tag:blogger.com,1999:blog-4871742726464386544.post5372323007836682483..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்கடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-81642249514839458042009-11-26T02:02:01.676+05:302009-11-26T02:02:01.676+05:30அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். பதிவுக்கு வாழ்...அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். பதிவுக்கு வாழ்த்துகள்!<br /><br /><br />நான் கேள்விப்பட்ட ஒரு (வேதனை தரும்) ஜோக் :<br />ஒரு விஞ்ஞானி ஒரு கருத்தரங்கில் கூறினார் : "நான் இரண்டு செய்திகள் வைத்திருக்கிறேன், ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கேட்ட செய்தி" <br />கூடிஇருந்தவர்கள் கேட்டார்கள் : சொல்லுங்கள்<br />விஞ்ஞானி: இன்னும் இருபது வருடங்களில் நமக்கு குடிக்க சாக்கடைத் தண்ணீர் தான் கிடைக்கும்<br />கூடி இருந்தவர்கள் : அப்பொழுது நல்ல செய்தி என்ன?<br />விஞ்ஞானி : நான் சொன்னதுதான் நல்ல செய்தி, கேட்ட செய்தி என்னவென்றால் அந்த சாக்கடைத் தண்ணீர் கூட அந்த சமயத்தில் வேண்டிய அளவு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-75203857863943760362009-11-25T13:29:09.958+05:302009-11-25T13:29:09.958+05:30நாம் முறையாக குடிநீர் சேமிப்பதை கைவிட்டால், இன்னும...நாம் முறையாக குடிநீர் சேமிப்பதை கைவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.. ஏற்கனவே பருவமழை பாதிப்படைந்து குறைந்து விட்டது.Loganathan - Web developerhttps://www.blogger.com/profile/13538133099420897317noreply@blogger.com