tag:blogger.com,1999:blog-4871742726464386544.post3226661634057593086..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: "பஸ் டே” கொண்டாட்டங்கள் - கோபிகடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-5978385550762998462011-02-26T07:06:35.381+05:302011-02-26T07:06:35.381+05:30சூப்பர்ப் நண்பா... நான் எனது இடுகையில் செய்யத் தவற...சூப்பர்ப் நண்பா... நான் எனது இடுகையில் செய்யத் தவறியதை நீங்களும் நண்பர் கோபியும் கச்சிதமாக செய்து இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-9982047722087820002011-02-25T21:46:47.203+05:302011-02-25T21:46:47.203+05:30கொடுமை!! இதை வேறு நேரில் பார்த்தேன் இரு முறை.கொடுமை!! இதை வேறு நேரில் பார்த்தேன் இரு முறை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-46641769688497417692011-02-25T13:41:27.554+05:302011-02-25T13:41:27.554+05:30பேருந்து தினம் என்ற அடவாடித்தனத்தை நிறுத்த அரசும்,...பேருந்து தினம் என்ற அடவாடித்தனத்தை நிறுத்த அரசும், காவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லை என்றால் பேருந்து பயணிக்கும் மக்கள் எல்லாரும் சேர்ந்து கடும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சும்மா மூடிக் கொண்டிருந்தால் பேடி என்று நினைத்துவிடுவார்கள் .. பொதுச் சொத்தை சேதப்படுத்தும், எவனையும் சும்மா விடக் கூடாது.. நாதாரிகள் அவர்கள் ..............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-79774477090618424532011-02-25T11:19:19.167+05:302011-02-25T11:19:19.167+05:30பஸ் தினம் தேவையா ? போலீஸ் மண்டையை உடைத்த மாணவர்கள்...பஸ் தினம் தேவையா ? போலீஸ் மண்டையை உடைத்த மாணவர்கள்<br /><br />பஸ் தினம் என்ற போர்வையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம், எல்லை தாண்டிப் போக ஆரம்பித்திருக்கிறது. நேற்று பச்சையபப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய பஸ் தின நிகழ்ச்சி பெரும் வன்முறையாக மாறியது. பெண் துணை கமிஷனர், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 35 பேரை மாணவர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.<br /><br /><br />Read more: http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_2679.html#ixzz1Ewm4GOQ4calmmenhttps://www.blogger.com/profile/17363944415691901760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-32670113752132926072011-02-24T17:01:24.663+05:302011-02-24T17:01:24.663+05:30அன்பு நண்பா இன்பா...
இன்று காலை வந்ததும் வழக்கமாக...அன்பு நண்பா இன்பா...<br /><br />இன்று காலை வந்ததும் வழக்கமாக எல்லா செய்திகளையும் வாசிக்கும் போது, இந்த ஒரு செய்தியை வாசித்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன்...<br /><br />அது என்ன கொண்டாட்டத்தின் போது எல்லா பொருட்களையும் நாசப்படுத்துவது, அனைவரையும் கெட்ட வார்த்தைகளில் ஏசுவது, ரவுடிகள் போல் செயல்படுவது, பெண்களை கேலி செய்வது???<br /><br />படிக்கும் வயதில் கல்லூரிக்கு சென்றால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் இதென்ன ரவுடித்தனம் என்ற என் கோபத்தின் வெளிப்பாடே அந்த பதிவு...<br /><br />நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் உங்கள் வலையில் இட்டு அந்த பதிவிற்கு ஒரு கவுரவம் சேர்த்தமைக்கு என் மனமார்ந்த நன்றி..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com