523329852865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=1483807523329852865' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1483807523329852865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1483807523329852865'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/01/blog-post_29.html' title='&apos;ஒய் தி கொலைவெறி&apos;   -  ஒரு ஆராய்ச்சி(?) கட்டுரை.'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vyyk7qi_lFo/TyTmDnNNWYI/AAAAAAAABcI/kCH_9doHzFw/s72-c/dhanush-kolaveri-nov22.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-6790600258771555358</id><published>2012-01-22T11:52:00.009+05:30</published><updated>2012-01-22T12:23:04.440+05:30</updated><title type='text'>பில்லா 2 - இயக்குனர் சக்ரியின் விசிடிங் கார்டு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-UF0YlSnRYDw/TxuyL4gZxDI/AAAAAAAABb8/vd2YgOaOKgc/s1600/bill22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/-UF0YlSnRYDw/TxuyL4gZxDI/AAAAAAAABb8/vd2YgOaOKgc/s320/bill22.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700345670584091698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த 2011 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றி படமாக அமைந்த "மங்காத்தா" வை தொடர்ந்து வெளி வர இருக்கும் தலயின் 51 வது படமான பில்லா 2  பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதோடு,சுமார் 5 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கிறது G.K Media என்கிற அமெரிக்க நிறுவனம்.  &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Xp8EM9Lbdug/TxuwUIIGu7I/AAAAAAAABbA/wqxTxgF8bR8/s1600/billa%2B2%2Blogo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-Xp8EM9Lbdug/TxuwUIIGu7I/AAAAAAAABbA/wqxTxgF8bR8/s200/billa%2B2%2Blogo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700343613192846258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் முழு கட்டுப்பாட்டில் இருந்த 'உன்னை போல் ஒருவன்' படத்தை இயக்கினாலும்,  என்னை பொறுத்தவரை சக்ரி டோலேடி அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பணியாற்றிவரும் "பில்லா 2 " தான் முதல் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;"II" மட்டுமே தோன்றும் ஒரு லோகோவை முதல் விளம்பர போஸ்டராக போட்டு, அனைவருக்கும் 'பில்லா 2' என கொண்டு சென்றது சக்ரிக்கு ஒரு விசிடிங் கார்டு என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9vR8nPM3-Qo/TxuxTqzNWmI/AAAAAAAABbw/cy2z7qZ8FUc/s1600/bill21.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-9vR8nPM3-Qo/TxuxTqzNWmI/AAAAAAAABbw/cy2z7qZ8FUc/s320/bill21.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700344704832199266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான தீம் இசையை பயன்படுத்தாமல், பில்லாவின் இரண்டாம் பாகத்திற்கு தனிப்பட்ட தீம் இசையை உருவாக்கி வருவதாக கூறி இருக்கிறார் அஜித்தின் லக்கி இசை அமைப்பாளர் யுவன். அடுத்த அஜித்தின் இரண்டு படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர் என்றும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஒரு  ப்ரோமோ பாடலை இணையத்தில் வெளியிட்டு   மற்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு படாத பாடு பட்டு வரும் இன்றைய டிரெண்டில், மூன்றே மூன்று போஸ்டர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை படத்திற்கு கொண்டு வர இயலும் என்றால், அது தலைவர் ரஜினிக்கு பின் தலயால் மட்டுமே சாத்தியம்.  உதா பில்லா 2 படத்தின் ஸ்டில்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பில்லா 2  ஸ்டில்களை பார்த்த பின் படம் வெளிவரும் வரை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது" என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.&lt;br /&gt;&lt;br /&gt;அது.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-6790600258771555358?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/6790600258771555358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=6790600258771555358' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6790600258771555358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6790600258771555358'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/01/2.html' title='பில்லா 2 - இயக்குனர் சக்ரியின் விசிடிங் கார்டு'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UF0YlSnRYDw/TxuyL4gZxDI/AAAAAAAABb8/vd2YgOaOKgc/s72-c/bill22.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-2306919222125483610</id><published>2012-01-22T11:16:00.003+05:30</published><updated>2012-01-22T11:48:23.632+05:30</updated><title type='text'>காமம் போற்றும் பெண் கவிஞர்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-OKNoJoDIXWU/TxuprNkCgOI/AAAAAAAABaw/HedeZihpS0k/s1600/Vatsayayanas-KamaSutra-044.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-OKNoJoDIXWU/TxuprNkCgOI/AAAAAAAABaw/HedeZihpS0k/s320/Vatsayayanas-KamaSutra-044.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5700336313207783650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி"  என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.&lt;br /&gt;&lt;br /&gt;தனது கவிதை நூலுக்கு "முலைகள்"  என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை போன்று,  கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வரிசையில் சமிபத்தில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெண் சிலந்திப்பூச்சியின் வீடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கால்களிலும்&lt;br /&gt;காமம் நடன ஊற்றாகி&lt;br /&gt;கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி&lt;br /&gt;மோகத் திளைப்பில் சுருளும்&lt;br /&gt;ஆண் சிலந்தியைக் கலவி&lt;br /&gt;ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .&lt;br /&gt;கொன்று. . .&lt;br /&gt;இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி&lt;br /&gt;&lt;br /&gt;நிலவில் துளையிட்ட ராட்சத முனையை&lt;br /&gt;மலைமுகட்டில் இழுத்துக்கட்டி&lt;br /&gt;முடிகிறாள் மறுமுனையை&lt;br /&gt;&lt;br /&gt;முதலையின் தருணக் காத்திருப்பில்&lt;br /&gt;கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்&lt;br /&gt;ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்&lt;br /&gt;பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க&lt;br /&gt;&lt;br /&gt;கனவின் துவாரங்கள் வழி&lt;br /&gt;சொட்டித் தேங்கிய&lt;br /&gt;காமக் கடல் அலைகள் பாய்கின்றது&lt;br /&gt;சிலந்தி வயிற்றினுள்&lt;br /&gt;&lt;br /&gt;சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி&lt;br /&gt;நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்&lt;br /&gt;மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி&lt;br /&gt;உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அனார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுசுடரான யோனி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழுத்த களிநண்டுகள் &lt;br /&gt;அலையும் அலையாத்திக்காட்டில்&lt;br /&gt;செம்பவள சில்லென&lt;br /&gt;ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் பேரலையை&lt;br /&gt;ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்&lt;br /&gt;மேலே கூடமைக்கின்றன&lt;br /&gt;தூரதேசப் பறவைகள்&lt;br /&gt;நட்சத்திரங்கள் புதைந்துபோன&lt;br /&gt;சதுப்பு நிலத்தின்&lt;br /&gt;கூதிர்கால இரவொன்றில் &lt;br /&gt;இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற &lt;br /&gt;கொத்திக்கொண்டு பறக்கிறது&lt;br /&gt;கருங்கால் நாரை &lt;br /&gt;அதன் அலகில் &lt;br /&gt;சிறுசுடரென எரிகிறதென் யோனி&lt;br /&gt;கரும்திரையென நிற்கும் வானில்&lt;br /&gt;சிலாக்கோல்கள் போன்ற&lt;br /&gt;சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து&lt;br /&gt;சேற்றில் விழும் சத்தம்&lt;br /&gt;மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது&lt;br /&gt;அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;- மாலதி மைத்ரேயி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்&lt;br /&gt;மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி&lt;br /&gt;கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்&lt;br /&gt;வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்&lt;br /&gt;மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை&lt;br /&gt;எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்&lt;br /&gt;எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்&lt;br /&gt;தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."&lt;br /&gt;&lt;br /&gt;- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?'  என்று கேட்கிறார் ஆண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??&lt;br /&gt;&lt;br /&gt;- இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-2306919222125483610?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/2306919222125483610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=2306919222125483610' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2306919222125483610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2306919222125483610'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2012/01/blog-post.html' title='காமம் போற்றும் பெண் கவிஞர்கள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-OKNoJoDIXWU/TxuprNkCgOI/AAAAAAAABaw/HedeZihpS0k/s72-c/Vatsayayanas-KamaSutra-044.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-5851692152344941915</id><published>2011-12-11T12:06:00.003+05:30</published><updated>2011-12-11T12:33:58.304+05:30</updated><title type='text'>குரலைத் திருடியது யாரோ?</title><content type='html'>நம் நாட்டில் நீதிமன்றம் தரும் சில தீர்ப்புகள் பெரும் விவாததிற்கு உள்ளாகி விடும். அப்படி, கடந்த நவம்பரில் வெளியான ஒரு தீர்ப்பு இஸ்லாமிய சமுகத்தில் விவாதத்திற்கும், கவனத்திற்கும் உரியதாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-hl-7e0YLVcA/TuRVsbtZcYI/AAAAAAAABak/0FRcCyjWS6w/s1600/rasool.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/-hl-7e0YLVcA/TuRVsbtZcYI/AAAAAAAABak/0FRcCyjWS6w/s320/rasool.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684762851489182082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவிஞர் ரசூல் - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த இவர் தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பெரிதும் கவனிக்கபட்டு வருபவர்.   இஸ்லாமிய சமுகத்தை விமர்சிப்பதாக இவர் எழுதிய ஒரு கட்டுரையை சுட்டிக்காட்டி, இவரது ஊரில் உள்ள முஸ்லீம்களை கட்டுபடுத்தும் ஜமாஅத், இவருக்கு பதவா என்னும் தடை விதித்து ஊர் விளக்கம் செய்து விட்டது.  இதை எதிர்த்து ரசூல் அவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர,  நீதிமன்றம் ஜமாத்தின் தடை மனித உரிமை மீறல் என்று அறிவித்து, அந்த தடையை நீக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதை குறித்து இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்த எழுத்தாளர் களந்தை பீர்முகமது அவர்களின் கருத்துக்களை கிழே கொடுத்துள்ளேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8, 9ஆம் தேதிகளில் நாகர்கோவில் ஏசுசபை குழுவால் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் குடியும் குடிப்பழக்கமும் என்னும் பொதுத் தலைப்பின் கீழ், இஸ்லாத்தில் குடிசார்ந்த இனங்கள் என்று கட்டுரை எழுதப்பட ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, ‘இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மௌனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள்’ என்னும் தலைப்பில் உயிர்மை இதழில் பிரசுரமானது. அந்தக் கட்டுரையை எழுத அவர் இணையதளம் உள்ளிட்ட பலவழிகளிலும் முஸ்லிம் அறிஞர்களின் கட்டுரைகளைத் தேடி வாசித்து, அவற்றின் குறிப்புகளைக் கையாண்டு தன் பணியை நிறைவேற்றியிருந்தார். அக்கட்டுரையை எழுதியதற்காகத் தக்கலை அபீமுஅ ஜமாத் கவிஞர் ரசூலை காஃபிர் (இறை மறுப்பாளர்) ஆக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவரிடம் விளக்கம் கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;28.05.2007 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அக்கட்டுரைக்கான விளக்கத்தை அளித்தார் ரசூல். அந்த விளக்கத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என்று ரசூல் கேட்டுக்கொள்ளப்பட்டார்; அவரும் அவ்வாறே எழுத்துபூர்வமான விளக்கத்தை அளித்தார். முஸ்லிம் சட்டத்திற்கோ இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கோ எதிராக அந்தக் கட்டுரையில் எதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் ஜமாத்தின் பிடிவாதம் தளரவில்லை. அவர் அந்தக் கட்டுரையை எழுதியதன் மூலம் இஸ்லாத்திலிருந்து அவர் விலகிவிட்டதாகவே கருதியது. இதைச் சரிசெய்ய அவர் ‘கலிமா’ என்னும் இஸ்லாமிய உறுதியேற்பைச் செய்ய வேண்டுமென்று கூறியது. அவர் அதையும் செய்தார். ஜமாத்தோ தன் நிலையிலிருந்து கீழிறங்க மறுத்தது. ரசூலை காஃபிர் என்று அறிவிப்பதன் மூலமே அவர்களுடைய அதிகாரத்தின் பசி அடங்குவதாக இருந்தது. இஸ்லாத்தின் உள்ளே ஒருவர் நுழைவதற்கான புதிய விதிகளைத் தக்கலை அபீஅமு ஜமாத் தனக்குள் தானாகவே உருவாக்கிக்கொண்டிருந்திருக்கலாம். இவ்வாறாக ரசூல் காஃபிர் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;காஃபிர் என்பது அல்லாஹ்வை மறுப்பவர் அல்லது ஏற்றுக்கொள்ளாதவர் என்ற மேலோட்டமான அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை. ஒருவர் காஃபிர் என்று அறிவிக்கப்படுவதன் மூலம் முதலில் அவருக்கும் அவர் மனைவிக்குமான ‘மணஉறவு’ தானாகவே முறிந்துவிடுகிறது. ‘அவர்’ பெற்றெடுத்த குழந்தைகள் அவருடையவை அல்ல. ‘அவர்’ தன் தந்தைவழிச் சொத்துகளின் மீது உரிமையற்றவர். அவரது ஜமாத் உறவுகள் முழுவதும் துண்டிக்கப்படும். அவர் பிறர் வீட்டு பிறப்பு - இறப்பு வைபவங்களில் கலந்துகொள்ள முடியாது. ஜமாத்தின் எல்லைக்குள் அவர் இருப்பதால் மற்றவர்களும் அவருடைய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வர உரிமை கிடையாது. (ஆனால் காஃபிர் என்பவர் தன்வீட்டு வைபவமாக எதையும் நடத்த முடியாது என்பதே உண்மை) மகளின் திருமணத்தை நடத்த முடியாதபடி அனைத்துவிதமான தடை நடவடிக்கைகளும் இந்தக் காஃபிர் என்ற அறிவிப்பின் மூலம் வந்துவிடுகின்றன. (கோர்ட் விசாரணையின்போது இதைப் பிரதிவாதிகளின் சாட்சி ஒப்புக்கொண்டுள்ளார்)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய அடக்குமுறைகளை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியாது. சமய ஒற்றுமையையும் சமூக வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு ரசூல் கலிமாவைச் சொன்ன பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. ரசூலுடன் அவர் மனைவி மக்களும் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள். இதனால் தன் உரிமைகளை நிலைநாட்ட பத்மனாபபுரம் உரிமையியல் கோர்ட்டை ரசூல் அணுகினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல் காஃபிர் என அறிவிக்கப்பட்டதும் ஊர்விலக்கம் செய்யப்பட்டதும் எழுத்துபூர்வமாக அவருக்குத் தரப்படவில்லை. ரசூல் அபீமுஅ ஜமாத்தின் துணைத் தலைவராக இருந்த நிலையிலேயே இந்த அடக்கு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜமாத் என்னும் அடிப்படையின் கீழ் ஜமாத் நிர்வாகிகள் அனை வரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் அதன் மேற்பார்வையில் இருப்பவர்கள். வக்ஃப் வாரியத்தின் எந்தவொரு சட்டப் பிரிவும் ஒரு முஸ்லிமைக் காஃபிர் ஆக அறிவிக்க அதிகாரம் அளிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தக்கலை அபீமுஅ ஜமாத் தனக்குத் தானே வெவ்வேறு விதமான அதிகாரங்களைக் கற்பனை செய்து கொண்டு மனித உரிமைகளுக்குப் புறம்பான நிலையில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தனக்கும் ஒரு சமூக வாழ்க்கையும் சமூக உறவும் உள்ளது என்பதையோ தன்னுடைய இஸ்லாமியப் புரிதல் பரிகாசத்திற்கு உள்ளாகும் என்பதையோ உணர மறுத்தபடியே ஜமாத் இருந்தது. ரசூலைத் தண்டிக்க வேண்டும் என்பது அவர்கள் ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிட்ட ‘தீர்ப்பாக’ இருந்திருக்கிறது. பின்பே விசாரணையை நாடகமாக நடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழக்கின் மீதான தீர்ப்பு இப்போது ரசூலுக்குச் சாதகமாக வந்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதமாகியும் அபீமுஅ ஜமாத் ரசூல்மீதான ஊர்விலக்க உத்தரவையும் காஃபிர் என்ற அறிவிப்பையும் ரத்துசெய்யவில்லை. அதற்கான எண்ணங்களும் ஜமாத்திற்கு இல்லை. இருதரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள் இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடித்துவிட விரும்பி மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கும் இதுவரையில் பலனெதுவும் கிட்டவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ரசூலின் மீதான ஏதோ தனிப்பட்ட பகைமைக்குப் பழிதீர்ப்பதாக இருந்தால், அவரை இஸ்லாமிய விரோதக் கட்டுரையாளர் என்று காட்டுவதன் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்னும் ராஜதந்திரம் தக்கலை அபீமுஅ ஜமாத்திற்கு நிறையவே இருக்கக்கூடும். புகழ்பெற்ற ஜமாத்தின் நிர்வாகிகளாகவே இருப்பதனாலேயே, இஸ்லாத்தில் கற்றுத்துறைபோகிய ஞானிகளாக விளம்பரம்பெற அவர்கள் விரும்புகிறார்கள். ஜமாத் நிர்வாகம் வேறு, இஸ்லாமிய ஞானம் வேறு இரண்டுக்கும் இடையே தொடர்புகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கியப் பகுதிகளை வெளியுலகம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியப் போர்வையின் கீழே இரும்புக்கரம் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளை ஆண்டுகொண்டிருந்த முஸ்லிம் சர்வாதிகாரிகள் எல்லாம் இன்று இலவம் பஞ்சுகளாக ஊதித் தள்ளப்படும் சூழலில், இஸ்லாமும் முஸ்லிம் ஜமாத்துகளும் எந்தப் புள்ளியில் தங்கள் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எனவே கோர்ட்டின் வாசகங்களின் கீழே தக்கலை அபீமுஅ ஜமாத்தின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பது அவசியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கின் மிகவும் ருசிகரமான அம்சங்களில் ஒன்று, ஜமாத் தான் ஒளிந்துகொள்வதற்குச் சரியான இடமின்றி ஓடியலைந்த கதை. ஜமாத் நடவடிக்கைகளால் ரசூல்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அது அவரின் குடும்பத்தின் மீதும் பாதிப்பை உண்டாக்கியது. எனவே கோர்ட்டை அணுகினார். ஆனால் அபீமுஅ ஜமாத், பை-லாவின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தனக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்தப் பிரச்சினை வக்ஃப் சம்பந்தப்பட்டுள்ளதால் வக்ஃப் டிரிப்யூனலுக்கு மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டென்றும் இந்தக் கோர்ட்டிற்கு அந்த வழக்கை விசாரிக்க உரிமையில்லை என்பதால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுடென்றும் கோரியது. ஆனால் வக்ஃப் வாரியம் இந்த விசயத்தில் வெகு ஆக்கபூர்வமாகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கருத்தில் கொண்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வக்ஃப் வாரியத்தின் அதிகாரமே கூடும் என்று குறிப்பிட்டவர்கள் அதற்கும் பணிய மறுத்தது ஏன்? எனவேதான் “பிரதிவாதிகள் செயல்பட்டுள்ளதைப் பார்க்கும்போது வாதியின் மேலுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாகவே வாதிக்கு எதிராகப் பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தை மிஞ்சிய இஸ்லாமிய விசுவாசிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜமாத் தன் செயலை ஊர்விலக்கம், காஃபிர் என்று சொல்வதைத் தவிர்த்து ஒழுங்கு நடவடிக்கை என்று பசப்பிக்கொள்கிறது. இந்த ஒழுங்கு நடவடிக்கையால் வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் ஜமாத் சொல்கிறது. ஒரே சமுதாயத்தவர்களாக நிறைந்துள்ள தெருவில் ஒருவரின் மீது காஃபிர் பத்வாவும் ஊர்விலக்கமும் செலுத்தப்பட்டால், அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்று கூறுவதைப் போன்ற ஒரு மோசடியான பொய் என்ன இருக்க முடியும்? ஒரு பெண்ணின், அவருடைய பிள்ளைகளின் துயரச் சூழலை அபாண்டமான பொய்கூறி மறைப்பதற்கு ஜமாத்திற்கு ஓர் இரும்பு இதயம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. அளவற்ற அருளாளனை, நிகரற்ற அன்புடையவனை ஒரு நாளைக்கு ஐந்து வேளைகளிலும் எண்ணிக்கையில் அடங்காத தொழுகைகளாகத் தொழுது வருபவர்கட்கு ‘அல்லாஹ்’வின் பெயரை உச்சரிக்க என்ன தகுதி உண்டு?&lt;br /&gt;&lt;br /&gt;கலிமா சொல்வது, மன்னிப்புக் கேட்பது, வக்ஃப் வாரியத்திற்குக் கட்டுப்படுவது என்று ஜமாத், வாதிக்கு அடுத்தடுத்துத் தடைகளை உண்டாக்கியபோதும் வாதி எல்லாவற்றையும் செய்தே வந்திருக்கிறார். ஆனால் ஜமாத்திற்குத்தான் தன் கோட்பாடுகளைத் தன்னாலேயே ஏற்கமுடியாமல் போய்விட்டது. எனவே இதில் இருக்கும் காரணம் இஸ்லாமிய விரோதம் அல்ல. ஜமாத்தின் சொந்த மனசாட்சிக்கே எதிரான விரோதம்தான் இப்போது முழுமையாகி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைகளைப் பறிப்பது, ஊர் விலக்கம் செய்வது என்பதை இந்த நாள்களிலும் ஜமாத் நிர்வாகங்கள் கையிலெடுப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் மென் மேலும் நெருக்கடிகளே. இவற்றில் செயல்படுவது இஸ்லாமியப் பற்று அல்ல. இவையெல்லாம் ஒருவிதமான அதிகாரத்தின் சாமியாட்டம். எந்த ஒரு மதத்தின் வாழ்க்கை நெறியையும் முழுதாகப் பின்பற்றி வாழும்படியாக உலக நடைமுறைகள் இல்லை. முடியக்கூடிய, கடைப் பிடிக்கக் கூடிய கொள்கைகளிலும் மதச் சுத்தவான்களாக இங்கே எவரும் நடமாடவில்லை. அபீமுஅ ஜமாத்தருக்கும் இதுதான் உண்மை என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் ஆட்சேபத்திற்குரிய கட்டுரையை ரசூல் தன் கருத்துகளால் நிரப்பவில்லை. மிகத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துகளையே அவர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். இவர்களின் இஸ்லாமிய அறிவை எந்த ஊன்று கம்பைக் கொண்டு தாண்டிவந்திருக்கிறது தக்கலை அபீமுஅ ஜமாத்? ஒருவேளை இந்த வழக்கைப் பிரதிவாதிகள் மேல்முறையீட்டுக்கும் கொண்டுசென்றால், இன்னும் அதிக அதிகாரங்கள் கொண்ட கோர்ட்டுகளால் அபீமுஅ ஜமாத் கடும்கண்டனங்களுக்கு உள்ளாக நேரிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல் தன்வாழ்வில் இதுவரை ஒரு துளி மதுவும் அருந்தவில்லை என்கிறார். இதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளில் முஸ்லிம்கள் காணப்படுவதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடைமுறையில் செயல்படுத்துவோருக்கு இங்கே தண்டனைகள் இல்லை. ஆனால் ஆய்வுரீதியாக ஒன்றைச் சொன்னால் தண்டனை. முஸ்லிம் சமுதாயம் சுற்றுப்புறங்கள் சூழ வாழ்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சுற்றியும் பல சூழல்கள் உள்ளன. டாஸ்மாக்கை எதிர்க்கிறோம்; டாஸ்மாக்கைக் கொண்டுவந்த ஆட்சியை, கட்சியை ஆதரிக்கிறோம்! இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள முடியாத ஜமாத்கள், சமூகத்தின் சுமைகள். அவர்களைச் சுமந்து வழிநடக்கும் நாமும் கீழே விழுவோம். ஜமாத்காரம் கீழே விழுந்து நொறுங்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;மாநில உலமா சபை இதில் காட்டும் மௌனத்தைப் புரியவழியில்லை. அது உடனே செயல்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்மீதான அதன் அக்கறையே இவ்வழக்குகளின் கைவிளக்கு! கருத்து வெளிப்பாட்டு உரிமையை உணர்ச்சிமயமான மனிதர்கள் எப் போதும் தடுத்தபடியே இருக்கிறார்கள். இனிமேலும் உலமா சபை நேரிய வழிகாட்ட முயற்சி எடுக்கட்டும்; அவ்வாறு நடக்கவில்லையென்றால் தீராப்பழி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இதெல்லாம் இருக்கட்டும்! ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டவனாய் இருந்தால் அது அவன் மனத்திற்கும் இறைநிலைக்கும் உள்ள நேரடி உறவாகத்தானே இருக்க முடியும்? அந்த உறவுகளையெல்லாம் தடுத்தவிடக்கூடிய கைவிலங்குகளை - கால்விலங்குகளைத் தக்கலை ஜமாத்தாரால் தயாரித்துவிட முடியுமா, என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார் களந்தை பீர்முகமது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழையாகவோ நதியாகவோ &lt;br /&gt;அருவி மாலையாகவோ &lt;br /&gt;பிரபஞ்சம் முழுதும் உருகிவழிய &lt;br /&gt;ஒரு மாயவனத்தின் &lt;br /&gt;வரிகளுக்குள் கடல். &lt;br /&gt;&lt;br /&gt;உன் இசை நதியில் மிதந்துவந்ததொரு &lt;br /&gt;குழந்தை &lt;br /&gt;உடல்சுழி உயிர்தொட்டு &lt;br /&gt;கன்னத்தில் முத்தமிட்டு &lt;br /&gt;பின் திரும்பிச் செல்கிறது &lt;br /&gt;மற்றுமொரு பூவாய். &lt;br /&gt; &lt;br /&gt;குரலைத் திருடியது யாரோ &lt;br /&gt;பாட மறுத்தது பொம்மை ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குள் நடந்த பூகம்பத்தை &lt;br /&gt;அக்கறையோடு விசாரிக்கிறது &lt;br /&gt;முற்றத்தில் நட்டுவைத்த ரோஜாச் செடி. &lt;br /&gt;&lt;br /&gt;- ஹெச்.ஜி.ரசூல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரசூல் அவர்களுக்கு ஆதரவான இந்த சிறப்புமிக்க நீதிமன்ற தீர்ப்பு,இஸ்லாமிய படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதுடன்,ஜமாஅத் போன்று மதத்தின் பெயரால் செயப்படும் கட்ட பஞ்சாயத்துக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-5851692152344941915?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/5851692152344941915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=5851692152344941915' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/5851692152344941915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/5851692152344941915'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/12/blog-post.html' title='குரலைத் திருடியது யாரோ?'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hl-7e0YLVcA/TuRVsbtZcYI/AAAAAAAABak/0FRcCyjWS6w/s72-c/rasool.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-1902898098292321436</id><published>2011-09-05T10:07:00.006+05:30</published><updated>2011-09-05T10:24:41.793+05:30</updated><title type='text'>அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,</title><content type='html'>இன்று இந்திய ஆசிரியர் தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?   &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே இருக்கிறார்.  ஆனால்,  அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை  விட பணம் மற்றும் பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம் அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-5LLnipZk17o/TmRVjfyosNI/AAAAAAAABaM/Met80q8QN6U/s1600/613_Lincoln_portrait.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-5LLnipZk17o/TmRVjfyosNI/AAAAAAAABaM/Met80q8QN6U/s320/613_Lincoln_portrait.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648733900947108050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை  என்று பட்டியல் தருகிறார் திரு.ஆபிரகாம் லிங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;br /&gt;என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும் உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும் இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று, அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும், &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள். பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்படிக்கு,  &lt;br /&gt;ஆபிரகாம் லிங்கம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wZj1Qr0AJtQ/TmRV05XLU5I/AAAAAAAABac/TfBWYq4Wd1Y/s1600/primary-School.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 210px;" src="http://1.bp.blogspot.com/-wZj1Qr0AJtQ/TmRV05XLU5I/AAAAAAAABac/TfBWYq4Wd1Y/s400/primary-School.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648734199869035410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் நமது இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா  &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-1902898098292321436?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/1902898098292321436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=1902898098292321436' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1902898098292321436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1902898098292321436'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/09/blog-post_05.html' title='அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-5LLnipZk17o/TmRVjfyosNI/AAAAAAAABaM/Met80q8QN6U/s72-c/613_Lincoln_portrait.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-7579745327452290123</id><published>2011-09-03T11:08:00.004+05:30</published><updated>2011-09-03T11:20:56.148+05:30</updated><title type='text'>மாறிவரும் கல்வி முறைகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--nuc1DnhG2I/TmG_sGzPYWI/AAAAAAAABZ8/J_PHhPNBS68/s1600/school.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/--nuc1DnhG2I/TmG_sGzPYWI/AAAAAAAABZ8/J_PHhPNBS68/s320/school.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648006172159992162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"பொதி சுமக்கும் குழந்தைகளின்&lt;br /&gt;புத்தகங்கள் குறைப்பாயா?"&lt;br /&gt;- இது ஒரு பாடல் வரி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மாணவர்கள் கல்வி கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து வருவதாக பின்வரும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் திரு.பொன்.குமார்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பொன்.குமார், ஈரோடு மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) பணிபுரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை. &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கற்பதில் புதிய அணுகுமுறைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வசீலி கெம்லன்ஸ்கியின் ‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு’ என்னும் ரஷ்யப் புத்தகம் குறிப்பிடுவதைப் போல் குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் ஒரு கல்விமுறையாகக் கல்விச் செயல்பாடுகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. ஆசிரியர்களிடையே கற்பிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. வகுப்பறைகளில் அந்த மாற்றத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கு வந்தவுடன் வானவில் செயல்பாடு என அழைக்கப்படும் ஓர் அட்டையை எடுத்துவந்து ஒன்றாகக் கூடி அதிலுள்ள பாடல்களைப் பாடத் தொடங்குகின்றனர் மாணவர்கள். கற்றல் இப்படித்தான் ஒரு கொண்டாட்டமாகத் தொடங்குகிறது. பிறகு அவர்களுக்குரிய குழுவில் அமர்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு முரிய பாடங்கள் அட்டைகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அவரவர் தேவைக்கேற்றபடி பாடங்களை வாசிக்கத் தொடங்குகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பழைய கல்விமுறையில் ஆசிரியர் தன் திட்டப்படி ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவார். மாறுபட்ட ஏற்றத் தாழ்வான கற்கும் திறன்களைக் கொண்ட அனைத்துக் குழந்தைகளும் அந்தப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருப்பர். கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும்போது ஆசிரியரும் மேம்பட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தைகளும் அடுத்த பாடத்துக்கு நகர்ந்து சென்றிருப்பர். செயல்வழிக்கற்றல் முறை இதிலிருந்து முற்றாக வேறுபட்டது. மேம்பட்ட கற்றல் திறன்கொண்ட குழந்தைகள் அடுத்த பாடத்தைக் (அதாவது அட்டையை) கற்கத் தொடங்குவர். &lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாகக் கற்பவர்கள் பதற்றமின்றி, தமக்கான பாடங்களைக் கற்பர். ஆசிரியர்கள் இவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். முன்னர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதும், ஆசிரியர் அடுத்த பாடத்துக்குச் சென்றுவிடுவார். இப்போது கற்பிக்கும் முறை கற்றல் திறனில் குழந்தைகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைச் சமன்படுத்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவனுக்காக ஆசிரியர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் ஒரே குழுவாக உட்காரவைக்கப்படுகிறார்கள். இதேபோல்தான் மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களும். இது அவர்களுக்குள் தோழமையுணர்வையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முறைகளும் மாறியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பறையில் நான்கரை அடி உயரத்திற்குத் தாழ்மட்டக் கரும் பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமக்கென ஒதுக்கப்படும் பகுதிகளில் மாணவர்கள் சாக்கட்டிகளைக்கொண்டு எழுதிப் பழகுகின்றனர். தாள்களில் எழுதிப் பழகியவர்கள் கரும்பலகையில் எழுதும்போது கையெழுத்து சரியாக வராது. இப்பயிற்சி அந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்விமுறையில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஓவியப் பயிற்சி குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் தமக்குப் பிடித்த படங்களை வெள்ளைத்தாள்களில் வரைகின்றனர். அது ஒரு கிளியாக இருக்கலாம். கரடியாகவோ நாயாகவோ நரியாகவோ நிலவாகவோ இயற்கைக் காட்சியாகவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றாகவோ இருக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு வரைந்த படங்கள் வகுப்பறையின் குறுக்கே கம்பிகளால் அமைக்கப்பட்ட பந்தல்களில் தொங்கவிடப்படுகின்றன. மாணவர்கள் வரையும் படங்களை ஆசிரியர்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரிபார்க்கின்றனர். செயல்வழிக் கல்விமுறை என்பது ஒருவகையில் விளையாட்டின் கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. விளையாட்டுகளின் மீது இயல்பான ஆர்வம்கொண்ட குழந்தைகளுக்குக் கற்றல் ஓர் இனிய அனுபவமாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கணிதம் பயிற்றுவிக்கும் முறைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் கல்வியின் இன் னொரு முக்கிய அம்சம் கணிதம் கற்பிக்கும் முறைகள். ஒவ்வோர் அரசுப் பள்ளிக்கும் ஒரு கணித உபகரணப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கணிதப் பயிற்சிப் பெற்றுவருகின்றனர். முக்கோணம், செவ்வகம், சதுரம், மணிச்சட்டங்கள், ஒன்று, பத்து, நூறு இலக்கங்கள் எளியமுறையில் இதில் போதிக்கப்படுகிறது. இத்தகைய உப கரணப் பெட்டிகள் தனியார் மழலையர் பள்ளிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்க வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் முதலான கலைச் செயல்பாடுகள் பாட அட்டையிலேயே இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் வில் இசைத்துப் பாடுகின்றனர். பொம்மலாட்டப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களது நினைவாற்றலை, ஆளுமையை வளர்த்தெடுக்க உதவுகிறது. குறுந்தகடுகள் மூலம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கும் நடைமுறை பல பள்ளிகளில் இருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆங்கிலக் கல்வியைப் போதிப்பதில் பல அரசுப் பள்ளிகள் பின்பற்றி வரும் நவீன அணுகுமுறை அந்த மொழியின் பயன்பாடுகளை விரிந்த அளவில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒன்றாக வளர்ந்துள்ளதையும் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தின் கீழ் கதைகள், பாடல்கள், அறிவியல் வினா விடைகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள் முதலான அரிய உள்ளடக்கங்களைக்கொண்ட நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன. தனியார் பள்ளிகளில் இந்தப் புத்தகப் பூங் கொத்துத் திட்டம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் சில தலைப்புகள் யுரேகா- யுரேகா, கோட்டை, ஆவணக் காப்பகம், சித்தன்ன வாசல், இந்திய அறிவியல் அறிஞர்கள், இளம் பருவத்தில் விஞ்ஞானிகள், காலநிலை, கடல்கள், செவ்வாய் கிரகம் முதலானவை. இப்புத்தகங்களின் வண்ணமும் தாளின் தரமும் தற்போது வெளி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடுகளின் தரத்தோடு ஒப்பிடத்தக்கவை. மாலை நேரக் கற்றல் செயல்பாடுகள் என்பவை மாணவர்களுக்கிடையே நடைபெறும் குழு விளையாட்டுகள்தாம். ஆசிரியர் மேற்பார்வையில் அல்லது அவரும் இணைந்து பிற்பகலில் விளையாட்டுகள் தொடங்குகின்றன. மாணவர்களின் உற்சாகம், ஆளுமைப் பண்பு, மகிழ்ச்சி, கூட்டுமுயற்சி, தோல்வியை ஏற்கும் பண்பு ஆகியவை இதன் மூலம் பேணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புகள்வரை பயிலும் குழந்தைகளுக்குப் பாட வாரியாகப் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டுள்ளன. பாட அட்டைப் பயிற்சியை முடித்தவுடன் அந்தப் பயிற்சி ஏட்டை எழுதி முடிக்கின்றனர். அவர்களின் அடைவுத்திறன் மாணவர் வாரியாக அட்டையில் குறிக்கப்படுகிறது. மாதவாரியாகவும் அட்டையில் அடைவுத்திறன் குறிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது தனிக் கவனம் செலுத்திச் சிறப்புப் பயிற்சிகள் மூலம் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (Simplified Active Learning Method) அறிமுகப்படுத்தப்பட்டு அது ஆறு முதல் எட்டாம் வகுப்புவரையிலும் ஒன்பதாம் வகுப்பில் (Active Learning Method) என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தைப் படிக்கும்போது அதிலுள்ள கடினமான வார்த்தைகளை இனங்கண்டு உரிய அர்த்தத்துடன் முதலில் ஒரு பக்கத்தில் எழுதுகின்றனர். அதைத் தொடர்ந்து படம் வரைகின்றனர். கடின வார்த்தைகள், கடினப் பகுதிகளையும் சேர்த்துப் படங்களாக வரைகின்றனர். பிறகு இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் தொகுத்து மூன்றாம் பக்கத்தில் எழுதுகின்றனர். இறுதியாக மதிப்பிடுதல் என்று வினா விடை பகுதியாக எழுதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் வாயிலாக மாணவர்கள் ஒரு பாடத்தை நான்கு வழிகளில் கற்கின்றனர். இதனால் அவர்கள் மனத்தில் சிறப்பான கருத்துகளும் கடின வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் பதிவதுடன் இது பின்னாளில் அவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. மேலும் கணிதப் பாடத்திற்கு ஜிமிநிணிஸி முறை என்னும் வகையில் கணிதம் எளிமையாகக் கற்பிக்கப்படுகிறது. இதுவும் கணிதச் செயல்பாடு கற்பிக்கும் முறையில் ஒரு புதிய முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கணினிக் கல்வி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாறி வரும் சூழலுக்கேற்பத் தற்போது தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்குக் கணிப்பொறிகளும் மடிக் கணினிகளும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகவும் தொடக்கக் கல்வித் துறை மூலமாகவும் வழங்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி மையங்கள் (Computer Aided Learning) பெரும்பான்மையான பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தொலைதூர மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும்-உதாரணமாக ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர், தாளவாடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாணவர்களையும் - கணிப்பொறிக் கல்வி எட்டியுள்ளது. இது தொடக்கக் கல்வித் துறையில் மிகப் பெரிய சாதனை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், தளவாடச் சாமான்கள் தேவையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 900 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுவரும் ஒரு திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாகத் தரப்படும் கையெ ழுத்துப் பயிற்சி, கட்டுரைப் பயிற்சி, அறிவியல் செய்முறைப் பயிற்சி முதலானவை ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. ஆபரண நகை செய்தல், காளான் வளர்ப்பு, வண்ண ஓவியங்கள் தீட்டுதல், பூக்கூடை, மேட், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (SC, ST) குழந்தைகளுக்குச் சிறப்பு ஆளுமைத்திறன் பயிற்சி தரப்படுவதுடன் இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குப் புத்தகப் பை, கணித உபகணங்கள், அகராதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் அனைத்தும் உணவுடன் கூடிய உறைவிடப் பயிற்சியாகும். பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் என்னும் முறை செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாகப் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டப்பயிற்சி, தையல் பயிற்சிகளைப் பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்கின்றனர். இடைநின்ற மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு உணவுடன் கூடிய பகல் நேரப் பராமரிப்பு மையங்கள், பயிற்றுவிக்க சிறப்புக் கல்வித்தகுதிபெற்ற சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கு வராத மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சென்று தசைப்பயிற்சி, புலன் பயிற்சி அளித்துக் கல்வியும் கற்பிக்க வசதி என இந்தத் திட்டம் பள்ளியின் வளாகத்தைத் தாண்டி விரியும் ஒன்று. பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் மூலம் மாற்றுத் திறன் குழந்தைகளுக்குக் கல்வியுடன் தசைப்பயிற்சியும் அளிக்கின்றனர். இங்கே குழந்தைகளை விட்டுவிட்டுக் காத்திருக்கும் பெற்றோருக்கும் தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருள்கள் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி (ஷிஸிஙிசி) மையங்கள் அமைக்கப்பட்டு உண்டு உறைவிடப் பயிற்சியாகச் சிறப்பாசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு கஸ்தூர்பா காந்தி பாலிக வித்யாலயா (ரிநிஙிக்ஷி) என்னும் சிறப்புப் பள்ளி ஏற்படுத்தப்பட்டு, தொண்டு நிறுவனம் மூலம் 6-8 பெண் குழந்தைகளுக்கு எட்டாவது முடித்து முறையான பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ப்பதுவரை கல்வி அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் 9ஆம் வகுப்பில் சேர்வது உறுதிப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கற்கும் முறைகள் மாறியுள்ளதால் கற்பிக்கும் முறைகளும் மாறியுள்ளன. அறிவியல் மாற்றம்தான் வாழ்க்கை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய கல்விச் செயல்பாடுகளை எல்லாம் தனியார் பள்ளிகள் இழந்துவிட்டன. தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்திற்காக வகுப்பறைச் சூழலையோ கல்விச் சூழலையோ மாற்றிக்கொள்ளாமல் மனப்பாட முறைகளைப் பின்பற்றி பழைய மரபு சார்ந்த முறையிலேயே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில் உயிரோட்டமுள்ள வகுப்பு (Smart Class) என்பது இல்லை. ஆனால் அது (Smart Class) அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கற்பித்தலின் புதிய அணுகுமுறைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பித்தல் என்பது ஒரு ஆசிரியர், ஒரு பிரம்பு, ஒரு சாக்பீஸ், ஒரு பழைய கரும்பலகை, ஒரு புத்தகம் என்பது பழைய நடைமுறை. இப்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பில்லை. வகுப்பு முழுக்க தாழ்மட்டக் கரும்பலகைகள். சாக்பீஸ் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கைகளில் வந்துவிட்டது. வண்ணமிகு பல்வேறு தலைப்புள்ள புத்தகங்கள், கற்பிக்கும் முறைகள் ஆசிரியர் சக மாணவராகக் குழந்தைகளுடன் அமர்ந்து கற்பிக்கிறார். பழைய குருகுலமுறையிலும் குருவுக்கு உட்கார மனைப்பலகை இருந்தது. ஆனால் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுடன் பாயில் அமர்ந்து கற்பிக்கின்றனர். நவீன யுக்திகள் ஆசிரியருக்குத் தெரிந்திருப்பதுடன். கணினி இயக்கப் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஜிக்ஷி, ஞிக்ஷிஞி, லிசிஞி இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்த வசதி ஜிக்ஷி, ஞிக்ஷிஞி உள்ளது. மாணவர்கள் வரைந்த படங்களைத் தனி உற்சாகத்துடன் கம்பிப் பந்தலில் மாட்டி ஆசிரியர்கள் அழகுபடுத்துகிறார்கள். மாணவர்களின் குழு விவாதங்களில் பங்கேற்கின்றனர். கூடி விளையாட்டு என்கிற மாலைச் செயல்பாடுகளில் இவரும் மாணவர்களோடு விளையாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்களின் கல்வித் திறன்கள் மேம்படப் பல்வேறு பயிற்சிகள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் குறுவளப் பயிற்சி மையம் மூலம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்குத் தொழிற்கல்வி, பயிற்சிகள், ஆபரண நகை செய்தல், மெழுகுவர்த்தி, சாம் பிராணி, சாக்பீஸ் செய்தல், கண்ணாடி ஒளிகள், முகமூடிகள், பர் பொம்மைகள் செய்யப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதுடன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் ஆங்கிலம் போதிக்கும் முறைகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அறிவியல் உபகரணங்கள் கையாளும் பயிற்சியும் மாணவர்கள் உடல் நலம் பேணும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கற்பித்தலை ஓர் இனிமையான செயலாக ஆசிரியர்கள் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தனியார் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் எதுவும் தனியார் பள்ளிகள் மூலம் அளிக்கப்படுவதில்லை. இளைய தலைமுறை ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் மனவியல் பற்றிய சிந்தனையை இப்பயிற்சிகள் வளர்க்கிறது. கற்பதை நிறுத்திவிடுபவர்கள் ஆசிரியர்களாகத் தொடர முடியாது என்ற கல்வி மேதை ராதாகிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு இப்போது பயிற்சிகளின் மூலம் பலன் கிடைத்திருப்பதுடன் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனோபாவம் ஆசிரியர்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது. கிராமக் கல்விக் குழு மூலம் குழந்தைகளின் பெற்றோர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு குழந்தைகளின் சிக்கல்களைக் களைய முற்படுகின்றனர். பள்ளிக்கு வராத குழந்தைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை அழைத்துவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான கதைகள், சுவை மிக்க உரையாடல்கள், நல்லொழுக்க மிக்க செயல்பாடுகள், சுகாதாரத்தைப் போற்றும் நடைமுறைகள் ஆகியவை ஆசிரியர்களின் முதல் பணியாக மாறிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நல்ல வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்க விரும்புவதுபோல் மக்கள் கூறும் நல்ல சொற்களை ஆசிரியர்களும் கேட்க விரும்பத் தொடங்கிவிட்டனர். ஆசிரியர்கள் பள்ளிகளின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கின்றனர். கழிப்பிட வசதி, கட்டட வசதி போன்றவற்றை நேரடியாக உயரதிகாரிகளிடம் சென்று கேட்டுப் பெற்றுப் பள்ளியை மேலும் சிறப்பாக வைத்திருக்கும் ஆர்வம் வளர்ந்திருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் கற்பித்தல் முறையின்மீதும் பயிற்சிகள்மீதும் ஆர்வத்தைக் காட்டுவதில் சுணக்கமாக இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகமிகக் குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;மலைப்பகுதி, தொலைதூரப் பகுதிகளுக்குத் தற்போது அவர்களே சொந்த வாகனத்தில் சென்றுவிடுகின்றனர். அந்தியூரில் உள்ள பர்கூர் மலைப் பகுதியில் ஆசிரியர்களே தனி ஜீப்புகளில் பல குழுக்களாகப் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆசிரியர் வராமை குறைந்துள்ளது. பள்ளிகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய உத்திகளுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப மாணவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உருவாகிவருகின்றனர். அரசுப் பள்ளிகளின் முகம் மாறத் தொடங்கிவிட்டது. அரசுப் பள்ளி என்பது நல்ல கட்டடம், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான குடிநீர், கணினிமையம், தொலைக்காட்சிப் பெட்டிகள், புத்தகப் பூங்கொத்துடன் கூடிய நூலகம், பாதுகாப்பான சுற்றுச்சுவர், நவீன வசதிகளுடனான வகுப்பறை என மாறத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ZDPhsrwgdEk/TmG_yrv7A8I/AAAAAAAABaE/EdlygbpxbFg/s1600/school2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-ZDPhsrwgdEk/TmG_yrv7A8I/AAAAAAAABaE/EdlygbpxbFg/s320/school2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5648006285157401538" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஆர்வம் மிகுந்த குழந்தைகளும் செயலாற்றத் துடிக்கும் ஆசிரியர்களும் சமூக நலமிக்க அலுவலர்களும் நவீன ஆலோசனை தரும் வட்டார வளமையர்களும் அதிகரித்துள்ளனர். பொதுக்கல்வி சார்ந்து நிலவிவரும் அவநம்பிக்கைகளை இந்தப் போக்கு மதிப்பிழக்கச் செய்துவருகிறது எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி : திரு.பொன்.குமார் மற்றும்  காலச்சுவடு பதிப்பகம்).&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-7579745327452290123?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/7579745327452290123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=7579745327452290123' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7579745327452290123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7579745327452290123'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/09/blog-post.html' title='மாறிவரும் கல்வி முறைகள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--nuc1DnhG2I/TmG_sGzPYWI/AAAAAAAABZ8/J_PHhPNBS68/s72-c/school.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-8653569659754249255</id><published>2011-07-25T11:06:00.004+05:30</published><updated>2011-07-25T12:04:45.632+05:30</updated><title type='text'>6-ஆம் அறிவு</title><content type='html'>அன்பு வாடிக்கையாளர்களே,தவிர்க்க இயலாத சில பணிகளால், கடைதெருவில் சரக்குகளை கடந்த சில வாரங்களாக வெளியிட இயலாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, மீண்டும் நமது சிறப்பு தொடரான "6-ஆம் அறிவு " தொடருடன் சரக்குகள் இனி தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sbrb6llZWiw/Ti0N4Dw-wvI/AAAAAAAABZs/hRrCLYSdJ6k/s1600/aaraam%2Barivu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-sbrb6llZWiw/Ti0N4Dw-wvI/AAAAAAAABZs/hRrCLYSdJ6k/s320/aaraam%2Barivu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633173965644940018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவு சரக்குகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிக மக்கள் பேசும் மொழி தெரியுமா?  அது உலகிலேயே அதிக மக்களை கொண்ட சீனா நாட்டின்   சீன மொழிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிக மொழிகளை கொண்ட நாடு...வேற என்ன சார். நம் இந்திய நாடுதான். நம் நாட்டில் பேசப்படும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை....1652 . அதில் ஆட்சி மொழியாக இருப்பவை மொத்தம் 18 மொழிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;Acoustics - இதுதான் ஒளியை பற்றிய அறிவியல் துறையின் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;Hygrometor - காற்றின் ஈரப்பதத்தை அளவிட உதவும் கருவியின் பெயர் இது.&lt;br /&gt;&lt;br /&gt;Lactometor - இது நாம் குடிக்கும் பாலின் அடர்த்தியை அளவிட இருக்கும் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;லேசரை கண்டுபிடித்தவர் பெயர்...கார்டன் கௌல்ட். வருடம் 1957 .&lt;br /&gt;&lt;br /&gt;நீல் ஆம்ஸ்ட்ராங் , நிலவில் முதலில் காலடி வைத்தவர் என்பது எங்களுக்கு தெரியும்தானே? நிலவில் அவரை தொடர்ந்து இரண்டாவதாக காலடி எடுத்துவைத்தவர் பெயர்... எட்வின் ஆல்ட்ரின்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் வயது 4.6 பில்லியன் வருடங்கள். பரப்பளவு :415,120.000 சதுர கிலோமீட்டர்.  &lt;br /&gt;&lt;br /&gt;3900 தீவுகளை கொண்ட நாடு...ஜப்பான். உலகின் மிகபெரிய தீவு...கிரீன்லாந்து. உலகில் விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நாடு...இந்தியா இல்லை...ஜெர்மனி.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதனின் மூளையின் எடை : ஒன்றரை கிலோ.  அளவு : ஒன்றரை லிட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜகானோஸ் கோப்" என்றால் என்ன தெரியுமா?  அதுதான் நமது  மூளையை தினசரி மழுங்கடித்து கொண்டிருக்கும் டிவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; அறிவுக்கு விருந்து  :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜென் கதை :&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் நீதி :&lt;br /&gt;பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அழகு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-NMdC1OM4gaI/Ti0OCJpSMBI/AAAAAAAABZ0/UNB8IO9fwMU/s1600/Sri-Ramakrishna-Paramahamsa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-NMdC1OM4gaI/Ti0OCJpSMBI/AAAAAAAABZ0/UNB8IO9fwMU/s400/Sri-Ramakrishna-Paramahamsa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633174139021963282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-8653569659754249255?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/8653569659754249255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=8653569659754249255' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8653569659754249255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8653569659754249255'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/07/6.html' title='6-ஆம் அறிவு'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sbrb6llZWiw/Ti0N4Dw-wvI/AAAAAAAABZs/hRrCLYSdJ6k/s72-c/aaraam%2Barivu.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-6965750692862489702</id><published>2011-06-30T21:30:00.009+05:30</published><updated>2011-06-30T21:55:48.151+05:30</updated><title type='text'>ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-JUWPopbQ8g8/TgygnplpOcI/AAAAAAAABZM/02VN5zM0tzw/s1600/vellore-fort.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 190px;" src="http://2.bp.blogspot.com/-JUWPopbQ8g8/TgygnplpOcI/AAAAAAAABZM/02VN5zM0tzw/s320/vellore-fort.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624046637717993922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1806 ஜூலை 10.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று - சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்பு - வேலூர்க் கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் நிலவு பிரகாசித்துக்கொண்டிருக்க, அதிகாலை 2 மணிக்கு இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் காவல் படையுடன் கோரமான கிளர்ச்சி ஒன்றில் இறங்கினார்கள். அலறல்களும் துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் அமைதியைச் சிதைக்க, அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டார்கள்; ஆங்கிலேயரின் பாசறைகளுக்குள் சுட்டார்கள்; அவர்களது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள். அத்தாக்குதலில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் இறந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;14 மைல் தள்ளி ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பியின் படையினர் காலை 9 மணிக்கு ஏவிய எதிர்த் தாக்குதலில் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். சில பிரிட்டிஷ் தகவல்களின்படி, இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 800. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுப் பதிவுகளில் அதிகம் இடம்பெறாத இந்த நிகழ்வுதான் காலனிய இந்தியாவில் வளர்ந்துவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடந்த முதல் பெரும் கிளர்ச்சி. இந்த நிகழ்வால் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு வேலை போனது. &lt;br /&gt;&lt;br /&gt;14ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டிய, முதலைகள் நிறைந்த அகழியுடன்கூடிய வேலூர்க் கோட்டையை 1677இல் சிவாஜி கைப்பற்றினார்; &lt;br /&gt;&lt;br /&gt;1768இல் அதைக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ராணுவத் தளமாக்கிக்கொண்டது. கிளர்ச்சி நடந்த சமயத்தில் அந்தக் கோட்டையில் மேன்மை தங்கிய மன்னரின் 69ஆம் ரெஜிமென்ட், 1ஆம் பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், 1ஆம் ரெஜிமென்ட், 2ஆம் பட்டாலியனின் மொத்தப் படையினர், 23ஆம் ரெஜிமென்ட் எல்லோரும் சேர்ந்து 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; மோசமாக நடத்தப்பட்டது, முன்பிருந்த அந்தஸ்தை இழந்தது, மிகச் சுமாரான சம்பளம் ஆகியவற்றால் தக்காணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்கனவே அதிருப்தி எழுந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென நடந்த அந்த ஆக்ரோஷத் தாக்குதலுக்கு வேறு சில தூண்டுதல்கள் இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;சிப்பாய்களுக்காகச் சர்ச்சைக்குரிய புதிய தலைப்பாகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள் அதை வெள்ளைக்காரன் தொப்பியாகத்தான் கருதினார்கள். நெற்றியில் ஜாதி அடையாளங்களை வரைந்துகொள்ளுதல், கடுக்கன் அணிதல், தாடி, மீசை வைத்துக்கொள்வது ஆகியவை பற்றிப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ராணுவக் கட்டுப் பாட்டு நெறிமுறைக்குச் சென்னை ராணுவத்தின் (Madras Army) தலைவர் சர் ஜான் க்ராடாக் 1806 மார்ச் 13 அன்று ஒப்புதல் வழங்கினார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jaiKqNiX6as/Tgyh_2Xn-wI/AAAAAAAABZc/mC7bPzMzs1g/s1600/tipu_sultan_solo_snap_2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/-jaiKqNiX6as/Tgyh_2Xn-wI/AAAAAAAABZc/mC7bPzMzs1g/s320/tipu_sultan_solo_snap_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624048152977341186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் - 12 மகன்களும் 8 மகள்களும் - கிளர்ச்சிக்கு அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பலத்தைக் கொடுத்தார்கள். 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைவிட்டுப் போனதிலிருந்து இவர்கள் வேலூர்க் கோட்டையின் பல்வேறு மஹால்களில் தங்கியிருந்தார்கள். தங்கள் உன்னத அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாலும் வெளித் தொடர்பு இல்லாமல், அரண்மனைச் சுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இக்கிளர்ச்சியைப் பதிவுசெய்த முதல் வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். ஃபர்னெல் என்பவர். த ம்யூட்டினி ஆஃப் வேலூர் என்னும் அவரது புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ஆர்க்கைவ்ஸில் இன்றும் எஞ்சியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; 3,000க்கும் மேற்பட்ட மைசூர்க்காரர்கள் (பெரும்பாலும் 'முகம்மதியர்கள்') வேலூர் இளவரசர்களின் இருப்பிடமான பின், வேலூரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்று ஃபர்னெலின் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பின் கிழக்கிந்தியக் கம்பெனி பல 'உள்நாட்டுச் சிப்பாய்களை' வேலையில் சேர்த்துக் கொண்டது. இவர்களில் திப்புவின் முன்னாள் சிப்பாய்கள் - குறிப்பாக அதிகாரிகள் - கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். திப்புவின் வாரிசுகள் வேலூர்க் கோட்டையில் இருந்தது அவர்கள் தங்கள் முன்னாள் எஜமானர்களின் போராட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிளர்ச்சி தொடங்கச் சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து வந்த முகம்மதியப் பக்கிரிகள் சிலர் வேலூரின் தெருக்களிலும் கடைவீதிகளிலும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடி திரிந்துகொண்டிருந்தார்கள். நாடோ டிகளாக வாழ்ந்த அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஹோல்கர்கள், சிந்தியாக்கள், ஜெய்ப்பூர் மன்னர்கள் ஆகிய பல்வேறு இந்திய ராணுவங்களுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கூலிப்படையாகச் செயல்பட்ட பக்கிரிகளுக்குக் கட்டுப்பாடோ டு இயங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தில் இடமிருக்கவில்லை. 1805லிருந்து வேலூரில் காணப்பட்ட பக்கிரிகள் கிளர்ச்சியைத் தூண்டினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் முன்னாள் கூட்டாளிகளான அப்துல்லா கான், பீர்ஜாதா ஆகியோரின் தலைமையில் பக்கிரிகள் வேலூரில் ஆங்கிலேயர்களைக் கேலிசெய்தும் அவர்களுக்கு அழிவுக் காலம் நெருங்கிவிட்டதாகப் பிரகடனம் செய்தும் பொம்மலாட்டங்களை நடத்தினார்கள்; புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக, ஜாதி மற்றும் மத "மாசுபாட்டிற்கு" வழிவகுக்கும் வகையில் தோலாலான தலைப்பாகைப் பட்டையும் (cockade) மார்பில் சிலுவை போலிருந்த turnscrew ஒன்றையும் அணிந்ததற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏளனம்செய்தார்கள். இதனால் காலப்போக்கில் எல்லாச் சிப்பாய்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பக்கிரிகள் அறிவித்தார்கள். மத மாற்றத்தை இந்துச் சிப்பாய்களைவிட முன்பு ஆளும் வர்க்கமாக இருந்த முகம்மதியச் சிப்பாய்கள் வெறுத்ததுபோல் தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;லண்டனின் இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட மாயா குப்தாவின் ஆராய்ச்சிப்படி, 1806 மே 6 அன்று 4ஆம் ரெஜிமென்ட்டின் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த 29 சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தார்கள். தங்கள் எதிர்ப்பை மறுநாளும் தொடர்ந்த அவர்கள், தலைப்பாகை அணியாமல் கைக்குட்டை போட்டுக்கொண்டார்கள்; ஆங்கிலேய அதிகாரிகளை 'நாய்கள்' என்று ஏசினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்படியாத சிப்பாய்கள் சென்னையில் சிறைவைக்கப்பட்டு ராணுவ விசாரணை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவித்து எதிர்ப்பைக் கைவிட்ட சிப்பாய்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்த இரண்டு ஹவில்தார்கள் - (ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து) - 900 கசையடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஜூன் மாதம் வேலூர் அருகிலுள்ள வாலாஜாபாதிலும் தலைப்பாகையை எதிர்த்துப் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 17 அன்று 1ஆம் ரெஜிமென்ட் சிப்பாய் முஸ்தஃபா பெக் கிளர்ச்சி நடக்கத் திட்டம் தீட்டப்படுவது பற்றித் தலைமை அதிகாரி லெப். கர்னல் ஃபோர்ப்ஸிடம் போய்ச் சொன்னார். ஃபோர்ப்ஸ் இந்திய அதிகாரிகளிடம் அது குறித்துக் கருத்துக் கேட்க, அவர்கள் அது சாத்தியமில்லை என்று சொன்னதோடு பெக்கிற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். பெக் இடமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாலும், பிறகு அவருக்கு 7,000 ரூபாய் சன்மானமும் ஒரு சுபேதாருக்குரிய ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் - குறிப்பாக அதிகாரிகள் - மைசூர் ஆட்சியை மீண்டும் நிறுவும் நோக்கத்தில் போலிகர்கள் (தக்காண நிலப் பிரபுக்கள்), ஹோல்கர்கள், மராட்டியர்கள், ஆட்சியை இழந்த ஹைதராபாத் மன்னர்கள் ஆகியோர் மட்டுமின்றிப் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடனும் தொடர்புவைத்திருந்ததாகப் பின்னாளில் கணிக்கப்பட்டு சீக்ரெட் சண்ட்ரீஸ் (Secret Sundries) என்னும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகளில் பெரும் பாலானவற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் ஜூலை 14ஐத்தான் ஒருங்கிணைந்த கிளர்ச்சிக்கான தேதியாகக் குறித்திருந்தார்கள்; ஆனால் பெக்கின் துரோகம் கிளர்ச்சியை அதற்கு முன்பே நடத்தச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் மூன்றாம் மகன் மொஹியுதீன், நான்காம் மகன் மொய்ஸுதீன் தவிர மூத்த மகன் ஃபத்தே ஹைதரும் அந்தக் கிளர்ச்சியைச் சிந்தித்து உருவாக்கிச் செயல்படுத்திய முக்கியமான நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜூலை 10 அன்று கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாள்களில் கோட்டையில் திப்பு சுல்தானின் கொடியை ஏற்றினார்கள். கிளர்ச்சி நிறைவு பெற்ற பின் சிப்பாய்களின் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும் என்று மொய்ஸுதீன் உறுதியளித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வேலூர்க் காவல் படையின் தலைமை அதிகாரி கர்னல் ஃபேன்கோர்ட்டும் 23ஆம் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கெராஸும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட, பல அதிகாரிகள் தப்பித்துச் சென்று ஒளிந்துகொண்டார்கள்; மிக அருகில் ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளத்திற்குத் தகவல் அனுப்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;படுகொலை முடிந்து கோட்டையைக் கைப்பற்றியதும் சிப்பாய்கள் திருடுவதில் இறங்கினார்கள். ஆங்கிலேயர் வசிப்பிடத்தையும் (paymaster's) அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். சுமார் 7 மணியளவில் பொது மக்கள் பலரும் கோட்டைக்குள் நுழைந்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரிட்டிஷ் மதிப்பீட்டின்படி அந்தக் கிளர்ச்சியில் 5,48,429 பகோடாக்கள் (தங்க நாணயங்கள்) திருடப்பட்டன. சிப்பாய்களும் பொது மக்களும் சூறையாடிக்கொண்டிருக்கையில் ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் தலைமையில் 19ஆம் டிராகூன்ஸும் 7ஆம் குதிரைப் படையும் கோட்டைக்குள் நுழைந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையின் நான்கு வெளி வாயில்களில் மூன்று கவனிப்பாரற்று இருந்ததால் ஆங்கிலேயப் படைகளுக்குக் கோட்டைக்குள் நுழைவது சிரமமாக இருக்கவில்லை. கர்னல் கென்னடி கூடுதல் படையினருடன் வந்ததாலும் இந்தியச் சிப்பாய்களின் ஆயுத பலம் குறைந்துவந்ததாலும் கிளர்ச்சியாளர்கள் கோட்டையை எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றினார்களோ அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயப் படைகள் கோட்டையை மீட்டன. எட்டு மணி நேரத்திற்குள் அத்தனை அமர்க்களமும் முடிந்துவிட்டிருந்தது. கில்லெஸ்பியும் அவரது ஆட்களும் இளவரசர்களையும் திப்பு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பிழைத்துப் போக விட்டார்கள்; 1807 ஜனவரி வாக்கில் இளவரசர்களின் மொத்தப் பரிவாரமும் தொலைதூரத்திலிருந்த கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;787 சிப்பாய்கள் தப்பித்துப்போனதாகவும் 446 சிப்பாய்கள் பெரும்பாலும் சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்டார்கள் எனவும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகள் சொல்கின்றன. "தண்டனை விதிக்கப்பட்ட ஆறு கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளால் சிதறடிக்கப்பட்டனர், ஐவர் மஸ்கெட்களால் சுடப்பட்டனர், எட்டு பேர் தூக்கிலிடப்பட்டனர்" என்று சீக்ரெட் டெஸ்பேட்ச்சஸ் என்னும் ஆவணத்தின் 33ஆம் தொகுதி தெரிவிக்கிறது. இந்தத் தண்டனைகள் கோட்டையின் வடக்குப் பகுதியில் நிறைவேற்றப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வட ஆற்காடு மாவட்டக் கையேட்டில் [Manual of the North Arcot District (1898)] மாஜிஸ்திரேட் ஆர்தர் சி. ஃபாக்ஸ் அடக்க முடியாத சந்தோஷத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt; "சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்கு ஆவலுடன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, கழுகுகள் பல துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன. பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் கூவினார்கள்." &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற காட்சிகள் தென்னிந்தியர்களின் மனத்தில் ஏற்படுத்திய பயங்கரப் பாதிப்பில்தான் அவர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் வர்ணித்த 'ஆதி தேசியவாதம்' (proto-nationalism) என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். ஆதி தேசியவாதத்தில் மொழி, இனம், பழக்க வழக்கங்கள், உடை முதலானவற்றில் உள்ள வேறுபாடுகளால் எதிர்ப்பு கிளம்புகிறது" என்கிறார் அதிகாரபூர்வமற்ற வேலூர் இருநூறாண்டு நினைவுக் குழுவிற்காக வேலூர்க் கிளர்ச்சியைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிகுமார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவம் ஏன் நாட்டு மக்கள் மனத்தில் ஓர் ஓரத்திலேயே இருந்திருக்கிறது என்று சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்: &lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்நாடு எப்போதுமே தேசியவாத வரலாற்று நூல்களில் ஓர் ஓரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. வடக்கும் வங்காளமுமே பெருமளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 1920களில் பெரியார் தலைமையில் தமிழ்நாடு மேற்கொண்ட "தேசிய எதிர்ப்பு"ப் போக்கு, அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க.வின் எழுச்சி ஆகியவை அப்படி ஓரங்கட்டப்படுவதற்கு ஒரு நியாயத்தைக் கொடுப்பது போலிருந்தன. வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மௌனத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்." வேலூர்க் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஒரு ராணுவக் கிளர்ச்சியாகவே இருந்தது என்கிறார் வேங்கடாசலபதி.&lt;br /&gt;&lt;br /&gt; "அது பாசறைகளில் தொடங்கிப் பாசறைகளில் மட்டுமே நடந்தது. ஆனால் 1857 சம்பவம், ஒரு கிளர்ச்சியாகத் தொடங்கி வட இந்தியாவில் பல இடங்களில் பரவி ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியானது" என்கிறார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4gFePyZ6l8U/TgyiMusBEeI/AAAAAAAABZk/JlpFKghqTCw/s1600/tipuweapons.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 179px;" src="http://2.bp.blogspot.com/-4gFePyZ6l8U/TgyiMusBEeI/AAAAAAAABZk/JlpFKghqTCw/s320/tipuweapons.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624048374253687266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர்க் கோட்டையில் கிளர்ச்சிக்கான திட்டம் தோன்றிய இடமான திப்பு மஹால்,இப்போது இந்த இடம் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதி ஆகியிருக்கிறது. முன்பு இங்குத் தமிழகக் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றுவந்தார்கள் - ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த இடத்தில் இவர்கள் குளித்துக்கொண்டும் மலம் கழித்துக்கொண்டும் இருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SrLAAF0_Zts/Tgyh0ByLnEI/AAAAAAAABZU/uJ-3GeOZE-g/s1600/vellore%2Bport2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-SrLAAF0_Zts/Tgyh0ByLnEI/AAAAAAAABZU/uJ-3GeOZE-g/s320/vellore%2Bport2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624047949883087938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வேலூர்க் கோட்டையில் இன்னொரு கிளர்ச்சியும் நடந்தது. திப்பு மஹாலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 43 பேர் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி அகழி வழியாக 153 அடி நீளச் சுரங்கம் ஒன்று தோண்டித் தப்பித்தார்கள். தமிழகக் காவல் துறை அதில் அவமானப்பட்டுத் திப்பு மஹாலில் யாரும் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வேலூர்க் கிளர்ச்சியின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமின்றித் தொடங்கும் இந்தத் தருணத்தில், வரலாறு படைக்கப்பட்ட அந்த இடத்தை எட்டிப் பார்க்கக்கூடத் தமிழகப் பொதுமக்களுக்கு வாய்க்காமல் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி : அவுட்லுக் மற்றும் திரு.திவாகர் ரங்கநாதன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-6965750692862489702?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/6965750692862489702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=6965750692862489702' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6965750692862489702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6965750692862489702'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_30.html' title='ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-JUWPopbQ8g8/TgygnplpOcI/AAAAAAAABZM/02VN5zM0tzw/s72-c/vellore-fort.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-435500862721005211</id><published>2011-06-25T21:58:00.009+05:30</published><updated>2011-06-25T23:19:39.672+05:30</updated><title type='text'>6 - ஆம் அறிவு</title><content type='html'>கடைத்தெருவின் சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு"  தொடரின் இன்றைய மூன்றாம் பகுதியில்,உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான &lt;strong&gt;Emma Maersk &lt;/strong&gt; பற்றிய சில குறிப்புகளை காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-RdCX73Yrq9Y/TgYdOdEXf-I/AAAAAAAABY8/13chdX3ozCo/s1600/aaraam%2Barivu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-RdCX73Yrq9Y/TgYdOdEXf-I/AAAAAAAABY8/13chdX3ozCo/s200/aaraam%2Barivu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622213318976962530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுச் சரக்கு :&lt;/strong&gt; Emma Maersk - படத்தில் இருக்கும் கப்பலின் பெயர்.  இன்று  உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுதான்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-RXho_h13taI/TgYcSD0mKPI/AAAAAAAABYs/chemTlEVb7g/s1600/emmamaersk.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/-RXho_h13taI/TgYcSD0mKPI/AAAAAAAABYs/chemTlEVb7g/s320/emmamaersk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622212281407777010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த கப்பல் பற்றிய சில குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;Emma Maersk கப்பல் உருவான நாடு, டென்மார்க்.&lt;br /&gt;&lt;br /&gt;5000 பேர் பயணம் செய்யக்கூடிய அமரிக்க விமானம்தாங்கி கப்பலை விட,இந்த கப்பல் &lt;br /&gt;பெரியது.&lt;br /&gt;&lt;br /&gt;15000 கொள்கலன்கள்(containers), 13 பணிக்குழுக்கள் (crew) ஆகியவை இதன் கொள்ளளவு.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் கொள்ளளவு காரணமாக, பனாமா மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக பயணம் செல்லமுடியாது.  உயர்மட்ட கடல் வழி மட்டுமே இக்கப்பலால் செல்லமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;கப்பலின் கட்டுபாட்டு அறைக்கு மொத்தம் 10 தளங்கள்(floors) உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சமயத்தில் இந்த கப்பலில் 11  பளுதூக்கி கருவிகளால்(Cranes),  சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் நீளம் : 1302  அடிகள்...அதாவது 396.85 மீட்டர்கள்.அகலம் :  207 அடிகள்...அதாவது 63.1 மீட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் சரக்குகள் கொள்ளளவு 123,200 டன்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலை இயக்கம் இயந்திரம் 108 920  குதிரை சக்தி கொண்டது. இந்த இயந்திரத்தின் அளவு : 26.7 மீட்டர்  நீளம் மற்றும் 13.2 மீட்டர் உயரம்.&lt;br /&gt;இதன் எரிபொருள் கொள்ளளவு :  மணிக்கு 6,275 லிட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் அடிப்பரப்பில் சிலிகான் பெயிண்ட்டை பூசி இருக்கிறார்கள்.  இது கப்பலுக்கு கடல் நீருக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 317,000 கேலன்கள் வரை டீசலை சேமிக்கமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறப்பு இயந்திரத்தை ஒரு மீட்டர் சுற்றளவை கொண்ட பிஸ்டன் தண்டுகளை(rods) கொண்டு செய்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YkJ6Inh6OQ4/TgYccKeN4oI/AAAAAAAABY0/_0BEJDIhieQ/s1600/2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-YkJ6Inh6OQ4/TgYccKeN4oI/AAAAAAAABY0/_0BEJDIhieQ/s320/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622212454991651458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கப்பலின் வேகத்தை Cruise Speed என்பார்கள்.  இதன் அளவுகோல் நாட்(knot).ஒரு சிறந்த சரக்கு கப்பலின்  Cruise வேகம் 18 - 20 நாட்.  ஆனால், இந்த கப்பலின் நாட் 31 .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் அதிகபட்ச வேகம்...மணிக்கு 55.80 கிலோமீட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் இருந்து கலிபோர்னியா துறைமுகத்தை இந்த கப்பலால் நான்கே நாட்களில் சென்று சேர்ந்துவிட  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கிய வருடம், செப்டம்பர் 8 , 2006 . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் கட்டுமான செலவுகள் :145,000,000 அமெரிக்க டாலர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;Emma Maersk - சோமாலிய கொள்ளையர்கள்  கையில் சிக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அதிர்ச்சி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போதெல்லாம், அவனது ஆயுட்காலம் கூடுகிறது என்பது அறிவியல் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சமிபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது, ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400  முறைகள் வரை சிரிக்கின்றது.  ஆனால், வயது வந்த மனிதன் நாளொன்றுக்கு வெறும் 15 முறைகளே சிரிக்கிறான் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைதான் கவிஞர் கண்ணதாசன் "பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா"   என்றானோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அழகு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ucmXjRIGClw/TgYb7kymJaI/AAAAAAAABYc/MBtp9pCH2D4/s1600/end.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-ucmXjRIGClw/TgYb7kymJaI/AAAAAAAABYc/MBtp9pCH2D4/s400/end.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5622211895120766370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-435500862721005211?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/435500862721005211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=435500862721005211' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/435500862721005211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/435500862721005211'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/6_25.html' title='6 - ஆம் அறிவு'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RdCX73Yrq9Y/TgYdOdEXf-I/AAAAAAAABY8/13chdX3ozCo/s72-c/aaraam%2Barivu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-3839379098743263413</id><published>2011-06-23T15:02:00.011+05:30</published><updated>2011-06-23T18:18:25.328+05:30</updated><title type='text'>தள்ளாமை,இயலாமை,முடியாமை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-aYrdrh6KcgM/TgMxRcHEafI/AAAAAAAABYM/D5Fi8RCb7-E/s1600/kama1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/-aYrdrh6KcgM/TgMxRcHEafI/AAAAAAAABYM/D5Fi8RCb7-E/s320/kama1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621390935561890290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர்கள் அறைக்கு சென்று இருந்தேன். அவர்கள் ரூம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சித்த வைத்திய டாக்டர் என்று ஒருவர் இவ்வாறு பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய முப்பாட்டானர் சத்யராஜ் இமயமலையில் தவம் செய்தவர்.  பின்னர் சேலம் வந்து, பல வருடங்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த வைத்திய சாலையை தொடங்கினார்.  பின்னர் எனது பாட்டனார் ராமராஜ் அவரது ஓலைச்சுவடிகளை (!?) கொண்டு, ஆராய்ச்சியை தொடர்ந்து நவீன படுத்தினார். பின்னர் எனது தந்தையாரும், நானும் மக்கள் சேவையே பெரிது என மருத்துவ சேவையை செய்து வருகிறோம்"  என்கிற ரீதியில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகள், மக்கள் சேவை...முடியலடா சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக முப்பாட்டனார்,பாட்டனார்,தந்தையார் என படங்களை காட்டினார்கள். இந்த டாக்டரே வெவ்வேறு கெட்டப்புகளில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் பேசப்பேச,கஜுரஹோ காமகோவில்  சிற்பங்கள் 'கிராபிக்ஸ்'  மூலம் பின்னணியில் நகர்வதாக செட்டப் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு ஏற்றதுபோல சித்த வைத்திய சாலைகளுக்கு,மலையடிவார பகுதிகளை எப்படித்தான் வளைத்துபோட்டார்களோ?.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்க்கு பின்னர் அழாதகுறையாக அவர் "தமிழ்நாட்டில் உள்ள என் குழந்தைகள் எல்லாம் என்னிடம் வந்து அழுகிறார்கள்.  மகன்களே, என்னிடம் வாங்க. உங்க குறையை நான் தீர்த்து வைக்கிறேன்"  என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் புரியலையே. என்ன சொல்றார்?"  என்றேன் என் நண்பனிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிரித்தபடி சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தைகள் என்று இவர் சொன்னது திருமணமான பெண்களை. குறைபாடு உள்ள மகன்கள் என்று குறிப்பட்டது திருமணமான ஆண்களை. இப்போது புரிகிறதா?".&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டரின் விஜயம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும், ஏதாவது ஒரு லாட்ஜில் மக்களை சந்திப்பதாக விளம்பரங்கள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;விட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எங்கள் சித்த வைத்திய சாலைகளுக்கு கிளைகள் இருக்கிறது என்று சொல்வார்கள் போல.&lt;br /&gt;(என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு வேலை. நாமும்தான் வாழறோம்!)&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் முடிவில்,ஒரு தம்பதி நம் டாக்டருக்கு அருகே அமர்ந்து கொண்டு, தங்களின் "சாதனை(?)"  கதையை ஒப்பித்துகொண்டு இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி தொடர்களுக்கு இணையாக,  எல்லா சேனல்களிலும் குறிப்பிட்ட நேரங்களில், இவரை போன்று ஏதாவது ஒருவர், தான் ஒரு சித்த வைத்திய நிபுணர் என்று சொல்லிக்கொண்டு,  என்னமோ ஒரு 'சின்ன வாத்சயனார்'  என்று தன்னையே நினைத்துகொண்டு ஆண்மைகுறைபாடுகளுக்குக்கும், தாம்பத்திய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போதாகுறைக்கு, பத்திரிக்கைகளிலும் ஒரு பக்க விளம்பரம்....திருக்குறள் போன்று,  தள்ளாமை,இயலாமை,முடியாமை என்ற தலைப்பில்.  &lt;br /&gt;&lt;br /&gt;அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல,  ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளில்தான் இது போன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.  பெரும்பாலும் அவற்றை ஆண்கள் படிப்பதாலா, இல்லை,  அரசியல்வாதிகள் எல்லாருமே ஆண்மையை(?) அடிக்கடி பயன்படுத்துவதாலா? &lt;br /&gt;-என்று ஆராய வேண்டும்.  (அட, நானும் ஒரு ஆராய்ச்சியாளன்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டாக்டர் அடிக்கடி குறிப்பிட்டு, பார்ப்பவர்களை(ஹி ஹி என்னையும்தாங்க!)  பயமுறித்திய வார்த்தைகள், அதாவது இதுபோன்று சித்தா  டாக்டர்களின் பிசினஸ் டெக்னிகல் வார்த்தைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;'சொப்பன ஸ்கலிதம்',  'கைபழக்கம்', 'சுயஇன்பம்'  போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;-இதைபோல இவர்கள் பேசுவதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம்??&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய கேள்விகளுக்கு,  முறைப்படி படித்து டாக்டர் பட்டம் பெற்று,  செக்ஸ்சாலாஜிஸ்ட் ஆக பணிபுரியும் ஒரு மருத்துவர் சொன்ன விளக்கங்கள் இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சுயஇன்பம்,&lt;br /&gt;&lt;br /&gt;சுய இன்பம் என்பது ஒரு வியாதி அல்லது குறைபாடு இல்லை.  அதற்க்கு அடிமையாக இருக்க கூடாது. அவ்வளவே என்கிறார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்? " &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சொப்பன ஸ்கலிதம்...அதாவது தூக்கத்தில் விந்து வெளியாதல்.&lt;br /&gt;&lt;br /&gt;"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;அவர் குறிப்பிட்ட மருத்துவ விளக்கங்களை பின்வரும் சுட்டிகளில்(links) காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.ayurvediccure.com/over_masturbation.htm&lt;br /&gt;http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide&lt;br /&gt;http://www.afraidtoask.com/masturbate/MedView.htm&lt;br /&gt;http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் உண்மைகள் இப்படி இருக்க,  நம் ராஜ் வகையாறக்கள் அனாவசியாமான பயங்களை மக்களிடம் வளர்த்துவிட்டு, 'துட்டு'  பார்க்கிறார்கள். டிவி சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு இவர்களது டுபாக்கூர் நிகழ்சிகளை சமூக பொறுப்போ, அக்கறையோ துளியும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"செக்ஸ் என்பது 90 சதம் மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி.  மீதம் உள்ள வெறும் 10 சதம் மட்டுமே உடலின் பங்கு இருக்கிறது"  என்கின்றன அறிவியலும் மனோத்தத்துவமும்.&lt;br /&gt;&lt;br /&gt;புற்றீசல் போல ஆண்மை குறைபாடுகளை தீர்த்துவைக்கிறோம் என்று புறப்பட்டு இருக்கும் சித்தவைத்திய 'ராஜ்'கள் தொல்லையிடம் இருந்து பரமஹம்ச ரஞ்சிதானந்தா(!) சுவாமிகள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்த வைத்தியத்தை பற்றி தவறாக கூறவில்லை. சிறப்பான முறைகள் கண்டிப்பாக சித்தவைத்தியத்தில் இருக்கின்றன. சித்தவைத்தியம் என்ற பெயரில் நம் சமுகத்தில்,டிவியில்  உலா வரும் டுபாக்கூர் டாக்டர்களை பற்றியே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;சீரியசாக விவாதிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக அளவில் இன்று நடைபெறும் குற்றங்கள் 75 சதவீதம் செக்ஸ் சம்பந்தப்பட்டவை என்கிறது ஒரு சர்வே. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சர்வே இதை விட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பதே. குறிப்பாக, நம் இந்தியாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்னால் கூட, குமரி மாவட்டத்தில் ஒரு சிறுமியை அதிகாரிகள் சிலர் கூடி கற்பழித்துவிட்டனர் என்று செய்தி வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட,  எது 'குட் டச் (good touch)' , எது 'பெட் டச் (bad touch)'  என்று புரியவைக்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி, இன்டர்நெட் என்று நம் வீட்டுக்குளேயே உலகம் வரதொடங்கிவிட்டதால்,  பள்ளிகுழந்தைகளுக்கு கூட செக்ஸ் சம்பந்தப்பட்ட  எக்ஸ்போஷர்(exposure) மிக எளிதாக &lt;br /&gt;கிடைத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1_R6lzlRVVU/TgMxZ-DXGMI/AAAAAAAABYU/Pjj_T0AsBuI/s1600/sex-education-india_26_360x125.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 69px;" src="http://4.bp.blogspot.com/-1_R6lzlRVVU/TgMxZ-DXGMI/AAAAAAAABYU/Pjj_T0AsBuI/s200/sex-education-india_26_360x125.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621391082112096450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செக்ஸ் குற்றங்களை கட்டுப்படுத்த, செக்ஸ் பற்றிய பயங்களை போக்க நாம் என்ன செய்யவேண்டும்??&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை,புரிதலை வளரும் பருவத்தினருக்கு ஏற்ப்படுத்துவது அவசியம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல தீர்வு....மாணவர்களுக்கு பாலியல் கல்வி என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-3839379098743263413?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/3839379098743263413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=3839379098743263413' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/3839379098743263413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/3839379098743263413'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_23.html' title='தள்ளாமை,இயலாமை,முடியாமை'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-aYrdrh6KcgM/TgMxRcHEafI/AAAAAAAABYM/D5Fi8RCb7-E/s72-c/kama1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-7048645823025498734</id><published>2011-06-21T22:39:00.007+05:30</published><updated>2011-06-21T23:29:00.059+05:30</updated><title type='text'>6 - ஆம் அறிவு</title><content type='html'>&lt;strong&gt;நமது கடைத்தெரு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு"  தொடரின் இரண்டாம் பகுதி.&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YuRAzPBEVFw/TgDZ9pMPeWI/AAAAAAAABX8/hP-r0GYKe-M/s1600/aaraam%2Barivu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-YuRAzPBEVFw/TgDZ9pMPeWI/AAAAAAAABX8/hP-r0GYKe-M/s200/aaraam%2Barivu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620731988010826082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுச் சரக்குகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது பூமியின் எடை 6500 மில்லியன் மில்லியன் மில்லியன் டன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு தெரியுமா? நாம் ஒவ்வொரு முறை தும்மும்போதும், நமது இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறிவியல் ஆய்வுப்படி, ஒரு மனிதன் ஆண்டுக்கு சாராசரியாக 1460 கனவுகள் காண்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையை வெட்டினாலும்,  ஒன்பது நாட்கள் வரை உயிரோடு வாழக்கூடிய ஒரே உயிரினம்....வேற என்ன...கரப்பான் பூச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்கிமோக்கள் எனப்படும் பனிமலையில் வாழும் மக்கள்,  'பனி'  என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில், சுமார் 100 வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.  ஆனால்,  "ஹலோ"  என்று பொருள்தரும் ஒரு வார்த்தை கூட அவர்கள் மொழியில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில மொழியில், அதிக விளக்கங்களை கொண்ட வார்த்தை..."SET".&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில மொழியில் ஒரு எழுத்து கூட திரும்பவும் வாராத ஒரே 15 எழுத்துக்களை கொண்ட வார்த்தை.... "uncopyrightable".&lt;br /&gt;&lt;br /&gt;"Sixth Sick Sheik’s Sixth Sheep’s Sick” இந்த வார்த்தைதான் ஆங்கில மொழியில் உச்சரிப்புக்கு மிகவும் கடினமான வார்த்தை.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணைய முகவரி(Domain Name).... Symbolics.com.  &lt;br /&gt;பதிவு செய்யப்பட்ட வருடம் மார்ச் 15, 1985.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே தற்போது அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதள முகவரி....Business.com.&lt;br /&gt;விற்கப்பட்ட விலை : 7 . 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு விருந்து :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;"எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-X5f9OIdJATE/TgDZWGWhtkI/AAAAAAAABX0/JhinlIdtSxg/s1600/confidence-coaching-pic1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 136px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-X5f9OIdJATE/TgDZWGWhtkI/AAAAAAAABX0/JhinlIdtSxg/s200/confidence-coaching-pic1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620731308643825218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து :  தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அருமை வாடிக்கையாள நண்பர்களே,இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல.  "ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்"  என உறுதியுடன் வாழ்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அழகு: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-QzOirGve93M/TgDbuBo94lI/AAAAAAAABYE/MZqlSiwXfyM/s1600/dfd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 241px;" src="http://4.bp.blogspot.com/-QzOirGve93M/TgDbuBo94lI/AAAAAAAABYE/MZqlSiwXfyM/s400/dfd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620733918719107666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-7048645823025498734?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/7048645823025498734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=7048645823025498734' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7048645823025498734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7048645823025498734'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/6_21.html' title='6 - ஆம் அறிவு'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-YuRAzPBEVFw/TgDZ9pMPeWI/AAAAAAAABX8/hP-r0GYKe-M/s72-c/aaraam%2Barivu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-656129456675042663</id><published>2011-06-19T22:05:00.008+05:30</published><updated>2011-06-19T23:15:03.687+05:30</updated><title type='text'>நெல்லை மாணவியின் உலக சாதனை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-CPVYw0p84JU/Tf4o3uE8e-I/AAAAAAAABXE/dj_V1ZLpCFs/s1600/sathanai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 178px;" src="http://3.bp.blogspot.com/-CPVYw0p84JU/Tf4o3uE8e-I/AAAAAAAABXE/dj_V1ZLpCFs/s320/sathanai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619974322731645922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நடத்தும் ஆன் லைன் தேர்வுகளில் ஒன்றான சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார் பத்து வயதேயான சிறுமி விசாலினி. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்வுகளைக் கம்ப்யூட்டர் துறையில் பி.டெக், பி.இ., எம்.சி.ஏ., படிக்கும் மாணவர்களே எழுதுவார்கள். அதுவும் மிக மிகக் கடுமையாக முயற்சி செய்து. &lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான விசாலினி, இந்தத் தேர்வை மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போன மாதம் 13- ஆம் தேதி சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் விசாலினி. இதற்கு முன்பு ஜனவரி மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான எம்சிபி தேர்வை எழுதி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்து வயதான யாரும் இதுவரை இத்தேர்வுகளை எழுதி உலக அளவில் வெற்றி பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விசாலினிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்??  &lt;br /&gt;&lt;br /&gt;"உண்மைதான். எங்களுடைய மகள் விசாலினி உலக சாதனைதான் செய்திருக்கிறாள். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஸ ஹைதர் என்ற 12 வயதுச் சிறுவன் இதுபோல இந்தத் தேர்வுகளை எழுதி உலக அளவில் சாதனை செய்தான். அவனைவிட 2 வயது குறைவான விசாலினி இப்போது சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் பூரிப்புடன் அவருடைய அம்மா சேதுராகமாலிகா. &lt;br /&gt;&lt;br /&gt;"விசாலினி எட்டு மாதத்திலேயே பிறந்துவிட்டாள். சிசேரியன் மூலம் பிறந்தாள். சராசரி எடையைவிடக் குறைவான எடை. பிழைப்பது அரிது என்று கூடச் சொன்னார்கள். அதைவிட மருத்துவர்கள் சொன்ன இன்னொரு தகவல் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. விசாலினிக்குப் பேச்சு வராது என்ற தகவலே அது. அவளுடைய நாக்கின் அடிப்பகுதியில் ஜவ்வு இருந்தது. அது நாக்குக்குக் கீழ் உள்ள வாய்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால் பேசுவது சிரமம் என்றார்கள். அதை அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யலாம் என்றால் விசாலினியின் உடல் நிலை அறுவைச் சிகிச்சையைத் தாங்காது என்று சொல்லிவிட்டார்கள்'' என்ற அவர், &lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல வேளையாக டாக்டர் ராஜேஷைப் போய்ப் பார்த்தோம். அவர் குழந்தையின் 40 வது நாளில் இருந்து அவளிடம் எதையாவது பேசிக் கொண்டே இருங்கள், குழந்தை பேச வாய்ப்பிருக்கிறது என்றார். குழந்தைக்கு ஏதாவது புரியுமா? என்று கேட்டோம். புரிகிறதோ, இல்லையோ ஒரு நாளைக்கு 20 மணி நேரங்கள் பேசிக் கொண்டே இருங்கள் என்றார். அதன் பிறகு தினமும் நான் குழந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தேன். அவள் நாக்கு நன்கு பிறழுமாறு உள்ள சொற்களை அடிக்கடி கூறி வந்தேன். குழந்தை 9 வது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டாள் '' என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;விசாலினியின் அப்பா கல்யாணகுமாரசாமி எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர். தன் குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்காதவர். &lt;br /&gt;&lt;br /&gt;விலாசினி பற்றி அவர், பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தொடர்ந்து நாங்கள் டாக்டர் ராஜேஷிடம் விசாலினியை அழைத்துக் கொண்டு போனோம். அவர் விசாலினியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, மதுரையில் உள்ள மருத்துவ உளவியலாளர் நம்மாழ்வாரிடம் அழைத்துச் சென்று சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதற்கென்று தெரியாத நிலையில் நாங்கள் விசாலினியை மதுரைக்கு அழைத்துச் சென்று அவரைச் சந்தித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் விசாலினியைப் பல்வேறு பரிசோதனைகள் செய்த அவர், அவளுடைய ஐக்யூ, அதாவது அறிவுத்திறன் 220 இருப்பதாகக் கூறினார். சாதாரணமாக ஒருவருக்கு 90 இலிருந்து 109 வரைதான் இருக்குமாம். என் மகளின் ஐக்யூ கிட்டத்தட்ட சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் மேலே இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவையெல்லாம் விசாலினியைப் பள்ளியில் சேர்க்காமல் இருந்தபோது நடைபெற்றவை''   &lt;br /&gt;&lt;br /&gt;"முதல் வகுப்பையும், இரண்டாம் வகுப்பையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டாள். மூன்றாம் வகுப்புப் பாடங்களை ஒன்றரை மாதத்தில் முடித்துவிட்டாள். ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஓர் ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. பள்ளியில் டபிள் புரோமோஷன் தர மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆறாம் வகுப்பில் சேர்க்கப் போகும்போது இவள் வயதுக்கு 4 ஆம் வகுப்புதான் படிக்க வேண்டும். வேண்டுமானால் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டுக் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இப்படி ஆறாம் வகுப்பை அவள் படித்து முடிக்கவே மூன்று பள்ளிகளை மாற்ற வேண்டியதாகிவிட்டது. மூன்றுவிதமான சீருடைகள், புத்தகங்கள் வாங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பாடத்தில் ஒரு கேள்வியை விசாலினியிடம் கேட்டால் மூன்று புத்தகங்களில் இருந்தும் அதற்கு பதில் சொல்வாள். ஆறாம் வகுப்பில் டபிள் புரமோஷன் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்படித் தர வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதி வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள்'' என்கிறார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் மூவரும் சென்னைக்கு வந்து பள்ளி கல்வித்துறையின் உரிய அதிகாரிகளைப் பார்த்துப் பேசினோம். அவர்கள் விசாலினியைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். அவளுக்கு ஐக்யூ அதிகமாக இருப்பதை ஒத்துக் கொண்டார்கள். விசாலினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிப்பதால்,அது தொடர்பான துறையைத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்'' என்கிறார் கவலையுடன்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VM0HmFr62gc/Tf41hQifquI/AAAAAAAABXc/0t2scN0At9E/s1600/ccna.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 170px;" src="http://1.bp.blogspot.com/-VM0HmFr62gc/Tf41hQifquI/AAAAAAAABXc/0t2scN0At9E/s200/ccna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619988230496561890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;""பாளையங்கோட்டையில் டான்டெம் கம்ப்யூட்டர் சென்டரின் சுந்தரபாண்டியன் சாரிடம் விசாலினியை அழைத்துச் சென்றோம். கம்ப்யூட்டரில் எதுவுமே தெரியாத விசாலினியைப் பார்த்து அவர் ஆரம்பத்தில் சிறிது யோசித்தார். ஆனால் அவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்ததுமே அவளுடைய திறமையைத் தெரிந்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் எம்சிஏ ஆன்லைன் தேர்வு எழுதி அதில் விசாலினி தேர்ச்சி பெற்றாள். மே மாதம் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் நடத்தும் சிசிஎன்ஏ தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று உலக சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் கல்யாணகுமாரசாமி.&lt;br /&gt; &lt;br /&gt;நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயராமன் உடனே விசாலினியை அழைத்துச் சால்வை போட்டு பாராட்டியிருக்கிறார். மருத்துவர்கள், என்ஜினீயர்கள் உள்ள கூட்டத்தில் அவளைப் பேசச் சொல்லியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வளவு சிறிய வயதில் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு விலாசினி சொன்ன பதில்,&lt;br /&gt; &lt;br /&gt;"ரொம்பப் பெருமையா இருக்குது. கலெக்டர் அங்கிள் என்னை அழைத்துச் சால்வைப் போட்டு பாராட்டினாங்க. அங்க நடந்த மீட்டிங்கில என்னைப் பேசச் சொன்னாங்க. அது ரொம்ப.. ரொம்ப பெருமையா இருக்குது'' என்கிறார் மழலை மாறாமல். &lt;br /&gt;&lt;br /&gt;"பாகிஸ்தானில் இரிட்ஸா ஹைதர் என்ற சிறுவன் 12 வயதில் இச்சாதனையைச் செய்தபோது அங்கே பாகிஸ்தானுக்கே பெருமை (Proud of Pakistan) என்று பாராட்டினார்கள். நமது நாட்டில் எங்களுக்குச் சிறப்பு அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமப்பட வேண்டியிருப்பது கஷ்டமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-tu3XJywr2vw/Tf4pYTQoSNI/AAAAAAAABXM/OEp3vDf0DAA/s1600/vilas.png"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 84px; height: 128px;" src="http://2.bp.blogspot.com/-tu3XJywr2vw/Tf4pYTQoSNI/AAAAAAAABXM/OEp3vDf0DAA/s400/vilas.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619974882468579538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எட்டாம் வகுப்பு படித்த பின்பு அவளை பொறியியல் கல்லூரியில் சேர்க்காமல், பத்தாம் வகுப்பு வரை முறையாகப் படிக்க வைத்தாலும், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது வயது குறைந்தவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதக் கூடாது என்று பிரச்னை வரும். குறைந்த வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே குறைந்த வயதில் பெரிய வகுப்புகளைப் படிக்க அவளுக்குச் சிறப்பு அனுமதியைக் கல்வித்துறை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் மனது வைத்தால் எங்கள் கவலை ஒரு நொடியில் தீர்ந்துவிடும். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால்,இப்போது பொறியியல் படிப்புகளில் நேரடியாகச் சேரும் தகுதியை எங்களுடைய மகள் நிரூபித்துவிட்டாள்'' என்கிறார் சாதனை மாணவியின் அம்மா சேதுராகமாலிகா. &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி : தினமணி)&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் இத்தகைய சாதனையை செய்திருக்கும் மாணவி விலாசினி, மற்றும் அவரது சாதனைக்கு காரணமான அவரது பெற்றோர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-656129456675042663?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/656129456675042663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=656129456675042663' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/656129456675042663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/656129456675042663'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_19.html' title='நெல்லை மாணவியின் உலக சாதனை'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CPVYw0p84JU/Tf4o3uE8e-I/AAAAAAAABXE/dj_V1ZLpCFs/s72-c/sathanai.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-6309423788257598160</id><published>2011-06-18T22:31:00.014+05:30</published><updated>2011-06-19T02:50:03.704+05:30</updated><title type='text'>எதிர்பார்க்க வைக்கும் "உதயன்"</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-EKNbQOV3hdA/TfznM7Cq09I/AAAAAAAABV0/ptpImd-19-8/s1600/udhayan_stills_pranitha_hot_photos_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/-EKNbQOV3hdA/TfznM7Cq09I/AAAAAAAABV0/ptpImd-19-8/s320/udhayan_stills_pranitha_hot_photos_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619620644244870098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு காதல் கதைக்கு எது முக்கியம்?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இளமையான இசை,  இரண்டாவதாக அதைவிட இளமையாய் ஒரு கதாநாயகி.  குறிப்பாக  'ப்ரெஷ்'  புதியமுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டும் சிறப்பாக அமைந்து இருக்கின்றன..."உதயன்"  படத்திற்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகமான தெலுங்கு படத்தில் சுமாராக தெரிந்த புதிய நாயகி பிரணிதாதான் "உதயன்"  படத்திற்கு தற்போது "மாஸ் அட்ராக்க்ஷன்".&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இசை அமைப்பாளர் , டுயட் படத்தின் ஏ.ஆர்.ரகுமானுக்கு "சாக்ஸபோன்"  இசைத்த இசை மேதை அமரர் கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் மணிகாந்த் கத்ரி.    ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் ஆசிப் அலி மற்றும் மங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் மராத்தே ஆகியோரிடம் இசை பயின்ற மணிகாந்த், தனது தந்தை கோபால்நாத்துடன், சாக்ஸபோன் கச்சேரிகளில் தவறாமல் பங்கு பெற்றார்.   'Dream Journey' என்கிற ஆல்பத்தை முழுக்க முழுக்க சாக்ஸ போன் இசை கருவியில் இசை அமைத்து வெளியிட்டு இருக்கிறார். &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-erYErE5Qb3U/TfznSxPg6iI/AAAAAAAABV8/OXGItAw_u60/s1600/manikanth200907_2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-erYErE5Qb3U/TfznSxPg6iI/AAAAAAAABV8/OXGItAw_u60/s320/manikanth200907_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619620744693606946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"மெலடி பாடல்கள் மனித உடம்பில் ஓடும் ரத்தம் போன்றது"  என்று கூறும் மணிகாந்த்,  மெலடி பாடல்கள்தான் தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.தனது தந்தையின் வழிகாட்டுதல்படி, புதுப்புது ராகங்களை உருவாக்கி இருப்பதாக கூறும் மணிகாந்த்,இசைக்கும் தனக்குமான தொடர்பை " Music is my living. It is an ocean the more you learn the more it generates"  என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மணிகாந்த், கன்னட படத்தில் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆகி விட்டாலும், அவர்க்கு மிகவும் பிடித்தமான  தமிழில் இவருக்கு "உதயன்" தான் முதல் என்ட்ரி.&lt;br /&gt;&lt;br /&gt;"உதயன்" படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. "எவன் இவன் இவன் ரகசிய காதலன்" -  சுருதி ஹாசனுக்கே  உரித்தான 'கிக்'கான குரலில் ஒரு 'ஜில்' பாடல்.  ஒரு காதலி , தன் காதலனை பற்றி பாடுவதான சிச்சுவேஷன். &lt;br /&gt;இந்த பாடலை எழுதி இருப்பவர் புதிய கவிஞர் சூர்யா. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி மாணவிகளின் 'சாய்ஸ்' ஆக இருக்கபோகும் பாடல்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vCAYpO-1n60/Tfzsx7r_JdI/AAAAAAAABWk/jbRPaV3jwVs/s1600/pranitha-hot-stills-in-udhayan-movie-2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-vCAYpO-1n60/Tfzsx7r_JdI/AAAAAAAABWk/jbRPaV3jwVs/s200/pranitha-hot-stills-in-udhayan-movie-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619626777631466962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2.ரிங் டிங் டிங்  -  ஒரு புதுமையான பாடல். ராப் பாணியில்,  பிரபல இந்தி பாப் பாடகர் பாபா ஷேகல்,  சுசித்ரா பாடியிருக்கும், முத்தமிழ் என்கிற கவிஞர் எழுதி இருக்கும் பாடல்.  உற்சாக துள்ளலான இசை.&lt;br /&gt;&lt;br /&gt;3."இத்தனை யுகமாய் எங்கிருந்தாய்"  -  மெலடி பாடல்களின் இளவரசன் கார்த்தி பாடி இருக்கும் பாடல்.  அண்ணாமலை என்கிற கவிஞரின் காதல் வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் என்பதை பின்னணி இசையில் நிருபிக்கிறார்.  அதற்க்கு ஏற்றார்போல,  "இதயம் வெள்ளை காகிதம், நீ இங்கே ஓவியம்"  என்கிற அழகான கவிதை வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதை தொடும் மெலடி இசை.&lt;br /&gt;&lt;br /&gt;4."லக்கா, லக்கா" -  படத்தில் இருக்கும் ஒரே ஒரு குத்து பாடல்.  யுகபாரதி எழுதி இருக்கிறார்.  பிரசன்னா மற்றும் தர்ஷனா கார்த்திக் பாடி இருக்கிறார்கள். சுமார் ரகம்&lt;br /&gt;&lt;br /&gt;5. " உதித்தான் புது சூரியனாய் இந்த உதயன்"  -  ஹீரோயிசம் பொங்கும் பாடல்.  படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி பாடி இருக்கும் பாடல். இந்த பாடலை மட்டும் எழுதி இருப்பவர் இளமைகவிஞர்(?) வாலி. &lt;br /&gt;&lt;br /&gt;அதிரடியான பாடல், அதற்க்கு பொருத்தமான புதிய குரல் மணிகாந்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;6."பொங்க வச்சோம், அய்யனாரே"  -  படத்தில் மிகவும் சர்பிரைசான கிராமத்து பாடல்.  யுகபாரதி எழுதி இருக்கும் இந்த பாடலை பாடி இருப்பவர்கள் விவேக் நாராயணன்  மற்றும் திவ்யா.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடியான கிராமத்து இசை. எந்த வகையான பாடலுக்கும் இவரால் இசை அமைக்கமுடியும் என்று மணிகாந்த் மீது நம்பிக்கை வருகிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-aEpYfO-QSbI/TfzuWk-iObI/AAAAAAAABW8/0lvRxyYYm_4/s1600/pranitha_spicy_bikini_stills_gallery_1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-aEpYfO-QSbI/TfzuWk-iObI/AAAAAAAABW8/0lvRxyYYm_4/s320/pranitha_spicy_bikini_stills_gallery_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619628506702035378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார் "  என்கிறார் தனது முதல் படமான "உதயன்"  பற்றி, இயக்குனர் சாப்ளின்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த உடனே பத்திக்க வைக்கும் பிரணிதா, இளமை துள்ளலான மணிகாந்தின் &lt;br /&gt;இசை என எதிர்பார்க்க வைக்கிறான்..."உதயன்".&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஹீரோவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்பவர்களுக்கு,அவர் 'வம்சம்'  அருள்நிதி ஸ்டாலின்...அட விடுங்க, அவரா முக்கியம்???&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-6309423788257598160?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/6309423788257598160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=6309423788257598160' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6309423788257598160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6309423788257598160'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_18.html' title='எதிர்பார்க்க வைக்கும் &quot;உதயன்&quot;'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-EKNbQOV3hdA/TfznM7Cq09I/AAAAAAAABV0/ptpImd-19-8/s72-c/udhayan_stills_pranitha_hot_photos_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-4999087690476081097</id><published>2011-06-17T01:02:00.011+05:30</published><updated>2011-06-17T15:35:46.679+05:30</updated><title type='text'>இசைப்ரியா - சிதைக்கப்பட்ட தமிழ் தேவதை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-bn75JjZlX9U/TfppP5_JB1I/AAAAAAAABVM/UFY2VYrj8_Q/s1600/isainews2.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/-bn75JjZlX9U/TfppP5_JB1I/AAAAAAAABVM/UFY2VYrj8_Q/s320/isainews2.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618919207082723154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவை படிக்கும் முன்பு, சில நிமிடங்களை ஒதுக்கி, இந்த காணொளியை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-b878feb71850327d" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v4.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Db878feb71850327d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331524598%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D4591D9FC5EEB64C509C87686F4F9B6A4B331E882.511F20840B40EF458AE7F618C98C5A923F04C371%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db878feb71850327d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D_MrIY8Dm2Unso-XdMR4ekT-DS08&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v4.nonxt7.googlevideo.com/videoplayback?id%3Db878feb71850327d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331524598%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D4591D9FC5EEB64C509C87686F4F9B6A4B331E882.511F20840B40EF458AE7F618C98C5A923F04C371%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Db878feb71850327d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D_MrIY8Dm2Unso-XdMR4ekT-DS08&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்"  என்று சமிபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;போர் தாக்குதல் நடக்காத இடங்கள் என்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை அன்று இலங்கை ராணுவம் அறிவித்தது. அதை நம்பி, அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சென்று சேர்ந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அங்கு உள்ள மருத்துவமனைகளை கூட விட்டுவைக்காமல், இலங்கை ராணுவம் என்ற மிருக கூட்டம் அங்கு கடும் குண்டுவீச்சில் இறங்கியது. திட்டமிட்டு நடந்த, இப்படுகொலையில் ஒரு இனமே சத்தமில்லாமல் அழிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை &lt;strong&gt; சேனல் 4 &lt;/strong&gt; செய்தி நிறுவனம் ஆதாரபூர்வமான வீடியோ ஆதாரங்களுடன் சமிபத்தில் வெளியிட,அதை பார்த்த உலக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை தங்களை பாதுகாக்கும் கேடயமாக பயன்படுத்தியது உண்மை என்கிற செய்தியும் நம்மை சுடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் கட்டி கற்பழித்து, லாரி லாரியாக இலங்கை வீரர்கள் ஏற்றும் ஒரு வீடியோ காட்சி நம்மை பதறவைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கூடவே, ஆபாசமான வார்த்தைகள் பேசி சிரித்துக்கொண்டே, இளம் பெண்களின் நிர்வாண சடலங்களை அவர்கள் வண்டியில் எறியும் காட்சி.....&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கற்பழிப்பு கொடுமைகள் நமக்கு புதியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும்,  தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட,  ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்'  ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள்,  வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது  நம் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?  &lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா? &lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம்.  சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான்  நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்?? &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷோபா -  ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அங்கேயே தனது படிப்பை முடித்த அவர்,  இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பலாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார். &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-IJX4Bp_VeH4/TfppaDAhhJI/AAAAAAAABVU/QcBLoGsJwFE/s1600/isainews.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://2.bp.blogspot.com/-IJX4Bp_VeH4/TfppaDAhhJI/AAAAAAAABVU/QcBLoGsJwFE/s320/isainews.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618919381303133330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பதிவின் தொடக்கத்தில் இருக்கும் வீடியோவில் இருப்பவர்தான்...இசைப்ரியா.&lt;br /&gt;&lt;br /&gt;2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை  திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது.  பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின்  மனசாட்சியாக ஒலித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...&lt;br /&gt;&lt;br /&gt;கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-E9bh0CAiOkQ/Tfsm1jJsHtI/AAAAAAAABVs/cHw2yTN9CAk/s1600/isaigood.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 126px;" src="http://4.bp.blogspot.com/-E9bh0CAiOkQ/Tfsm1jJsHtI/AAAAAAAABVs/cHw2yTN9CAk/s320/isaigood.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5619127661485629138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறதே...இசைப்ரியாவின் அழகு யாழ்ப்பாண தமிழ். இனி, அந்த நாம் தமிழை கேட்க முடியுமா??&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை, நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயத்தை, ஒரு துயரத்தை யாரிடமாவது பகிர்ந்துவிட்டால், மனம் அமைதி அடையும் என்கிறது மனோதத்துவம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவின் மூலம் என்னுடைய துயரத்தை உங்களிடம் பகிர்ந்துவிட்டேன்.  ஆனால்,என் மனம் இன்னமும் கனத்துவிட்டதே,ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ai1B99Cn9Jw/TfpqMYHhC-I/AAAAAAAABVk/yVkqy2VT0wU/s1600/isaipriya_brutal%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 278px; height: 253px;" src="http://3.bp.blogspot.com/-Ai1B99Cn9Jw/TfpqMYHhC-I/AAAAAAAABVk/yVkqy2VT0wU/s320/isaipriya_brutal%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618920245963066338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னமும் நமக்கும், வெளிஉலகுக்கும் தெரியாமல்,  இப்படி இலங்கை ராணுவ மிருகங்களால் சிதைந்துபோன இசைப்ரியாக்கள் எத்தனை..எத்தனையோ???&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-4999087690476081097?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/4999087690476081097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=4999087690476081097' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/4999087690476081097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/4999087690476081097'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_17.html' title='இசைப்ரியா - சிதைக்கப்பட்ட தமிழ் தேவதை'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bn75JjZlX9U/TfppP5_JB1I/AAAAAAAABVM/UFY2VYrj8_Q/s72-c/isainews2.bmp' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-6693042334312969816</id><published>2011-06-14T21:51:00.020+05:30</published><updated>2011-06-15T00:03:19.048+05:30</updated><title type='text'>"ஒரு சில பார்ப்பனர்களின்"  பட்டியல்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-IHcdpDnck4o/TfegCMBAfEI/AAAAAAAABTc/maoVzZjwtrI/s1600/cm1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://2.bp.blogspot.com/-IHcdpDnck4o/TfegCMBAfEI/AAAAAAAABTc/maoVzZjwtrI/s200/cm1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618135019613617218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம் "  என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் குறிப்பிட்ட ஒரு சில பார்ப்பனர்கள் யாராக இருக்கலாம் என்று யோசித்ததில்,  பின் வரும் லிஸ்ட் உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதா : &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-s9HFHbI0w9g/TfegHPiWEbI/AAAAAAAABTk/PAmivPxxvt8/s1600/Jayalalitha.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-s9HFHbI0w9g/TfegHPiWEbI/AAAAAAAABTk/PAmivPxxvt8/s200/Jayalalitha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618135106458096050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சொல்லவே வேண்டியது இல்லை. அதிமுக தலைவியான ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக (?)  கொண்ட ஜெயலலிதா என்ற பார்ப்பனரிடம், படுதோல்வி அடைந்து, எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாமல் போய்விட்டார் கருணாநிதி.   கடந்தமுறை அம்மா ஆட்சியின் போது. ராவோடு ராவாக கருணாநிதியை கு(து)ண்டு கட்டாக வேனில் ஏற்றி, "கொல்றாங்கப்பா" என்று கதற கதற...ச்சே, கருணாநிதியை கைது செய்துவிட்டனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை என்ன நடக்குமோ என்று கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிபோய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் அரசியல் எதிரியான ஜெயலலிதா,  கருணாவின் எவர்க்ரீன் பாப்பார எதிரிகளில், பாலக்காட்டு பார்ப்பனர் அமரர்.எம்.ஜி.ஆரை  தொடர்ந்து "முதல்"  இடத்தில் இருந்துவருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சு.சாமி : &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-EU-1BS9yMis/TfegP-7yUcI/AAAAAAAABTs/Rz0AWu8LfXw/s1600/2104SubramanianSwamy_J.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-EU-1BS9yMis/TfegP-7yUcI/AAAAAAAABTs/Rz0AWu8LfXw/s200/2104SubramanianSwamy_J.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618135256620224962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சினிமாவில்தான் காமெடியன்கள் 'ஹீரோ'  ஆவார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்குகள் மூலம் அரசியல் ஜோக்கர் என்று கூறப்பட்ட சுப்பிரமணியம் சாமி,  இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஆசாமியாகி விட்டார் சு.சாமி.  "யார் ஊழல் செய்தாலும் வழக்கு தொடர்வேன்"  என்கிறார் சாமி.&lt;br /&gt;&lt;br /&gt;2G வழக்கில் கருணாநிதியையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று  ஆரம்பம் முதலே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கருணாநிதிக்கு 'குடைச்சல்' கொடுத்துவரும் சு.சாமிதான்,   கருணாநிதி குறிப்பிட்ட லிஸ்ட்டில் நம்பர் டூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோ :&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-WsADrLZ9aTM/Tfei1La_IHI/AAAAAAAABUs/WQ9DYahbtpA/s1600/cho-thuklak-150x150.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-WsADrLZ9aTM/Tfei1La_IHI/AAAAAAAABUs/WQ9DYahbtpA/s200/cho-thuklak-150x150.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618138094650728562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சு.சாமிக்கு அடுத்தபடியாக, கருணாநிதி குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் இன்னொரு பாப்பார சாமி....சோ.எஸ்.ராமசாமி. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்.  "அதிமுக வெற்றி பெற விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும்"  என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் போதே கணித்தவர் சோ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் அதிமுக -  தேமுதிக கூட்டணி வலுவாக அமைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தவர் சோ. "பலகோடிகள் ஊழல் செய்திருக்கும் கருணாநிதி தோல்வி அடையவேண்டும்"  என்று கடந்த ஒரு வருடமாக பேசிவருகிறார் சோ.   &lt;br /&gt;&lt;br /&gt;SO,சோதான் கருணாநிதிக்கு எதிரான பாப்பார பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஞாநி :&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-WPVWwhPpSTw/Tfegg4vpB4I/AAAAAAAABT8/FNVHjKX5K-Q/s1600/gnani-03-03-09.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 140px;" src="http://2.bp.blogspot.com/-WPVWwhPpSTw/Tfegg4vpB4I/AAAAAAAABT8/FNVHjKX5K-Q/s200/gnani-03-03-09.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618135547016447874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"ஓ"  பக்கங்கள் புகழ் எழுத்தாளர் ஞாநி, தன்னை ஒரு பெரியார்வாதியாக காட்டிக்கொண்டாலும், பிராமண சமுகத்தில் பிறந்த ஞாநி, தொடர்ந்து விகடன்,குமுதம்,கல்கி என்று துரத்த துரத்த "ஓ"  பக்கங்கள் மூலம் கருணாநிதிக்கு எதிராக எழுதியும், பேசியும் கிட்டத்தட்ட ஒரு புரட்சி பத்திரிகையாளராகவே மாறி விட்ட இவருக்கு, லிஸ்ட்டில் நான்காம் இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லதா ரஜினிகாந்த் :&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-a6isMccFVKI/Tfei_qNA5dI/AAAAAAAABU0/khW6ls572Nk/s1600/rajini-vote.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 176px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-a6isMccFVKI/Tfei_qNA5dI/AAAAAAAABU0/khW6ls572Nk/s200/rajini-vote.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618138274712315346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டாரின் மனைவி எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?  &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த்,  பூத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போட்டதை ஒரு பத்திரிக்கையின் நிருபர் போட்டோ எடுத்துவிட்டார். அவர் அப்படி ஒட்டு போட்ட  நேரத்திற்கு பின், விழுந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கே போய் இருக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியை அதிமுகவுக்கு ஓட்டுபோட சொன்னவர் பார்ப்பனரான அவர் மனைவி லதா அவர்களாக இருக்கலாம் என்ற ஒரு "சந்தேகத்தின்(??)" அடிப்படையில் இவர் பெயர் நம் பட்டியலில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எஸ்.வி.சேகர்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-HdXiUa7yVuI/TfekXUbHgGI/AAAAAAAABVE/b_zb36eVnfE/s1600/s_ve_sekar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 100px;" src="http://2.bp.blogspot.com/-HdXiUa7yVuI/TfekXUbHgGI/AAAAAAAABVE/b_zb36eVnfE/s200/s_ve_sekar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618139780694376546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதிமுக,திமுக,காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்று இன்று அவர் நிலைமை அவர்க்கே காமெடியாக போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,   திமுகவில் கொஞ்ச காலமும், தேர்தலின் போது காங்கிரஸில் கொஞ்ச காலமும் இருந்து,  தனது 'தாய்' கட்சியான அதிமுகவுக்கு "வேலை(!)"  பார்த்துவிட்டார் மைலாபூர் பார்ப்பனர் எஸ்.வி.சேகர் என்கிறது நமக்கு கிடைத்த ரகசிய தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிஞர் வாலி :&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாளி(லி)  கூஜா தூக்குகிறது என்று கவிதையே எழுதலாம். &lt;br /&gt;கருணாநிதியை புகழ்ந்து, ஸ்ரீரங்கம் பார்ப்பனர் கவிஞர் வாலி எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் சாம்பிளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சக்கர நாற்காலியில் உலாவரும்&lt;br /&gt;சர்க்கரைத் தமிழே!&lt;br /&gt;உன்னைத் - தனக்கான&lt;br /&gt;உலகத் தலைவன் என -&lt;br /&gt;ஆராதிக்கிறது&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1gSIZeUPmn4/Tfeg9eOOdeI/AAAAAAAABUU/0aNWq9STS2U/s1600/vaali.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 132px;" src="http://1.bp.blogspot.com/-1gSIZeUPmn4/Tfeg9eOOdeI/AAAAAAAABUU/0aNWq9STS2U/s200/vaali.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618136038113179106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழினம்&lt;br /&gt;உன்னைத் தான் தொழுகிறது;&lt;br /&gt;அதிசயமில்லை; உன் பேனாதானே&lt;br /&gt;அவர்க்காக அழுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;தமிழுக்கும்;&lt;br /&gt;தமிழ் மண்ணுக்கும்&lt;br /&gt;பண்ணிய தொண்டுகளை&lt;br /&gt;எண்ணினால்...&lt;br /&gt;எம்மநோக்கு வருகிறது&lt;br /&gt;நன்றிக் காய்ச்சல்;&lt;br /&gt;நன்றி இல்லார்க்கு வருகிறது&lt;br /&gt;பன்றிக் காய்ச்சல்!&lt;br /&gt;&lt;br /&gt;எம்தமிழரின் கால்களில்&lt;br /&gt;இலங்கை - மாட்டிய&lt;br /&gt;விலங்கை!&lt;br /&gt;ஒருநாள் - நீ&lt;br /&gt;உண்ணா நோன்பிருந்து&lt;br /&gt;நீக்கினாய் சோறை;&lt;br /&gt;நிறுத்தினாய் போரை;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நீதான்&lt;br /&gt;உலகத் தலைவர்;&lt;br /&gt;அடுத்தவரெல்லாம்&lt;br /&gt;அப்படிச் சொல்லி அலைவர்!&lt;br /&gt;&lt;br /&gt;கவியரங்கம்,பட்டிமன்றம், பாராட்டு விழாக்கள் என கவிஞர் அடித்த "ஜால்ரா"  சத்தத்தில், கருணாநிதியின் காதுகளில் விழாமல் போய்விட்டது...மின்வெட்டு,விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக,கருணாநிதிக்கு கூட இருந்து "குழி"  பறித்துவிட்டார் பார்ப்பன கவிஞர் வாலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் : &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே,நாம் குறிப்பிட்ட அனைத்து பார்ப்பனர்களையும் விட,  கருணாநிதியை "நம்ப வைத்து மோசம் செய்தவர்" திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னால், தனது குடும்பத்தை கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கும்,  குறிப்பாக தான் வெற்றி பெற, திருநள்ளாறு கோவிலுக்கும் தனது குடும்பத்தை அனுப்பி,அங்கு உள்ள பார்ப்பனர்களின் ஆசி பெற முடிவெடுத்தார் கருணாநிதி. &lt;br /&gt;&lt;br /&gt;திருநள்ளார் சனி பகவான் கோயிலில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kPASGJD26Fg/TfehHXPsHII/AAAAAAAABUc/E31-pOWEEMs/s1600/karunanidhi_wife.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-kPASGJD26Fg/TfehHXPsHII/AAAAAAAABUc/E31-pOWEEMs/s320/karunanidhi_wife.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618136208038960258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆறாவது முறையாக முதல்வராக , இந்த கோவில் பார்ப்பனர் பூஜையால் பதவி ஏற்ப்போம் என  முடிவே செய்துவிட்ட கருணாநிதிக்கு, கடைசியில் கிடைத்தது வெறும் "எள்"  மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே சொல்லுங்கள், இந்த திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தானே, கருணாநிதியை,திமுகவை தோற்கடிக்க வைத்தவர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பகுத்தறிவு(!) : இன்பா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோய் சொல்லுங்கோ, இந்த பட்டியல் போறுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-6693042334312969816?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/6693042334312969816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=6693042334312969816' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6693042334312969816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/6693042334312969816'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_14.html' title='&quot;ஒரு சில பார்ப்பனர்களின்&quot;  பட்டியல்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-IHcdpDnck4o/TfegCMBAfEI/AAAAAAAABTc/maoVzZjwtrI/s72-c/cm1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-8447616162221279392</id><published>2011-06-12T21:51:00.015+05:30</published><updated>2011-06-13T02:12:29.932+05:30</updated><title type='text'>மங்காத்தா vs  வேலாயுதம்</title><content type='html'>&lt;A href="http://3.bp.blogspot.com/-c7VD-9QVRpM/TfUeglzB0DI/AAAAAAAABS0/43voxm9rsHI/s1600/Untitled.jpg"&gt;&lt;IMG style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 285px; FLOAT: left; HEIGHT: 320px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5617429655465349170 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/-c7VD-9QVRpM/TfUeglzB0DI/AAAAAAAABS0/43voxm9rsHI/s320/Untitled.jpg"&gt;&lt;/A&gt; &lt;br /&gt;திரை அரங்கே தெரியாத அளவுக்கு கட்டவுட்டுகள், பேனர்கள், முதல்நாள் காட்சிகள் அனைத்தையும் நிரப்பும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் என்று சகலவிதத்திலும் சரிசமமானவர்கள் ...இன்றைக்கு விஜய் மற்றும் அஜித். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல் வரிசைக்கு பின் நிற்கிறார்கள் அஜித்-விஜய் ஜோடி. இவர்களுக்கு பின் சூர்யா,சிம்பு,தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி,விஷால்,கார்த்தி என மிகத்திறமையான இளைஞர் பட்டாளம் இருக்கிறது என்றாலும், விஜய்-அஜித் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் "ஓபனிங்" மற்றவர்களுக்கு இல்லை. இந்த ஜோடியை சூர்யா,சிம்பு போன்றோர்கள் "மாஸ்" விஷயத்தில் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனால் ஆறு படங்களில் நடிக்கவைக்கபட்டு, குறிப்பாக விஜயகாந்துடன் செந்தூரபாண்டி போன்ற படங்கள் மூலம் கைதூக்கி விடப்பட்டார் விஜய். ஆனால், அவர்க்கு முதல் வெற்றி, அவரது தந்தையின் படங்களால் வரவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக மற்றும் பாசிலின் காதலுக்கு மரியாதை போன்றவையே விஜய்க்கு அடித்தளம். ப்ரியமுடன் படத்தில் நெகடிவ் ரோல் செய்ததோடு சரி. அதன் பின்னர் தனகென்று ஒரு பார்முலாவை வைத்துகொண்டு அதன் படியே இன்று வரை பயணிக்கிறார் விஜய். &lt;br /&gt;&lt;br /&gt;விஜய் உடன் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அஜித்குமார், அவருக்கு இணையாக, அவருக்கு  போட்டியாக வளருவார் என்று யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சமயத்தில் வெளியாகி, நல்ல வரவேற்ப்பை பெற்ற விஜய்யின் "பிரெண்ட்ஸ்" படத்தை ஓரங்கட்டி, விஜய்க்கு நிகரான "மாஸ் ஹீரோவாக" உருவெடுத்தார் அஜித்..."தீனா" படத்தின் மூலம். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, அஜித் - விஜய் படங்கள் தொடர்ந்து தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளில் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என்று வெளியாகி களை கட்டின. "நீ என்ன பெரிய தலையா" என்று விஜய்யும், "முதுகுக்கு பின்னால பேசாதே" என்று அஜித்தும் தங்கள் படங்களின் 'பன்ச்' வசனங்களால் மோத, ரசிகர்களும் அவர்களின் படங்களின் ரீலிஸ் அன்று மோதிக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு என்று பல பணிகளில் படம் செய்த அஜித், "பில்லா" வெற்றிக்கு பிறகு தென் இந்தியாவின் "ஸ்டைலிஷ்" ஹீரோ என்று உருவாகி, தற்சமயம் அதே பாணியில் படங்கள் செய்துவருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அஜித், விஜய் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது... அவர்களுக்கு வெற்றி-தோல்வி தந்த பக்குவம். &lt;br /&gt;&lt;br /&gt;தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதிலும் சளைத்தவர்கள் இல்லை..விஜய்,அஜித் இருவரும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விழாவில்,"பாராட்டு விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்க" என்று அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னாலே அஜித் துணிச்சலாக அறிவிக்க, விஜய்யோ அவருக்கு ஒரு படிமேலே சென்று "ஆளும் கட்சியினர் எனது ரசிகர்களை தாக்குகிறார்கள்" என்று வெளிப்படையாக அறிவித்து, எதிர்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் - விஜய் இருவரின் படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக போகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மங்காத்தா vs வேலாயுதம் என்று களை கட்டப்போகிறது ஆகஸ்ட் மாதம். தியேட்டர்கள் கிடைக்கததால், இரண்டு வாரங்கள் இடைவேளையில் வெளிவரப்போகின்றன இந்த இரண்டு படங்களும். &lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் 50 படமான "சுறா" படுதோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் மங்காத்தா -அஜித்தின் 50 வது படம்.வேலாயுதம் - விஜய்யிக்கு 52 வது படம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;இயக்குனர்கள்:&lt;/STRONG&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://1.bp.blogspot.com/-5_S1UKUatcQ/TfUfEZpwLFI/AAAAAAAABS8/SWqdh4VUbxU/s1600/raja%2Bvijay.jpg"&gt;&lt;IMG style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 157px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5617430270680509522 border=0 alt="" src="http://1.bp.blogspot.com/-5_S1UKUatcQ/TfUfEZpwLFI/AAAAAAAABS8/SWqdh4VUbxU/s200/raja%2Bvijay.jpg"&gt;&lt;/A&gt; &lt;br /&gt;ஜெயம்,உனக்கும் எனக்கும், எம்.குமரன்,சந்தோஷ் சுப்பிரமணியம் என்று வரிசையாக தெலுங்கு படங்களை தமிழ் எடுத்து தொடர் ஹிட் தந்த ஜெயம் ராஜா படத்தின் இயக்குனர். "ரீமேக் ராஜா" என்று அழைக்கப்படும் ராஜா முதல் முறையாக சொந்த கதையை, தனது சகோதரர் ஜெயம் ரவி இல்லாமால் வேறொரு ஹீரோவை, அதுவும் விஜய்யை வைத்து இயக்கும் படம் "வேலாயுதம்". &lt;br /&gt;&lt;br /&gt;விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். குழந்தைகள் வரை சென்றடையும் விஜய்யின் அதிரடி ஆட்டத்தில் வழக்கமான குத்து பாடல்கள் களை கட்டும் என எதிர்பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;A href="http://4.bp.blogspot.com/-bdJi3HjI500/TfUfQE1QaKI/AAAAAAAABTE/6TlztR-v_xg/s1600/vengat%2Bajith.jpg"&gt;&lt;IMG style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; FLOAT: right; HEIGHT: 142px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5617430471250045090 border=0 alt="" src="http://4.bp.blogspot.com/-bdJi3HjI500/TfUfQE1QaKI/AAAAAAAABTE/6TlztR-v_xg/s200/vengat%2Bajith.jpg"&gt;&lt;/A&gt; &lt;br /&gt;சென்னை 28 , சரோஜா மற்றும் கோவா படங்களின் இயக்குனர் வெங்கட் பிரபுதான் அஜித்தின் மங்காத்தா இயக்குனர். மூன்றே படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒரே மாதரி ஜாலி கதைகள் செய்த வெங்கட், இதில் அஜித்,அர்ஜுன் என்று சீரியஸ் கதையை முதல் முறையாக செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு இயக்குனர்களை ஒப்பிட்டால், ஜெயம் ராஜா அனுபவம் மிகுந்தவர். கமர்சியல் விஷயங்களில் தேர்ந்தவர் என்பது அவரது தொடர் வெற்றி படங்களின் மூலம் அறியலாம். அதே சமயம், அவரது வெற்றி படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் பிரபு, தனது முதல் படத்தில் ஜெயித்தாலும்,அடுத்த இரண்டு படங்களை பார்க்கும் போது, ஒரு அமெச்சூர் இயக்குனராகவே காட்சி தருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;வேலாயுதம் பிளஸ் :&lt;/STRONG&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qkE0nqFMBPU/TfUkcx_AWlI/AAAAAAAABTU/o0rZMnuFeto/s1600/velaa.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/-qkE0nqFMBPU/TfUkcx_AWlI/AAAAAAAABTU/o0rZMnuFeto/s200/velaa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617436187087100498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வழக்கம்போலவே விஜய்யின் டான்ஸ் மற்றும் ஆக்க்ஷன்,ஜெனிலியா, சந்தானம் காமெடி இத்துடன் ஜெயம் ராஜாவின் கமர்ஷியல் விறுவிறு திரைக்கதை திறமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;வேலாயுதம் மைனஸ் : &lt;/STRONG&gt;&lt;br /&gt;கிராமத்தில் இருக்கும் விஜய் பெரும் மக்கள் சக்தியாக வருவதான பழைய கதை.முகமூடி அணிந்த விஜய்யின் கெட்டப்பை பார்க்கும்போது அந்நியன்,கந்தசாமி படங்களின் நினைவுக்கு வருவது, அதே பாணியிலான படம் என்று காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;மங்காத்தா பிளஸ்: &lt;/STRONG&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-I5Zscoix-bU/TfUj69hbLbI/AAAAAAAABTM/imN5TgvHF1E/s1600/mankatha.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 178px;" src="http://2.bp.blogspot.com/-I5Zscoix-bU/TfUj69hbLbI/AAAAAAAABTM/imN5TgvHF1E/s200/mankatha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617435606068702642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அஜித்தின் 50 படம் என்கிற எதிர்பார்ப்பு, தமிழின் நம்பர் ஒன் நாயகியான த்ரிஷா, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றொரு பிளஸ். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வந்த வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதாலும், படத்தில் ஏற்க்கனெவே வெளியாகி கலக்கிக்கொண்டு இருக்கும் விளையாடு மங்காத்தா பாடல் மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.அடுத்த மாதம் பிரமாண்டமாய் நடைபெறப்போகிறது மற்ற பாடல்களின் இசை வெளியிடு. &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட் பாணியில் இருக்கும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை பாணி மற்றும் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் பற்றிய ஒரு புதிய கதை போன்றவை இப்படத்தின் பிளஸ்.கூடவே, இன்று ஒரு புதிய டிரெண்டை அமைத்து இருக்கும் அஜித்தின் நரைமுடி கெட்டப் மற்றும் அவர் ஏற்று இருக்கும் நெகடிவ் ரோல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;மங்காத்தா மைனஸ்: &lt;/STRONG&gt;&lt;br /&gt;பில்லா படத்திற்கு பிறகு அதே பாணியில் நடை,உடை பாவனைகள் இதிலும் தெரிகின்றன. மேலும், பிரேம்ஜியின் காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் ஜாலி ஸ்டைல் அஜித்துக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட் பிரபு மீது ஒரு சிறந்த இயக்குனர் என்ற நம்பிக்கை இதுவரை வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;சேனல்கள் ஆதரவு யாருக்கு?&lt;/STRONG&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்காரன்,சுறா மற்றும் காவலன் படங்களின் கசப்பால், விஜய் திமுகவுக்கே எதிராக மாறிவிட்டார். "வேலாயுதம்" படத்தின் அனைத்து உரிமைகளையும் ஆளும் கட்சியின் சேனலான "ஜெயா டிவி" கைப்பற்றி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அபிமானிகள் ஒட்டுமொத்தமாக விஜய்யை கொண்டாடபோவது உறுதி. (அதிமுக கொடி திரை அரங்குகளில் பறக்கும் என எதிர்பார்க்கலாம்). &lt;br /&gt;&lt;br /&gt;மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி, அழகிரியின் மகன் என்பதால், இப்படம் கலைஞர் டிவியின் கையில் இருக்கிறது. சன் டிவியின் ஆதரவும் இந்த படத்திற்கு மட்டுமே என்று சொல்லவேண்டியது இல்லை. சன் டிவி, தனுஷ் நடிக்கும் வேங்கை படத்தை வெளியிட உள்ளதால், அதன் மார்க்கெட்டிங் விவகாரத்தில்தான் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பில்லா படத்தையும் கலைஞர் டிவி வாங்கினாலும், படம் வெற்றி பெற்றது. ஆனால், தற்சமயம் திமுக ஆட்சியில் இல்லை என்பது எந்த அளவுக்கு மங்காத்தாவை பாதிக்கும் என்று பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;STRONG&gt;மங்காத்தா vs வேலாயுதம் :&lt;/STRONG&gt; &lt;br /&gt;&lt;A href="http://3.bp.blogspot.com/-b6rMMk4nHjk/TfUb6K0TuPI/AAAAAAAABSs/li4bjJ6u_7U/s1600/last%2Bstill.jpg"&gt;&lt;IMG style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 180px; FLOAT: right; HEIGHT: 180px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5617426796364675314 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/-b6rMMk4nHjk/TfUb6K0TuPI/AAAAAAAABSs/li4bjJ6u_7U/s320/last%2Bstill.jpg"&gt;&lt;/A&gt; &lt;br /&gt;கோவா,தில்லாலங்கடி என வெங்கட் பிரபு,ஜெயம் ராஜா இருவரின் முந்தைய படங்களுமே தோல்வி என்பதால், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இருவருமே. &lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கு வெற்றி என்பது,அஜித்,விஜய் என்ற முன்னணி நடிகர்களை விட, இந்த இயக்குனர்களின் திறமையை நம்பியே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, தல - தளபதி மோதலால்,சினிமா ரசிகர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு திருவிழா காண தயாராகி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-8447616162221279392?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/8447616162221279392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=8447616162221279392' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8447616162221279392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/8447616162221279392'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/vs.html' title='மங்காத்தா vs  வேலாயுதம்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-c7VD-9QVRpM/TfUeglzB0DI/AAAAAAAABS0/43voxm9rsHI/s72-c/Untitled.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-9040494694476178321</id><published>2011-06-10T13:58:00.006+05:30</published><updated>2011-06-10T14:41:30.718+05:30</updated><title type='text'>டாக்டர் அப்துல்கலாமின் "இளைஞர் இயக்கம்"</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-n7-iiaC4akU/TfHeNtVGr0I/AAAAAAAABRk/MQc_UH7Sep0/s1600/kalamkids.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 252px;" src="http://4.bp.blogspot.com/-n7-iiaC4akU/TfHeNtVGr0I/AAAAAAAABRk/MQc_UH7Sep0/s400/kalamkids.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616514537395498818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமுக மாற்றத்திற்கான எந்தவொரு நல்ல முயற்சியையும் நம் குழந்தைகளிடம் இருந்து துவங்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள்" ,அதைப்போலவே நாளைய சமுகம் சிறப்பாக இருக்க,இன்றைய குழந்தைகளே அஸ்திவாரம். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணதிற்கு,  மரம் வளர்ப்பு,மழை நீர் சேகரிப்பு, காடுகள்  ஆகியவற்றின் அவசியங்களை பள்ளி குழந்தைகளுக்கு எளிய முறையில் பாடமாக்கினால், வளரும் போதே, அவர்கள் 'பசுமை காதலர்களாக'  வளர்வார்கள் என்பது சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;"ஓடி விளையாடு பாப்பா"  என்று மகாகவி பாரதி, தனது அறிவுரையை குழந்தைகளிடம் இருந்து துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே, டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள்,  எப்போதும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீதே தனது கவனத்தை, அக்கறையை செலுத்திவருகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;இளைஞர் இயக்கம் -  இதுதான் டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள் துவங்கி இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு புதிய இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் முதன்மை நோக்கம்...இன்று நாட்டில் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர் இயக்கம் மற்றும்  அதன் செயல்திட்டங்கள் என்ன?  அது எவ்வாறு செயல்படபோகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விகள் குறித்து திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் சமிபத்தில் ஆற்றிய உரை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-dz42m-J3ehY/TfHeVHpa-zI/AAAAAAAABRs/kjKYv0D-Q4s/s1600/Dr-A-P-J-abdul-Kalam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 229px;" src="http://2.bp.blogspot.com/-dz42m-J3ehY/TfHeVHpa-zI/AAAAAAAABRs/kjKYv0D-Q4s/s320/Dr-A-P-J-abdul-Kalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616514664719121202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். "&lt;br /&gt;&lt;br /&gt;- என்று விளக்கம் தரும்  திரு.கலாம்,  அவருடைய இயக்கத்தில் சேருமாறு நமது இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்." என்கிறார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்னும் பாடல்வரிகள்தான் எத்தனை உண்மை.  நல்ல பெற்றோர்களிடம் இருந்து வரும் குழந்தைகள் எப்படி ஊழல் அரசியல்வாதிகளாக, அயோக்கியர்களாக,திருடர்களாக உருவாக முடியும்??&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால்,  மெழுகுவர்த்திகள் ஏற்றிக்கொண்டே மெளனமாக அமர்வதால், ஊழலை ஒழித்துவிடுவது எப்படி சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;அன்ன ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களின் நோக்கம் சிறப்பானதே என்றாலும், அவர்களின் போராட்டமுறைகள் அந்த நோக்கத்தை திசைதிருப்புவதர்க்கே &lt;br /&gt;வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wxOrl6I1sYk/TfHelJFNBDI/AAAAAAAABR0/A_okEAeYBJg/s1600/ilaingar%2Biyakkam.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 245px;" src="http://1.bp.blogspot.com/-wxOrl6I1sYk/TfHelJFNBDI/AAAAAAAABR0/A_okEAeYBJg/s320/ilaingar%2Biyakkam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5616514939981988914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏற்ற வேண்டியது மெழுகுவர்த்திகள் இல்லை.  தீப்பந்தங்கள்.  அதற்க்கு தேவை...ஓவ்வொரு இளைஞன் மனதிலும் எழும் ஊழலுக்கு எதிரான தீப்பொறி.&lt;br /&gt;&lt;br /&gt;"நாடு மாறவேண்டுமானால் வீடு மாறவேண்டும்"  என்னும் திரு.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையே உன்னதமானது. குறிப்பாக ஆக்கப்பூர்வமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்கலாம் அவர்களின் "இளைஞர்  இயக்கம்"  வெற்றிபெற வாழ்த்துவோம்.  நாமும்,நம்மால் முடிந்த பங்களிப்பை தருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-9040494694476178321?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/9040494694476178321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=9040494694476178321' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/9040494694476178321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/9040494694476178321'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_10.html' title='டாக்டர் அப்துல்கலாமின் &quot;இளைஞர் இயக்கம்&quot;'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-n7-iiaC4akU/TfHeNtVGr0I/AAAAAAAABRk/MQc_UH7Sep0/s72-c/kalamkids.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-7688144721205702380</id><published>2011-06-08T21:43:00.014+05:30</published><updated>2011-06-09T14:23:47.846+05:30</updated><title type='text'>6 - ஆம் அறிவு</title><content type='html'>உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள் ஒரு பொன்மொழியுடன்..அவ்வப்போது தொடர் சரக்காக தருகிறோம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-SYFAMrwBPnk/Te-pPvGOeRI/AAAAAAAABRc/bsBoIjjfcxo/s1600/aaraam%2Barivu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-SYFAMrwBPnk/Te-pPvGOeRI/AAAAAAAABRc/bsBoIjjfcxo/s320/aaraam%2Barivu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615893348160010514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுச்சரக்குகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால்,  மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில்,  நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல,  பணத்தாள்(ருபாய் நோட்டு)  காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால்,  அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா?  ஒரு சூயிங்கம் (Chewing gum)  மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே.  ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது.  அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100  மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனின் விழித்திரைகள்  45 சதவிதம்  அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது. &lt;br /&gt;&lt;br /&gt;தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?  அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள்.  ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை.  அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு ஆரோக்கியம் :&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வாடிக்கையாள நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அதிர்வு :&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவுக்கு அழகு :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-9ywT8S8bgyc/Te-oKQQ6bPI/AAAAAAAABRM/WZhvLVoHuRA/s1600/vv.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-9ywT8S8bgyc/Te-oKQQ6bPI/AAAAAAAABRM/WZhvLVoHuRA/s400/vv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615892154472361202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு  :  இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-7688144721205702380?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/7688144721205702380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=7688144721205702380' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7688144721205702380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/7688144721205702380'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/6.html' title='6 - ஆம் அறிவு'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-SYFAMrwBPnk/Te-pPvGOeRI/AAAAAAAABRc/bsBoIjjfcxo/s72-c/aaraam%2Barivu.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-5614538159808264456</id><published>2011-06-07T21:52:00.007+05:30</published><updated>2011-06-08T02:28:28.558+05:30</updated><title type='text'>கு(ச)லாம் நபி ஆசாத் பதில்கள்</title><content type='html'>&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் :&lt;/strong&gt; காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் மற்றும் மத்திய அமைச்சர். &lt;br /&gt;&lt;br /&gt;பதில் சொல்வதற்கு என்றே பிறந்தவர்.ஆசாத், கீறல் விழுந்த டேப் ரெக்கார்டர் என்பதற்கு சரியான உதாரணமாய் விளங்குபவர். குலாம் நபி ஆசாத் - திமுகவை பொறுத்தவரை ஒரு 'சலாம்' நபி ஆசாத்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக - காங்கிரஸ் உறவு குறித்து அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் தந்த பதில்கள் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-baFb3Kh_xM0/Te6PbFwltiI/AAAAAAAABRE/ee3c5oW19gA/s1600/Karunanidhi-and-ghulam-nabi-Azad.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 188px;" src="http://2.bp.blogspot.com/-baFb3Kh_xM0/Te6PbFwltiI/AAAAAAAABRE/ee3c5oW19gA/s320/Karunanidhi-and-ghulam-nabi-Azad.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615583480942802466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி # 1 : &lt;/strong&gt; பல ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் :&lt;/strong&gt; ராசா கைதுக்கும்,திமுக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி  # 2 :&lt;/strong&gt;  தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் : &lt;/strong&gt;திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி  # 3 :&lt;/strong&gt; தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் :&lt;/strong&gt; திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qMXuVbSuamE/Te5g7rTwWHI/AAAAAAAABQ0/sC43mYrXjVg/s1600/karuna-azad.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 308px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-qMXuVbSuamE/Te5g7rTwWHI/AAAAAAAABQ0/sC43mYrXjVg/s320/karuna-azad.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615532363731720306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி # 4 :&lt;/strong&gt; சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் :&lt;/strong&gt; சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஜெயலலிதா கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக அதிமுக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏனென்றால் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஒரு கட்சி தோல்வியுற்றதால், வெற்றிபெற்ற மற்றொரு கட்சியின் பின்னால் செல்ல முடியாது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி # 5:&lt;/strong&gt; 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது மகள் கனிமொழியை சந்தித்துப் பேசுவதற்காக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலை டெல்லி வந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் குலாம் நபி ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று  சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் :&lt;/strong&gt;  கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.எனினும் சட்ட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது என அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது.&lt;br /&gt;&lt;br /&gt;2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதையும், இதில் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதி புரிந்துகொண்டுள்ளார்.அது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி  # 6 &lt;/strong&gt;:  ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மற்றொரு திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குலாம் நபி ஆசாத் : &lt;/strong&gt; கருணாநிதியின் வருத்தத்தில் பங்கேற்கிறோம்: மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கைது நடவடிக்கையால், தந்தை என்ற முறையில் கருணாநிதியின் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று புரிகிறது. அவர் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, சிபிஐ இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருவதால் எங்களால் வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். மத்திய அரசின் பங்கு இதில் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-BGZdzvLmQKw/Te5gTSPL5XI/AAAAAAAABQs/lXw52V0EwuI/s1600/kumudam_cartoon_dmk.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-BGZdzvLmQKw/Te5gTSPL5XI/AAAAAAAABQs/lXw52V0EwuI/s400/kumudam_cartoon_dmk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5615531669806900594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாளை,இப்படி ஒரு செய்தி வந்தால் :&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;ஆ.ராசா,கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களின்  ஊழலுக்கு மூல காரணமாக இருந்ததால், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கைது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்போது குலாம் நபி ஆசாத் இப்படி கூறுவார்:  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் கூறியதுபோல ஊழலை ஒழிப்பதில் அரசு முழுமையான, உண்மையான அக்கறையுடன்தான் உள்ளது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க நாங்கள் கடுமையாக முயன்று வருகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதி கைதால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது. இன்னமும், தயாளு அம்மாள்,ராஜாத்தி அம்மாள் கைது செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் கடைசி தலைவர் கைது செய்யப்படும் வரை,திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-5614538159808264456?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/5614538159808264456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=5614538159808264456' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/5614538159808264456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/5614538159808264456'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_07.html' title='கு(ச)லாம் நபி ஆசாத் பதில்கள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-baFb3Kh_xM0/Te6PbFwltiI/AAAAAAAABRE/ee3c5oW19gA/s72-c/Karunanidhi-and-ghulam-nabi-Azad.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-2526051361725746247</id><published>2011-06-05T23:03:00.009+05:30</published><updated>2011-06-05T23:46:44.068+05:30</updated><title type='text'>மனப்பாட எந்திரன்கள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-X-HgXE41_3o/TevFppgtBjI/AAAAAAAABPs/ZMZZ5j82DtA/s1600/exam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 178px;" src="http://1.bp.blogspot.com/-X-HgXE41_3o/TevFppgtBjI/AAAAAAAABPs/ZMZZ5j82DtA/s320/exam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614798679755785778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு முடிவுகள் வந்த தருணத்தில்,எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு முடித்த &lt;br /&gt;மாணவனை அவனது பெற்றோர்கள் கடுமையாக கண்டித்ததில், மனமுடைந்த அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நினைப்பது போல அவன் 'பெயிலாக'வில்லை. அவன் வாங்கிய மதிப்பெண்கள் 375.அவன் நானூற்று ஐம்பது மார்க்குகள் வாங்கி, அவன் படித்த பள்ளியில் முதலாவதாக வரவில்லை என்று அவன் பெற்றோர்கள் அவனை கடுமையாக கடிந்து கொண்டதே, அவன் மனமுடைந்து போனதற்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருமுறை தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம், எதோ ஒரு ஊரில் எதோ ஒரு மாணவனோ மாணவியோ "பெயிலாகி"  விட்டதால் தற்கொலை செய்துவருவது இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பெண்களே இன்றைய மாணவனுக்கு அளவுகோல்.  அடுத்த மாணவனை சுட்டிக்காட்டியே அவனது தன்னம்பிக்கையை குறைப்பதுதான் இன்றைய பெற்றோர்களின் அளவுகோல்.&lt;br /&gt;&lt;br /&gt;மெக்காலே உருவாக்கிய மனப்பாடம் செய்து,தேர்வில் வாந்தி எடுக்கும் கல்வி முறையை இன்னும் எத்தனை நாளைக்குதான் நாம் கட்டிக்கொண்டு அழப்போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்திலேயே,இத்தகையே கல்வி முறை இல்லை என்பதை நாம் அறிவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஃபின்லாந்தில் 7 வயது வரை வகுப்புகளில் வெறும் விளையாட்டு மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;" 7 வயது வரை ஏ, பி, சி, டி சொல்லிக்கொண்டிருந்தால் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 7 வயது வரை வெறுமனே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீண்ட கால ஓட்டத்தில் ஏ, பி, சி, டி படித்துக்கொண்டிருந்த குழந்தையைவிட படு வேகமாக அறிவாற்றலும் படைப்பாற்றலும் பெறுகிறது. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கல்வி முறையில்கூட ஏட்டுக் கல்வியில் தங்க மெடல் வாங்கிவிட்டு நிஜ வாழ்வில் பூஜ்ஜியமாக இருப்பவர்களையும் பள்ளியில் ஃபெயிலாகிவிட்டு நிஜ வாழ்வில் பெரு வெற்றி பெற்றவர்களும் அதிகம்"  என்கிறார் எழுத்தாளர் மாயா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்கள்,  சச்சின் போன்று விளையாட்டு துறையில், ஏ.ஆர்.ரகுமான்,இளையராஜா போன்று கலைத்துறையில் சாதித்தவர்கள் என்ன படித்தார்கள்?  சச்சின் பிளஸ் டூ தெரிவில் பெயிலானவர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மாணவனுக்கு, ஒரு துறையில் சாதிக்க, நல்ல வேலையில் சேர மதிப்பெண்கள் ஒரு அளவுகோலே இல்லை.  இன்றைய நிறுவனங்கள் நோக்குவதேல்லாம்....மாணவனின் வேலை சார்ந்த திறமை மற்றும் நிர்வாகத்திறனையும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிரேடு முறைக்கு மாறும் சி.பி.எஸ்.இ. ஒரு நல்ல மாற்றத்தை முன்மொழிகிறது. இதில் ஃபெயில் என்ற வார்த்தையே கிடையாது. மிகக் குறைவான தரப் பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்விச் செயல்பாடு திருப்தி தரவில்லை (E2-unsatisfactory) என்றே வகைப்படுத்தப்படுகிறது. கல்வியின் நோக்கம் அறிவையும் விழிப்புணர்வையும் உலக ஞானத்தையும் ஏற்படுத்துவதே அன்றி முத்திரை குத்துவதோ, மட்டம் தட்டுவதோ அல்ல. சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியிருக்கும் கிரேடு முறை அனைத்துத் தரப்பிலும் பின்பற்றப்பட வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைப்பதால் மாணவர்கள் மனப்பாடத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு விளையாட்டிலும் கலைகளிலும் ஈடுபாடு காட்ட அதிகம் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தது 10வது வரை ஒருவரையும் ஃபெயில் செய்யக்கூடாது என்ற மாற்றத்தையும் சி.பி.எஸ்.இ. பரிசீலிக்கிறது. ஆனால் 10, 12ஆம் வகுப்புகளிலும்கூட ஃபெயில் செய்வதில் அர்த்தமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே அது அதிகாரபூர்வமற்ற முறையில் நடைமுறையில்தான் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பட்டம் படித்துவிட்டு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் எடுக்கும் அவலத்திற்கு ஆளாகும் கிராமப்புற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதை நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆசிரியர் எண்ணிக்கையையும் கல்வியின் தரத்தையும் உயர்த்தினால் அன்றி 50 சதவீத கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கூட நியாயமாக பாஸ் செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் தரத்தையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம்தான். அதோடு, இந்தியாவுக்கே பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் தமிழகம் பாஸ், ஃபெயில் என்பதை ஒழிப்பதிலும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் சேர்வதற்கென்று தனியாக குறைந்தபட்சத் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் இது எந்த வகையிலும் உயர் கல்வியின் தரத்தைப் பாதிக்காது. மண்ணெண்ணெய்க்கும் தூக்குக் கயிருக்கும் ரயிலுக்கும் அடுத்த ஆண்டும் இளம் பிஞ்சுகளை இழக்காமலிருக்க, தேவை இந்த அத்தியாவசியமான மாற்றம்"&lt;br /&gt;&lt;br /&gt;-இவ்வாறு வலியுறுத்துகிறார் எழுத்தாளர் மாயா.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0gB19srlqao/TevGmw-m5-I/AAAAAAAABQE/0nDkRIz9nts/s1600/sk.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/-0gB19srlqao/TevGmw-m5-I/AAAAAAAABQE/0nDkRIz9nts/s320/sk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614799729732282338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று பேசப்பட்டுவரும் சமச்சீர் கல்வி முறையும். மாணவனை வெறும் "மனப்பாட எந்திரனாக" மாற்றும் ஒரு முறைதான்.  அரசுப்பள்ளிகளில், கிராமப்புறங்களில் சமச்சீர் கல்வியை முறையாக கற்று தரும் ஆசிரியர்களுக்கு எங்கே போவது?&lt;br /&gt;&lt;br /&gt;சுய சிந்தனைக்கு வாய்ப்பளிக்கும்,  விளையாட்டுடன் கூடிய ஒரு இயல்பான கல்வி முறையே இன்று நம் குழந்தைகளுக்கு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த மனப்பாட திறன் உள்ள மாணவனே படிப்பில் சிறந்தவன் என்னும் நிலையை மாற்றும்,&lt;strong&gt;பாஸ் - பெயில் இல்லாத ஒரு கல்வி முறை வேண்டும் &lt;/strong&gt;&lt;br /&gt;என்னும் ஒரு புதிய சிந்தனை நமக்குள் பரவட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-2526051361725746247?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/2526051361725746247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=2526051361725746247' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2526051361725746247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/2526051361725746247'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_05.html' title='மனப்பாட எந்திரன்கள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-X-HgXE41_3o/TevFppgtBjI/AAAAAAAABPs/ZMZZ5j82DtA/s72-c/exam.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-3774206869137505094</id><published>2011-06-04T23:47:00.011+05:30</published><updated>2011-06-05T00:30:37.975+05:30</updated><title type='text'>கருணாநிதி,ஹாசாரே,ராம்தேவ் - உண்ணாவிரதங்கள்</title><content type='html'>என்னையும், நமது மீடியாவையும் கவர்ந்த அல்லது பாதித்த மூன்று உண்ணாவிரத போராட்டங்கள் பற்றி எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-f165Uv2_0bI/Tep7iMKw5_I/AAAAAAAABPk/GGWU-9Rr7Ds/s1600/karuna-fasting.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 198px;" src="http://1.bp.blogspot.com/-f165Uv2_0bI/Tep7iMKw5_I/AAAAAAAABPk/GGWU-9Rr7Ds/s320/karuna-fasting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614435712782886898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,அப்போது ஒரு நாள் மட்டும் அடையாளவிரதம் இருந்தார் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில், அவர் தமிழக முதலமைச்சர்.நாற்பது எம்.பி.க்களை உடைய மத்திய அரசில்,காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி அபோது திமுக.சுமார் பத்து மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள் கருணாநிதிவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பக்கமும் இரண்டு மனைவியர், பேரன்கள்,பேத்திகள், நான்கு ஏசி எந்திரங்கள் சூழ,ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உண்ணாவிரதம் எப்படியோ ஒரு "ஆரஞ்சு ஜூஸ்"  அல்லது ஒரு "நீர் மோர்"  மூலம் அன்று  முடிவுக்கு வந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன...இலங்கையில் இனப்படுகொலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1yiM2zSqZ4Q/Tep4zSo9ljI/AAAAAAAABPc/wN4UnY40hB0/s1600/anna%2Bfasting.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 218px;" src="http://3.bp.blogspot.com/-1yiM2zSqZ4Q/Tep4zSo9ljI/AAAAAAAABPc/wN4UnY40hB0/s320/anna%2Bfasting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614432708043052594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணாவிரதம் இருந்தார். அவரது நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? ஒன்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு நிரந்திர தீர்வு என்று கூறி ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாய் ஒரு போராட்டத்தில் திரு.அன்னா ஹசாரே இறங்க, அவருக்கு பின்னால் இந்தியாவே திரண்டது. பின்னர் மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக கூறி, தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார் ஹசாரே.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மசோதாவின் படி, ஹாசாரே அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கொண்ட ஒரு வரைவு குழு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்ககூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரைவு திட்டத்தில் ஹசாரேவுக்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மற்றும் இதே குழுவில் இடம் பெற்று இருக்கும் அவரது வாரிசு(??) பிரசாந்த் பூஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று அந்த சமயத்தில் &lt;br /&gt;வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"எனது மகன் பிரசாந்த் பூஷண் நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் " என்று சாந்தி பூஷன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களுடன் உரையாடி இருப்பது தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்பால் வரைவு மசோதா கமிட்டிக்கு சாந்திபூஷனை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என அன்னா ஹசாரே அவர்களால் முன்மொழியப்பட்ட சாந்திபூஷனுக்கே, ஹசாரேவால் உத்திரவாதம் தரமுடியாத போது, அந்த வரைவு கமிட்டியில் உள்ள மற்றவர்களுக்கும், ஊழல் ஒழிப்பிற்கும் அவரால் எப்படி உத்திரவாதம் தர முடியும்??&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன்" என்று வேறு அறிவித்து இருக்கிறார் ஹசாரே.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா அரசியவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது ஹசாரேவுக்கு தெரியாதா? ஊழல் செய்யாத அரசியவாதிகள் யாரும் இல்லை என்பது அவருக்கு புரியாதா? இதற்குத்தானே அவர் போராட தொடங்கி, மக்களை திரட்டினார்??&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா போன்று வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே வேலைக்காகும் ஜன்லோக் பால் மசோதா.இது,வெறும் கண்துடைப்பு அல்லது நாடகம் என்ற உணர்வையே தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OrQufl3X17I/Tep4sN6yc5I/AAAAAAAABPU/w7X7d0c5zO8/s1600/ramfasting.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://3.bp.blogspot.com/-OrQufl3X17I/Tep4sN6yc5I/AAAAAAAABPU/w7X7d0c5zO8/s320/ramfasting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614432586516558738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டால், அந்த ஊழல் ஆசாமிக்கு மரணதண்டனை விதிக்கபடவேண்டும்" உட்பட பத்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் தற்சமயம் இறங்கி இருக்கிறார் பாபா ராம்தேவ்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு,5000 மின்விசிறிகள் , போர்வெல் போட்டு 650 குழாய்கள்,  கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள், கண்காணிப்பு குழுவாக சுமார் 60 டாக்டர்கள் என "உண்ணாவிரத செட்டிங்" போடப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை"  என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் திக்விஜய் சிங்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் அறிவித்தபோது, பிரதமர் முதல் காங்கிரஸ் அமைச்சர்கள் அவரை தொடர்பு கொண்டு, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுகொண்டது ஏன்???  &lt;br /&gt;&lt;br /&gt;"ஊழலை ஒழிப்பதாக கூறும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க, ரூ. 18 கோடி செலவில் தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கவருவதற்காக கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசை பயமுறுத்த அவர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ராம்தேவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து செல்வதா?"  &lt;br /&gt; &lt;br /&gt;- இவ்வாறு அறிக்கை விடுத்து இருக்கிறார் திராவிட கழக தலைவர் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு,பெரியாரின் சொத்துக்களை நிர்வகித்து(?)கொண்டுவரும் கி.வீரமணி.&lt;br /&gt;&lt;br /&gt;பாபா ராம்தேவ் ஒரு யோகா மாஸ்டர்.எந்த ஒரு பதவி மற்றும் அதிகாரத்தில் இல்லாதவர். &lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் இருந்து ஊழலை ஒழிக்க அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அறக்கட்டளையின் சொத்துக்கள், பணம் வந்த வழி, வரும் வழி ஆகிய அனைத்து விவரங்களையும் மக்கள் முன் சமர்பிக்க ராம்தேவ் முன்வந்து இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன,இந்த மூன்று உண்ணாவிரதங்களும் நம்மை "மண்டை காய" வைத்ததோடு, மீடியாவுக்கும் 'சரியான தீனி' போட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல்லுங்கள், இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் கவனம் பெற்ற,இந்த மூன்று உண்ணாவிரதங்களில் எது நிஜம்?? எது பொய்??&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-3774206869137505094?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/3774206869137505094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=3774206869137505094' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/3774206869137505094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/3774206869137505094'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_04.html' title='கருணாநிதி,ஹாசாரே,ராம்தேவ் - உண்ணாவிரதங்கள்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-f165Uv2_0bI/Tep7iMKw5_I/AAAAAAAABPk/GGWU-9Rr7Ds/s72-c/karuna-fasting.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-1283175526126431257</id><published>2011-06-03T13:41:00.006+05:30</published><updated>2011-06-03T13:58:00.466+05:30</updated><title type='text'>எனக்கு பிடித்த சில காதல் கதைகள் - அசோகமித்திரன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-fXAgJY5Mohc/Teia6BVIlFI/AAAAAAAABPE/9LdcCmjRl38/s1600/Ashokamitran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 275px;" src="http://3.bp.blogspot.com/-fXAgJY5Mohc/Teia6BVIlFI/AAAAAAAABPE/9LdcCmjRl38/s320/Ashokamitran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613907257097491538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதைகளுடன் தமிழ் சினிமா தொடங்கவில்லை. புராணக் கதைகளில் இரு பாலருக்குள் ஈர்ப்பு இருந்தாலும் அதைக் காதல் என்று கூற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காதலுக்கு எப்படி இலக்கணம் கூறுவது? &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-X1pORLx3_ds/TeiauI7eedI/AAAAAAAABO8/F-yBc8ZehLI/s1600/ambika.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 163px;" src="http://1.bp.blogspot.com/-X1pORLx3_ds/TeiauI7eedI/AAAAAAAABO8/F-yBc8ZehLI/s320/ambika.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613907052978928082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'அம்பிகாபதி' திரைப்படத்தில் காதல்தான் ஆதார சுருதி. அரசனிடம் நிறைய அதிகாரம் குவிந்திருந்தாலும் அவன் எளியோரும் அணுகக்கூடியவனாக இருந்திருக்கிறான். காதலன்-காதலியின் வர்க்க பேதம் அவனைச் சங்கடப்படுத்தியிருக்கக்கூடும் என்றாலும் கீழ் வர்க்க அம்பிகாபதி அவனுடைய நூறாவது பாட்டையும் பேரின்பச் சுவை கொண்டதாக இயற்றியிருந்தால் அரசன் தன் மகளை அரசவைக் கவிஞரின் மகனுக்கு மணமுடித்திருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக இருவருக்குள் இருக்கக்கூடிய பிணைப்பைவிட அம்பிகாபதி-அமராவதி பிணைப்பு, கடும் விளைவுகளையும் எதிர்கொள்ள இருவருக்கும் மன உறுதி கொடுத்திருந்தது. இந்த மன உறுதியைக் காதலாகச் சொல்லலாமா? அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அமராவதி என்னவானாள்? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் ஆண்-பெண் இணைப்பை மரபு வழி உறவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 'சாவித்திரி' என்ற படத்தில் சாவித்திரி தன் கணவன் உயிரைத் திரும்பப் பெற எமனைத் தொடருகிறாள். அவளுடைய கணவனின் உயிரைத் திரும்பப் பெறும் நோக்கத்தில் அவள் இயங்கியது காதலாலா? &lt;br /&gt;&lt;br /&gt;சாவித்திரியும் சத்தியவானும் சேர்ந்து ஓராண்டு வாழ்ந்தாலும் அது சத்தியவானின் முதிய பெற்றோர்களைக் கவனித்துக்கொள்வதில்தான் கழிகிறது. அதிலும் நடுக் காட்டில் வசதிகளற்ற இடத்தில் அவன் எப்படி அடுப்பை மூட்டினான்? தானியங்கள் எங்கிருந்து கொண்டுவந்தான்? சத்தியவானின் ஒரே பணி விறகு கொண்டுவருவது. இதற்கு நடுவில் காதல் என்பது எப்படியிருந்திருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவின் முதல் சமூகக் கதைகளாக 'மேனகா'வையும் 'சதி லீலாவதி'யையும் குறிப்பிடுகிறார்கள். எல்லாமே செவி வழிச் செய்திகள்தான். 'அம்பிகாபதி'யில் இருந்த அளவு காதல் இருந்திருக்குமா? சந்தேகந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர்கள் எப்படி இருப்பார்கள்? ஜெமினி கணேசனும் சாவித்திரியும் போல இருப்பார்களா? நானறிந்து தமிழ் சினிமாவில் காதல் சில கணங்களாகத்தான் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அவை மௌனமான கணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சிவகவி' என்றொரு படத்தில் ஒரு குருவிடம் பாடம் கற்கும் ஒரு மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே ஈர்ப்பு இருக்கிறது. மாணவி ஓர் அரசனின் மகள். அவள் அகம்பாவத்தில் ஒரு துறவிமீது தண்ணீர் வாரியடிக்க அவள் முகம், உடலெல்லாம் அம்மைக் கொப்பளங்கள் வாரிக் கொட்டிவிடுகின்றன. மாணவனுக்கு அருள் இருக்கிறது. அவன் அவளைக் குணப்படுத்திவிடுகிறான். பின் திருமணம். அவன் பொருள் ஈட்டாமல் இருப்பதை மனைவி குத்திக் குத்திப் பேசுகிறாள். இதெல்லாம் காதலுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதல்ல. காதல் என்றவுடனேயே தெய்வீகம் என்றொரு சொல்லையும் கூறிவிடுவார்கள். இந்தத் தெய்வீகத்தையும் எளிதில் இலக்கணப்படுத்திவிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காதல் என்றால் ஒருவனை ஒருத்தியோ ஒருத்தியை ஒருவனோ எல்லா நேரமும் நினைத்து உருகுவதானால் 'மகா மாயா' என்றொரு தமிழ்ப் படத்தை உதாரணம் காட்டலாம். இது முழுக்க முழுக்கக் கற்பனைக் கதை என்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ராஜா, ராணி, இன்னொரு ராஜா, ராணி என்று வந்தாலும் சரித்திரச் சான்று கிடையாது. ஓர் அரசன் இன்னொரு நாட்டு அரசியை அடைந்தே தீருவது என்றிருக்கிறான். இதற்காகப் போர், படுகொலை, சிறைச்சாலை, சித்திரவதை என எதற்கும் தயாராக இருக்கிறான். அந்த இன்னொரு ராணி இறந்துவிடுவதில் கதை முடிகிறது. இது 1944இல் வந்தது. இப்படியொரு கதையையும் பாத்திர வார்ப்பையும் உருவாக்கியவர் இளங்கோவன். படம் அன்றைய வெற்றி நடிகர்களாகிய பி.யூ. சின்னப்பா, கண்ணம்மா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் பங்குகொண்டது. பாடல்கள் கம்பதாசன். டைரக்ஷன் டி.ஆர். ரகுநாத். அறுபது ஆண்டுகளாக இப்படியொரு துணிச்சலான படம் உருவாக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். நிஜ வாழ்க்கையில் இப்படி நேர்ந்துவிட்டால் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு இலக்கியத்தில் எடுத்துக்காட்டாகக் கூறுவதில் ரோமியோ-ஜூலியட் கதை முக்கியமானது. ஷேக்ஸ்பியரின் இலக்கிய வாழ்க்கையில் இந்தக் கதையின் நாடக வடிவை அவருடைய ஆரம்ப காலப் படைப்புகளில் ஒன்றாகக் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ரோமியோ, ஜூலியட் இருவருக்கும் பதினாறு வயதுக்கு மேல் ஆகவில்லை. அதாவது இது ஒரு பாலப் பருவ ஈர்ப்புக் கதை. பெரும் சோகத்தில் இது முடிந்தாலும் இது ஒரு பக்குவமான மனிதர்களின் நடவடிக்கை என்று கூற முடியாது. ரோமியோ ஜூலியட் என்ற பெயரியேயே தமிழில் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்றாலும் தியாகராஜ பாகவதரையும் எம்.ஆர். சந்தான லட்சுமியையும் 'அம்பிகாபதி'யின் டைரக்டர் எல்லிஸ் ஆர். டங்கன் 'ரோமியோ ஜூலியட்' என்ற ஹாலிவுட் படம் சென்னையில் ஒரு வாரம் ஓடியபோது தினமும் பார்க்கச் சொன்னதாகக் கூறுவார்கள். 'ரோமியோ ஜூலியட்' நாடகம் (திரைப்படம்) கொண்ட புகழ் பெற்ற 'பால்கனி' காட்சி 'அம்பிகாபதி'யில் உண்டு. மீண்டும் இளங்கோவன். ஷேக்ஸ்பியர் இளங்கோவனின் சொற்களில் முழு நிலாவாக ஒளி வீசினார். ரோமியோவின் சொற்களில் ஜூலியட் கதிரவன்!&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணம், மகாபாரதம் ஆகிய இலக்கியங்களில் காதல், திருமணம் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் ஓரளவு பக்குவம் பெற்ற பிறகே நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களிலும் இதுதான் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்திய வாழ்க்கையில் பால்ய மணம், பெற்றோர் பெரியவர்கள் ஏற்பாடு என்றுதான் இருந்திருக்கிறது. தொடர்ந்து அன்னியர் படையெடுப்புகள், பெண்கள் கடத்தல் போன்றவை பால்ய மணத்துடன் 'சதி' என்னும் பழக்கத்தையும் கொண்டுவந்துவிட்டன. அலாவுதீன் கில்ஜி சித்தூர்க் கோட்டையைத் தாக்கியபோது பத்தாயிரம் ரஜபுதனப் பெண்மணிகள் பெரிய நெருப்பு மூட்டி அதில் விழுந்து மடிந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்திய மத்திய கால வரலாற்றில் கர்ண பரம்பரையாகவும் பெரும் காதல் கதைகள் உருவாகவில்லை என்று தெரிகிறது. தமிழ்த் திரை மற்றும் மேடையில் பெரிய 'காரியங்கள்' நேரவில்லை என்பது ஒரு காரணமாயிருக்கக்கூடும். யதார்த்தத்தில் ஆண் மற்றும் பெண் ஒருவருக்காக அனைத்தையும் துறப்பது, பழியேற்பது, மரணமடைவது என மட்டும் இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் ஸ்ரீதர் படைப்பாகிய 'கல்யாணப் பரிசு' அன்றும் இன்றும் ஒரு தமிழ்த் திரைப்படக் காதல் ஓவியமாகக் கொண்டாடப்படுகிறது. படம் திரையில் ஓடும்போது எல்லோரும் பாத்திரங்களுடன் ஒன்றிப் போய்விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-VO5BYiBB29E/TeiaLV2bhxI/AAAAAAAABOs/-Ft9Z9g47qc/s1600/kalyana_parisu.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 310px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/-VO5BYiBB29E/TeiaLV2bhxI/AAAAAAAABOs/-Ft9Z9g47qc/s320/kalyana_parisu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613906455152002834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதில் இரு சகோதரிகள் ஒருவனைக் காதலிக்கிறார்கள், அதாவது விரும்புகிறார்கள். யதார்த்தத்தில் அந்த இளைஞன் இருவரையும் மணந்துகொள்வது சர்வ சகஜமான நிகழ்ச்சியாகக் கருதப்படும். ஒருதாரச் சட்டம் வந்த பிறகு கூடப் பலர் இரு மனைவிகள், மூன்று மனைவிகளோடு பொது வாழ்க்கையில் பங்குகொள்வது வியப்பையளிப்பதில்லை. அந்த மனிதர் முதல் மனைவியைவிட இரண்டாவது மனைவியைக் காதலிப்பதாகக் கொள்ளலாம். இரண்டாவதைவிட மூன்றாவது மனைவியை இன்னும் அதிகமாகக் காதலிப்பதாகக் கொள்ளலாமா? காதலென்பது வளர்ந்தும் குறைந்துபோகும் குணமுடைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;'கல்யாணப் பரிசு' என்ற திரை 'ஓவிய'த்தை மீண்டும் விவாதிப்போம். அந்த இளைஞன் தங்கையோடு ஓடியாடிப் பாட்டுப் பாடி உற்சாகமாயிருக்கிறான். அவனை மூத்தவளும் விரும்புகிறாள் என்று அறிந்தவுடன் கடற்கரையில் ஓடியாடிய இளையவள் ஒதுங்கிக்கொள்வதோடு அந்த இளைஞன் அக்காவை மணம்செய்து கொள்ள வற்புறுத்தி அந்த மணத்தையும் நடத்திவிடுகிறாள்! இது என்ன காதல்? என்ன தியாகம்? அவள் விரும்பும் இளைஞன் அவளுக்குக் கிட்டமாட்டான் என்று அவளே தீர்மானித்து, அவனுக்குத் தண்டனையளிப்பதுபோல அவன் விரும்பாத ஒருத்தியை அவனுக்கு மனைவியாக்கிவிடுகிறாள். இது பரிசு அல்ல, தண்டனை என்றே தோன்றுகிறது. அவள் காதலைத் தியாகம் செய்கிறாள், ரொம்ப சரி. ஏன் பிடிக்காத ஒருத்தியை அவன் தலையில் கட்ட வேண்டும்? எவ்வளவு நாட்களுக்கு இந்த ரகசியத்தைக் கட்டிக்காக்க முடியும்? உண்மை தெரிந்தவுடன் மூத்தவள் மனம் என்ன பாடுபடும்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் இந்த முக்கோணக் 'காதல்' எவ்வளவு படங்களில் வந்துவிட்டது! தியாகம் செய்கிறேன் பேர்வழி என்று இன்னொருவரை வாழ்நாள் முழுதும் திண்டாடவைப்பது எவ்வகைக் காதல்?&lt;br /&gt;&lt;br /&gt;வங்காள நாவலாசிரியர் சரத் சந்திர சட்டர்ஜி 1916இல் 'தேவதாஸ்' நாவலை வெளியிட்டார். அவர் அதற்குப் பின் உயிருடன் இருந்த இருபது ஆண்டுகளில் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கில் நிஜ தேவதாஸ்கள் ஏற்பட்டுவிட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;சரத்சந்திரரே மிகவும் மனம் வருந்தினார். "இப்படி விளைவுகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அந்த நாவலை எழுதியே இருக்க மாட்டேன்" என்று கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் 'தேவதாஸ்' பல முறை தோன்றிவிட்டான். காதலுக்கு மிகவும் தவறான உதாரணம் தேவதாஸ். குடும்ப கௌரவம், தந்தையின் விருப்பம் - இதற்காகக் காதலைத் தியாகம் செய்தால் என்ன நியாயம்? ஒரு பெண் அவனுக்காகத் தன்னுடைய பணம், வாழ்க்கை முறை, அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கிறாள். அவளுடைய காதலுக்குக் கதாநாயகன் என்ன பதில் தருகிறான்? 'தேவதாஸ்' தமிழ்த் திரைப்படமாக இரு முறை வந்தது; இந்தக் குடும்ப கௌரவம், ஏழை-பணக்காரன் என்ற அம்சங்கள்கொண்டு டஜன் கணக்கில் திரைப்படங்கள் வந்துவிட்டன. பல படங்கள் பெரும் ஆதரவைப் பெற்றன. காதல் தோல்வியை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு குடிகாரனாவது மனித கண்ணியத்துக்கு நியாயம் செய்வதாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிராஜா படத்தில் காதல் படும் பாடு விவாதிக்கத்தக்கது. அவருடைய கதாநாயகிகள் காதலனை இழக்கும் நிர்ப்பந்தம் திரும்பத் திரும்ப நேருவது எல்லாருக்கும் காதல் திருமணத்தில் நேருவதில்லை. ஆனால் தோல்வி என்றால் ஏன் இன்னொரு அப்பாவியை மணந்துகொண்டு அந்த நபரைத் தண்டிக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களில் எடுத்த எடுப்பிலேயே அத்திரை அனுபவம் யதார்த்தத்திலிருந்து விலகியது என்று தெரிவிக்கப்பட்டு விடும். கோஷ்டி நடனங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படும். காதல் என்ற சொல்லை வைத்து தேசம், கோட்டை என்ற தலைப்பைக் கொண்ட இரு படங்கள் நிறைய ஆதரவுபெற்றன. அப்படங்களின் கதையடிப்படையை ஒத்துக்கொண்டால் இரண்டுமே உருக்கமான படங்கள். 'மின்சாரக் கனவு' என்ற படமும் 'ஒரு தலைக் காதல்' என்ற படமும் இருபது ஆண்டு இடைவெளியில் வெளிவந்தாலும் 'காதில் பூ' என்று கருதக்கூடும் ஆதாரத்தைத் தலையில் சூட்டிய பூவாகக் கருத வேண்டும். அப்போது அவை நல்ல காதல் கதைகள்தான். கு.ப.ரா.வின் 'திரை' என்ற சிறுகதை மூன்று நான்கு பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால் மூன்று மணி நேரத் திரைப்படம் எதுவும் அச்சிறுகதையை அணுகக் கூடிய அளவில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டுகளாக ஒரு மகத்தான காதல் கதை பல ஐரோப்பிய மொழிகளில் உலவிவருகிறது. அது 'சிரானோ டி பெர்ஜராக்' என்ற பிரெஞ்சு நாடகம். நூற்றுக்கணக்கில் இதற்குத் தழுவல்கள். இந்தியில் 'சாஜன்' என்று வெளிவந்த வெற்றிப் படத்தைத் தமிழில் பாலச் சந்தர் 'டூயட்' என்றொரு வெற்றிப் படமாக மாற்றினார். 'சிரானோ' எழுதிய எட்மண்ட் ரோஸ்டாண்டு அவருடைய கல்லறையில் புன்னகை புரிந்துகொண்டிருப்பார். அந்த நாடகம் செய்யுள்களும் நிகழ்ச்சிகளும் கொண்டது. ஒரு நடிகனுக்கு 'ஹாம்லெட்' வேடம் எவ்வளவு மகத்தான சவாலோ அதே அளவுக்கு 'சிரானோ' வேடம் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐ லவ் யூ' என்று சொல்வது எளிதாக இருக்கிறது. "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று தமிழில் சொல்வது சரித்திரக் கதைகளில் சாத்தியமாகலாம். ஆனால் சம காலத்துக் காட்சிகளைப் பயன்படுத்தி ஒரு நடிகனோ நடிகையோ 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வது சங்கடமானது. இந்தக் கதா நாயகர்கள் ஆடும் நடனமும் போடும் சண்டையும் காதலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அம்ஷன்குமாரின் 'ஒருத்தி' படத்தில் வெளிப்படையாக ஏதும் சொல்லப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண்ணும் ஓர் இளைஞனும் தினமும் காத்திருந்து சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்கள் சேர்ந்து இருக்கும்போது மிகுந்த முக மலர்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த இளைஞன் வைப்பாட்டியாகத்தான் அவளை முதலிலிருந்தே கருதுகிறான் என்று தோன்றுகிறது. அவனுக்குத் திருமணம் என்று வரும்போது ஒருத்திக்கு இருவராகச் சகோதரிகளை மணந்துகொண்டு ஊர்வலம் வருகிறான். அவன் வெட்ட வெளியில் ஆடி ஓடி மகிழ்ந்த பெண் அவள் பிறந்து வளர்ந்ததிலிருந்து செய்துவந்த ஆடு வளர்ப்பைத் தொடருகிறாள். அவள் அழுவதில்லை.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jn03B5j2yvY/TeiaXQwllwI/AAAAAAAABO0/0V5aYaeobBY/s1600/mynaa-movie-stills-01.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 198px;" src="http://1.bp.blogspot.com/-jn03B5j2yvY/TeiaXQwllwI/AAAAAAAABO0/0V5aYaeobBY/s320/mynaa-movie-stills-01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613906659943749378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் திரைப்படக்காரர்களைக் குறை கூற வேண்டியதில்லை. காதல் நழுவிக்கொண்டு போகும் இயல்புடையதுதான். நடைமுறை வாழ்க்கையில் சமரசமும் பொறுத்துக்கொண்டு போவதும் காதலாகிவிடுகின்றன. அதை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஏதேதோ செய்கிறார்கள், சொல்கிறார்கள். ஆனால் மகத்தான காதல் வெளிப்பாடு என்று தனித்துக் கூறும்படியாக இருக்காது என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(முதுபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ஒரு கட்டுரை) &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-1283175526126431257?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/1283175526126431257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=1283175526126431257' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1283175526126431257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1283175526126431257'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post_03.html' title='எனக்கு பிடித்த சில காதல் கதைகள் - அசோகமித்திரன்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-fXAgJY5Mohc/Teia6BVIlFI/AAAAAAAABPE/9LdcCmjRl38/s72-c/Ashokamitran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-1665112662099982352</id><published>2011-06-02T22:02:00.013+05:30</published><updated>2011-06-03T00:46:38.209+05:30</updated><title type='text'>சீமான், குஷ்பூ -  இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-au5XkP6SwYQ/TefZ-sCYJbI/AAAAAAAABOQ/-Nbt5QlkkKA/s1600/seemanvijay.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 177px;" src="http://4.bp.blogspot.com/-au5XkP6SwYQ/TefZ-sCYJbI/AAAAAAAABOQ/-Nbt5QlkkKA/s320/seemanvijay.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613695131536860594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சீமான் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன்" இலங்கைக்கு சென்று படப்பிடிப்பு நடத்த சென்றவர்களை கடுமையாக எச்சரித்தார் இயக்குனர் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம்..அவர் இயக்கிய "தம்பி"  படத்தின் நாயகி....சிங்களத்தை தாய்மொழியாக கொண்ட, இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-rNpCu3XV8Fs/Tefa9RlNOEI/AAAAAAAABOY/oVN2L-spz3c/s1600/pooja.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-rNpCu3XV8Fs/Tefa9RlNOEI/AAAAAAAABOY/oVN2L-spz3c/s320/pooja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613696206766946370" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;"தம்பி" மற்றும் "வாழ்த்துக்கள்"  ஆகிய இரண்டு படங்களிலும் அவரது நாயகன்....மாதவன்.   தமிழ் எழுததெரியாத, பீகாரை சேர்ந்த அவர் அடிக்கடி குறிப்பிடும் ஆரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் அன்பு தம்பி என்று தன்னையே அழைத்துகொண்டார் சீமான் .காவேரி, முல்லை பெரியார் உட்பட இங்கே இருக்கும் தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்காக ஒரு துரும்பை கூட தூக்கி போட இயலாதவர்,  பிரபாகரனுக்கு அடுத்ததாக  இலங்கை  தமிழ் மக்களின் நானே என்று பேசிவருகிறார். &lt;br /&gt; &lt;br /&gt;"தமிழ் மக்களுக்கு இன உணர்வே இல்லை,தமிழனிடம் ஒற்றுமை இல்லை, அதற்காகவே "நாம் தமிழர்"  இயக்கம் தொடங்கி இருக்கிறேன் " என்று அறிவித்தார் சீமான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கன்னட நடிகையோடு அவர் காதலித்து ஊர் சுற்றிய விவகாரம் இப்போது வந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரை சேர்ந்த, கன்னட நடிகையும்,தமிழில் "பிரெண்ட்ஸ்"  போன்ற படங்களிலும் நடித்த விஜயலட்சுமி, சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயலட்சுமி வெளிப்படையாக அதுவும் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருக்கிறார் என்றால், அவர் பக்கம் நியாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது" என்று சீமானின் வக்கீல் தெரிவித்து இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டு சதி செய்யும் அளவுக்கு சீமான் இன்னும் அரசியலில் வளரவும் இல்லை.  நடப்பது அவர்க்கு எதிரான திமுக அல்லது காங்கிரஸ் ஆட்சியையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இலங்கை தமிழர்களின் போராளி என்ற "இமேஜ்"  மக்களிடையே வளர்ந்து விட்டதால், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அந்த அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி இருக்கிறார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி"யில் சிங்கள நடிகையை பிரபல படுத்திய, "வாழ்த்துக்களில்"  மலையாள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்த, கன்னட நடிகையை காதலித்து "கழட்டிவிட்ட"  நம் தமிழர் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குஷ்பூ:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0ywhISAnjZQ/TefbX-AH78I/AAAAAAAABOg/_vt-u0FhQBE/s1600/Sabhotactress.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 195px;" src="http://4.bp.blogspot.com/-0ywhISAnjZQ/TefbX-AH78I/AAAAAAAABOg/_vt-u0FhQBE/s320/Sabhotactress.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613696665367605186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன் "  - இவ்வாறு திமுகவில் நடிகை குஷ்பூ   இணைந்தபோது போது சொன்னவர் முத்தமிழ் அறிஞர், திராவிட இயக்க வித்து கலைஞர் கருணாநிதி அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"திருமணதிற்கு முன் யார் கூட வேண்டுமானாலும் படுக்கலாம்,ஆனால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறி பெரும் தமிழ் புரட்சி செய்த குஷ்பூவின் திராவிட உணர்வுகளை அவர் நடித்த படத்தின் மூலம் கருணாநிதி "கண்டுகொண்டு" விட்டதை உணர்ந்து நமக்கு புல்லரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாதுக்காப்பாக திருடலாம் என்று சொல்வதற்கும், குஷ்பூவின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்று அவர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில்,அவர்க்கு எதிராக செருப்பு வீசிய விடுதலை சிறுத்தைகள்,பாமக போன்ற கட்சிகள், நடிகை குஷ்பூ கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது,  அவர்க்கு ஆரத்தி எடுத்தி தமது "தமிழ் உணர்வை"  நிருபித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, ஒரு படப்பிடிப்பில் அவர் அம்மன் சிலைக்கு முன்னால் செருப்பு காலோடு அமர்ந்தது குறித்து ஒரு வழக்கு குஷ்பூ மீது பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மீண்டும் குஷ்பூ மீது ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில்,தமிழ் மக்கள் மீதான அவரது கருத்து குறித்து அவதூறு வழக்கு போடப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக தமிழக  மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர்"  என்று தேர்தல் தோல்வி குறித்து குஷ்பூ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையை எரிக்க "கற்ப்பை" நிருபிக்க முலையை திருகி எறிந்தாள் அந்த கண்ணகி.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நம் நவீன கண்ணகி குஷ்பூவோ,"காசுக்காக"  ஜாக்கெட்டை கழட்டி எறியும் ஒரு நடிகை என்பதற்கு, பதிவுடன் உள்ள இப்படமே அத்தாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3 ,அன்று நடைபெறப்போகும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு,சிறப்புரை வேறு ஆற்ற போகிறார் "தமிழ் மக்கள்" மீது காதல் கொண்டிருக்கும் குஷ்பூ. &lt;br /&gt;&lt;br /&gt;வட இந்தியாவை சேர்ந்த, திருமணதிற்கு முன் யார் வேண்டுமானாலும் படுக்கையை பகிரலாம் என்று சொன்ன "நக்கத்"  என்ற சினிமா கவர்ச்சி நடிகை "குஷ்பூ" , தமிழ் மக்களின் மீது, தமிழ் இனத்தின் மீது கொண்டு இருக்கும், அவரது "இன, மான உணர்வை"  என்னவென்று சொல்வது??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சீமான், குஷ்பூ போன்றவர்களால், தமிழ் மக்களை விட பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது.."தமிழ் இன உணர்வு".&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-1665112662099982352?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/1665112662099982352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=1665112662099982352' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1665112662099982352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/1665112662099982352'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/06/blog-post.html' title='சீமான், குஷ்பூ -  இரண்டு &quot;தமிழ் இனமான காவலர்கள்&quot;'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-au5XkP6SwYQ/TefZ-sCYJbI/AAAAAAAABOQ/-Nbt5QlkkKA/s72-c/seemanvijay.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-294417473854547875</id><published>2011-05-31T22:14:00.006+05:30</published><updated>2011-05-31T23:12:46.217+05:30</updated><title type='text'>விலைக்கு வாங்கியதா ஆஸ்கார் விருது?  -  ஏ.ஆர். ரகுமான்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-g-30GLp9v-w/TeUkjw-0ozI/AAAAAAAABOI/KkZjUW36ruQ/s1600/ar-rahman-wins-2-oscars.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://3.bp.blogspot.com/-g-30GLp9v-w/TeUkjw-0ozI/AAAAAAAABOI/KkZjUW36ruQ/s320/ar-rahman-wins-2-oscars.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612932707449611058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் தமிழ் சினிமா என்றாலே, வட இந்தியர்களுக்கும் சரி, இந்தி சினிமா உலகிற்கும் சரி.  ஒரு அலட்சியமான பார்வை இருந்தது. ரஜினி உட்பட நமது ஹீரோக்களை பற்றிய கிண்டல் உணர்வே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பார்வையை தகர்த்து,  இந்தி சினிமா உலகை விட, நம் தமிழில் சிறந்த தொழில்நுட்ப  கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நெற்றிபொட்டில் அடித்தாற்போல அவர்களுக்கு புரிய வைத்த படம்...இந்தியில் டப் செய்யப்பட்டு காஷ்மீர் உட்பட வட மாநிலங்களை கலக்கிய "ரோஜா".&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜாவின் இயக்குனர் மணிரத்னம், இப்படத்தின் இந்தி வெளியீடு மூலம் அங்கு தவிர்க்க முடியாத ஒரு முக்கிய இயக்குனர் ஆனார். &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட, வட இந்திய சினிமாவையே பிரமிக்க வைத்தது...ரோஜா படத்தின் பாடல்களும்,  மிரட்டலான பின்னணி இசையும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை, யாரும் கேட்டிராத புதுப்புது இசை ஒலிகளை எழுப்பி, ஹாலிவுட் படங்களுக்கு இணையான இசையை தந்தார் நமது ஏ.ஆர்.ரகுமான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இதே மணிரத்னம் - ரகுமான் கூட்டணியில் வந்த "பம்பாய்"  படமும், படத்தின் இசையும் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ராம்கோபால் வர்மா தனது "ரங்கீலா"  படத்தின் மூலம் நேரடியாக இந்தி படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இசை அமைக்க வைத்தார்.  இந்தியா மட்டுமில்லாமல் உலகம் எங்கும் ரங்கீலாவின் வசீகர இசையால் கவனம் பெற்றார் ரகுமான்.  இந்திய இளசுகளின் தேசிய கீதமானது ரங்கீலா பாடல்கள். இந்தியாவின் நம்பர் ஒன் இசை அமைப்பாளர் ஆனார் ரகுமான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்,  இந்தியில் வெளிவந்த "தாள்", "உயிரே" தொடர்ந்து உலகையே கவர்ந்த "லகான்"  என்று இசை புயலின் ஆதிக்கம் இந்திய சினிமாவில் தொடர்ந்து வீசிவருவது நாம் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஆர்.ரகுமான் கால்ஷீட் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற இசை அமைப்பாளர்களை தேடுகிறார்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பல பேருக்கு வயற்றுஎரிச்சல் குறிப்பாக இந்தி சினிமா உலகில் உள்ளோருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;Slumdog Millionaire படத்திற்கு சினிமா உலகின் மிகபெரிய விருதான "ஆஸ்கார்"  விருதினை ஏ.ஆர்.ரகுமான் வென்றதும்,  அந்த விருது பெற்ற மேடையில் தமிழில் பேசி தனது தமிழன் என்ற அடையாளத்தை அறிமுகப்படுத்தியதும் வட இந்திய இசை அமைப்பாளர்களை 'மண்டை கொதிக்க' வைத்திருக்கும் என்று சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் மெய்ப்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் தர்பார் (படத்தில் இருப்பவர்) -  இந்தி சினிமாவின் ஒரு முக்கிய இசை அமைப்பாளர்.  ஹம திலே தி சுக்கே சனம், தேவதாஸ் படங்களின் இசை அமைப்பாளர். &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-XDnr0RhuM08/TeUkBeKhRpI/AAAAAAAABOA/kDBDEH6TteU/s1600/ismail-darbar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/-XDnr0RhuM08/TeUkBeKhRpI/AAAAAAAABOA/kDBDEH6TteU/s400/ismail-darbar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612932118282847890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் சமிபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;" Slumdog Millionaire  படம் எப்படி இசைக்கான இத்தனை கவுரவமிக்க விருதினை பெற்றது என்று எனக்கு தெரியவில்லை. இதற்க்கு பதில் ரோஜா அல்லது பம்பாய் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைத்திருந்தால் கூட சரி என்று சொல்லலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், Slumdog Millionaire  படத்திற்கு ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதின் மூலம் அந்த விருதுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? "  - என்று தெரிவித்து இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார் விருது பெற்ற இந்த படத்தை விட, சிறப்பான இசையை தனது முந்தைய படங்களில் தந்து இருக்கிறார் ரகுமான் என்கிற அவரது கருத்து சரியானதே.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,  சர்வதே நிறுவனம் மற்றும் குழுவினர் உருவாகிய Slumdog Millionaire  படம் போன்று ரகுமான் இசை அமைத்த முந்தைய படங்கள் சர்வதேச திரை உலகை சென்று அடையவில்லை.  அவ்வாறு ரீச் ஆகியிருந்தால், ரகுமானுக்கு எப்போது இந்த ஆஸ்கார் விருது கிடைத்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் தர்பரின் இந்த கருத்தாவது பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு அளவுக்கு மீறி, "ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆஸ்கார் விருதை பணம் கொடுத்து வாங்கி விட்டார்" என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை ரகுமான் மீது சுமத்தி இருக்கிறார் இஸ்மாயில் தர்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் தர்பாரின் இந்த பேச்சுக்கு வட இந்திய இசை உலகில் லலித் பண்டிட், சுலைமான் மர்ச்சன்ட் உட்பட பல முக்கியஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் அடிபட்டு இருக்கிறது இந்த இஸ்மாயில் தர்பாரின் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஸ்கார் விருது கமிட்டியில் 3000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி விலை பேசமுடியும்"  என்று ஆவேசமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதாஸ் போன்ற படங்களின் மூலம் நல்ல தரமான இசையை தந்த இஸ்மாயில் தர்பார், ஏ.ஆர்.ரகுமான் பற்றியும், அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது பற்றியும்  கொஞ்சமும் தரமில்லாமல் பேசி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உயரிய விருது பெற்ற சக கலைஞனை, இப்படி முறையில்லாமல் பேசி &lt;br /&gt;அவமானப்படுத்துபவன் எப்படி ஒரு நல்ல கலைஞனாக இருக்க முடியும்??&lt;br /&gt;&lt;br /&gt;-இன்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4871742726464386544-294417473854547875?l=kadaitheru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kadaitheru.blogspot.com/feeds/294417473854547875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4871742726464386544&amp;postID=294417473854547875' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/294417473854547875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4871742726464386544/posts/default/294417473854547875'/><link rel='alternate' type='text/html' href='http://kadaitheru.blogspot.com/2011/05/blog-post_8970.html' title='விலைக்கு வாங்கியதா ஆஸ்கார் விருது?  -  ஏ.ஆர். ரகுமான்'/><author><name>கடை(த்)தெரு</name><uri>http://www.blogger.com/profile/17554765469413696932</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-g-30GLp9v-w/TeUkjw-0ozI/AAAAAAAABOI/KkZjUW36ruQ/s72-c/ar-rahman-wins-2-oscars.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-602268791120138144</id><published>2011-05-31T02:08:00.005+05:30</published><updated>2011-05-31T02:30:55.360+05:30</updated><title type='text'>இன்றைய மாணவர்கள்....</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-r555jVUahmc/TeQD7xenb0I/AAAAAAAABNo/vgyNjWUXjjU/s1600/students.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 208px;" src="http://1.bp.blogspot.com/-r555jVUahmc/TeQD7xenb0I/AAAAAAAABNo/vgyNjWUXjjU/s320/students.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612615361039396674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று சில சமயங்களில் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அதில் வரும் செய்திகள் வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் மிகுந்த அவநம்பிக்கை அளிப்பதாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பணக்காரர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை பணத்திற்காக யாரும், எவ்விதக் காரியத்திலும் ஈடுபடத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. அரசியல்வாதிகள், வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டத்தை எல்லாம் ஏற்கனவே கடந்துவிட்டதால், இச்செய்திகள் பெரிய மன அதிர்வை ஏற்படுத்துவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக சமீபத்தில் வரும் செய்திகள்தான் மிகுந்த அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. குறிப்பாக, விருநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவன், தனது நண்பர்களைப் போல் ஜாலியாக வெளியூர் சுற்றுவதற்காகவும், புதிய ட்ரெஸ் வாங்குவதற்காகவும் வீடு வீடாக நகை கொள்ளையடித்தான் என்ற செய்தி மிகுந்த மனப்பதட்டத்தை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆறு மாத காலத்திற்குள் இது போன்று ஏராளமான செய்திகள். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து, சென்னையில் பைக்குகளைத் திருடி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். இதில் ஒரு மாணவனின் பெற்றோர் சராசரி நடுத்தர வர்க்க அரசு ஊழியர்கள். செய்தி கேள்விப்பட்டு, போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவர்கள், மகனின் குற்றச் செயல் குறித்துக் கேள்விப்பட்டு, அதிர்ந்துபோய் பையனை ஜாமீனில் கூட எடுக்காமல் சென்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல் ஒரு தலைமை ஆசிரியரின் மகன் கல்லூரியில் படிக்கும்போது ஆடம்பரச் செலவுகளுக்காக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுக் கைதாகியுள்ளான். ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள், அந்தக் கல்லூரியில் சீட்டு வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலையில் ஈடுபட்டு, அது தொடர்பாக இன்னொரு கோஷ்டியிடம் மோதல் ஏற்பட்டு பெரிய அடிதடியில் முடிந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்திகள் கூறும் செய்தி என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;முன்பு போல் இளம் குற்றவாளிகள் என்பவர்கள் வறுமையினாலும், வளர்ப்புச் சூழலினாலும் விளிம்பு நிலையிலுள்ள சமூகத்திலிருந்து மட்டும் உருவாவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நம்மைப் போன்ற சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அக்கௌன்டன்ட்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் போன்றவர்களின் பிள்ளைகளும் கூட வழிப்பறிக்கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள் என்பது இந்தக் காலத்தின் அவலங்களுள் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் ஒரு கொலை நடந்தால் கூட எதற்கு வம்பு என்று ஓடி ஒளியும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து எப்படி இந்தக் குற்றவாளிகள் உருவானார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;படிக்கவேண்டும். படித்த பிறகு ஏதோ ஒரு சுமாரான வேலை கிடைத்து, ஒரு சுமாரான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு சுமாரான வீட்டில், ஒரு சுமாரான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற கனவுகளுடன் வளர்ந்து வந்த மாணவர் கூட்டம் என்றிலிருந்து திருடவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லாம் வறுமையினாலோ, கல்லூரி ஃபீஸ் கட்டுவதற்காகவோ, அக்கா, தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகவோ இந்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சொன்ன காரணம் ஒன்றுதான்: ஆடம்பரமாக வாழவேண்டும். பைக், கார், குடி, ரிசார்ட்ஸ், பெண்கள்... என்று சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசைதான், கடைசியில் இவர்களைக் கொள்ளைக்காரர்களாக மாற்றியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகமயமாக்கலின் மறைமுக விளைவுகளில் இதுவும் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் உலகமயமாக்கலின் ஆரம்ப காலகட்டத்தில், ஆங்கில ஊடகங்களின் பாதிப்பில் நானும் ஓபன் மார்க்கெட் எகானமிக்கு ஆதரவாகவே இருந்தேன். இருபது ஆண்டுகள் கழித்து நோக்கும்போது, உலகமயமாக்கலால் பத்து சதவீதத்திற்கும் குறைவான நபர்கள் மட்டுமே பயனடைந்திருக்க... அது நமது மொத்த சமூகத்திலும், தனி மனித வாழ்க்கையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் சீரழிவுகள்தான் இன்று பிரமாண்டமான அச்சுறுத்தலாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதற்கான வித்து, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சக மாணவர்களாலேயே ஊன்றப்படுகிறது. முன்பு போல் இப்போது மாணவர்கள் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;முன்பு மாணவர்களின் வாழ்க்கை என்பது, கொஞ்சம் சிகரெட், எப்போதாவது தண்ணி, கொஞ்சம் கவிதை(?), அரைகுறை கம்யூனிஸ அறிவு, சிறிது காலத்திற்கு சமூகக் கோபங்கள், கட் அடித்துவிட்டு காலைக் காட்சி மலையாளச் சினிமா, சிறிது காதல், சைட் அடித்தல் என்பதோடு முடிந்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நகரங்களில் இன்று கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்களின் வாழ்க்கை முறையைக் கேட்டால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எப்போதும் செல்ஃபோனை டாப்அப் செய்து செய்து பெண் தோழிகளிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய வர்த்தக வளாகங்களுக்குச் சென்று இஷ்டத்திற்கு செலவழிக்கிறார்கள. பெரிய பார்களில் ரெகுலராகத் தண்ணியடிக்கிறார்கள். ரிசார்ட்ஸ்களுக்குப் பெண்களைத் தள்ளிக்கொண்டு சென்று அனுபவிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து வசதியான மாணவர்களும் இப்படிச் செய்வதில்லை என்றாலும், வசதியுள்ள மாணவர்களில் பாதிக்குப் பாதி பேர் நிச்சயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாவதால், சுற்றிலுமுள்ள பணமில்லாத மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நமது சினிமாக்களும் இளைஞர்கள் என்றால் ஜாலியாகத் தண்ணியடித்துவிட்டு, பெண்களுடன் ஊர் சுற்றுவதுதான் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளதால், எப்பாடு பட்டாவது தானும் அந்த இன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்று துடிக்கிறார்கள். எனவே முதலில் இவர்கள் சிறிதாக வீட்டில் திருட ஆரம்பிப்பார்கள். ஆனால் இவர்கள் ஆடம்பரமாகச் செலவழிக்க நினைப்பதற்கெல்லாம் அது எந்த மூலைக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நான் விசாரித்த வரையில், சென்னை போன்ற நகரங்களில் ஜாலியாக இருப்பதற்கு இளைஞர்களுக்கு சராசரியாகப் பின்வருமாறு செலவாகிறது. &lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hNJILoQVn0I/TeQEBafE6jI/AAAAAAAABNw/M6miim1fQ9w/s1600/chennai-night-party-pictures-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-hNJILoQVn0I/TeQEBafE6jI/AAAAAAAABNw/M6miim1fQ9w/s320/chennai-night-party-pictures-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5612615457946528306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஃபோன் செலவு மாதத்திற்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய். பெண் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு வேறு டாப்அப் செய்யவேண்டும். நல்ல பாரில் வாரத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு முறை பீர் அடித்தால் கூட அதற்குக் குறைந்தபட்சம் நானூறு ரூபாய் எடுத்து வைக்கவேண்டும். பெண் நண்பர்களும் பீர் அடித்தால், அவர்களுக்கும் இவர்கள்தான் அழவேண்டும். முதலில் எல்லாம் நட்சத்திர ஹோட்டல் பார்களில்தான் பெண்களைக் காணமுடியும். இப்போதெல்லாம் நடுத்தர மக்கள் வரும் பிக்னிக் பிளாஸா போன்ற பார்களில் கூட ஆண்களுடன், பெண்களும் சேர்ந்த வந்து தண்ணீர் அடிக்கும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கமுடிகிறது &lt;br /&gt;&lt;br /&gt;(கிராமத்திலிருந்து வந்திருந்த என் நண்பன் ஒருவன் இதைப் பார்த்த அதிர்ச்சியில் விழித்துக்கொண்டிருக்க... அதில் ஒரு பெண் இவனிடம், "கேன் யு ஹேவ் மேட்ச்பாக்ஸ்?" என்று அவனிடமே சிகரெட்டுக்கு வத்திப்பெட்டி கேட்க... அவனுக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கிவிட்டது.). &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் சினிமா. பெண் தோழிகள் பிக்அப்பானால், ஏதாவது ரிசார்ட்ஸ். குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் இல்லாமல் ரிசார்ட்ஸ்க்கு செல்லமுடியாது. எனவே நவீன வாழ்க்கை முறை நமக்கு அளித்திருக்கும் சுகங்களை அனுபவிக்க குறைந்த பட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாயாவது ஒரு இளைஞனுக்குத் தேவைப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது குறைந்த பட்சம்தான். நீங்கள் நினைத்தால் சென்னையில் மாதம் பத்து லட்சம் ரூபாய் கூட சுலபமாகச் செலவழிக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால் வேலையில் இல்லாத மாணவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;நகரங்களில் பெரும்பாலான மாணவர்களின் தாய்-தந்தை இருவருமே வேலைக்குப் போவதால், பிள்ளைகளைக் கவனித்து வளர்க்காத குற்ற உணர்வைத் தணித்துக்கொள்ள பிள்ளைகள் கேட்கும்போது கேள்வி கேட்காமல், பணத்தைத் தருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் அந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை எல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் எல்லாம் தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு சம்பாரித்தாலும், பெரியதொரு வீட்டில் இருப்பார்களே தவிர, வெளியே அவர்களைப் பார்த்தால் சாதாரணமான மக்களைப் போல்தான் இருப்பார்கள். எவ்வளவோ பெரிய மனிதர்கள் தங்கள் குழந்தைகளை, &lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதர்கள் போல் பஸ்களில் பள்ளிகளுக்கு அனுப்பியதைப் பற்றி (நடிகர் சிவகுமார் தனது மகன்களை பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்புவாராம்.) கேள்விப்பட்டிருக்கிறோம். என்னுடன் படித்த ஸ்ரீராம் என்ற நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வரையிலும் அவன் அவ்வளவு பெரிய பணக்காரன் என்று எனக்குத் தெரியவே தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதைய உயர் நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரிடையே எக்ஸிபிஷனிஸம் என்பது பெரும் நோயாக உருவெடுத்துள்ளது. கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத பையனுக்கு இருபதாயிரம் ரூபாயில் செல்ஃபோன்... கேட்கும்போது கேட்கும் பணம்... கார்... என்று அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில், இவ்வளவு வசதிகளையும் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் நல்லபடியாக வளருவான் என்று எதிர்பார்த்தால் உங்களைப் போல் முட்டாள் வேறு யாரும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வசதியாக வாழும் சக மாணவர்களைப் பார்க்கும் பிற மாணவர்களுக்கு தாமும் அது போல் வசதியாக செலவழிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் இதற்காகவே படிக்கும்போதே பார்ட் டைம் வேலையில் சேர்ந்து சம்பாரித்து செலவழிக்கின்றனர். இது பரவாயில்லை. ஆனால் அதில் கூட நினைத்த அளவுக்கு எல்லாம் பெரிதாக சம்பாரித்துவிட முடியாது என்ற நிலையில் சிலர் குற்றச் செயல்களிலும் இறங்குவதின் விளைவே நீங்கள் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த செய்திகள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த காரணம், பெற்றோர்களின் கண்காணிப்பின்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில் பெரும்பாலான தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். வீடு திரும்ப இரவு ஏழு, எட்டு மணியாகிவிடும். பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் மதியம் 3 மணிக்கே விட்டுவிடுகிறது. பெற்றோர் வீட்டுக்கு வருவதற்குள் நடுவே நாலு மணி நேரம் லட்டு போல் இருக்கிறது(சே... நமக்கெல்லாம் அந்த சான்ஸ் கிடைக்காம போயிடுச்சு.). &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரங்களில் தமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை. மேலும் சில வீடுகளில் தாய்மார்கள் வீட்டில் இருந்தாலும் கூட சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது குறித்த அறியாமை மற்றும் பிள்ளைகளின் மீதுள்ள அதீத நம்பிக்கையாலும் பிள்ளைகளைச் சரியாகக் கண்காணிப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனது அலுவலக நண்பர் ஒருவர், "வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கினேன். இன்டர்நெட் வேண்டாம்னேன். ஆனா என் பையன் இன்டர்நெட் இல்லன்னா கம்ப்யூட்டரே வேண்டாம். இன்டர்நெட்லயே கோச்சிங்லாம் சொல்லித் தர்றாங்கன்னனான். சரின்னு போட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு, நாங்க இருக்கறப்ப அவன் இன்டர்நெட்டே போடுறதே இல்லை. ஆனா பில்லு மட்டும் ஆயிரம், இரண்டாயிரம்னு வருது" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அப்படியே அந்தாளைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலேயே இன்டர்நெட் கனெக்சனைக் கொடுத்துவிட்டு, ஒரு 18 வயதுப் பையன், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பார்ப்பான் என்று நீங்கள் நினைத்தால் உங்களை என்னத்தச் சொல்ல? நல்லா வருது வாயில. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உண்மையில் பிரச்னை என்னவென்றால், நமது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தற்போதைய பிள்ளைகள் எதிர்கொள்ளும் சூழல்கள் குறித்த அறிவே சுத்தமாகக் கிடையாது. சிலர் கூறலாம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகளில் எல்லாம் நிறைய செய்திகள் வருகிறதே என்று,&lt;br /&gt; அதைப் படிப்பவர்கள் எல்லாம் ஒரு இருபத்தைந்து சதவீதம் இருந்தாலே பெரிய விஷயம். பெரும்பாலான நவீன பெற்றோர்கள், ஒரு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட இல்லாத, நம்மைச் சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத பெற்றோர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; திடீரென்று பையனோ, பெண்ணோ புது செல்ஃபோன் வைத்திருப்பார்கள். கேட்டால் நண்பன் இலவசமாகக் கொடுத்தது என்பார
