tag:blogger.com,1999:blog-4871742726464386544.post166689078162305894..comments2023-10-26T21:25:14.052+05:30Comments on கடை(த்)தெரு: ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்.கடை(த்)தெருhttp://www.blogger.com/profile/17554765469413696932noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4871742726464386544.post-66743123106567916662013-07-17T14:07:53.424+05:302013-07-17T14:07:53.424+05:30ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வ...ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.<br />இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-79826919897396678442013-07-17T14:07:51.924+05:302013-07-17T14:07:51.924+05:30ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வ...ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.<br />இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-8057550680042933412013-07-17T14:07:22.633+05:302013-07-17T14:07:22.633+05:30ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வ...ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.<br />இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-27409900878113060702013-07-17T14:06:46.473+05:302013-07-17T14:06:46.473+05:30ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வ...ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.<br />இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-18060670849335632502013-07-17T14:06:46.009+05:302013-07-17T14:06:46.009+05:30ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வ...ஆசைய காத்துல ...............பாடலை எஸ்.பி சைலஜா வின் அசத்தலான குரலில் இனிமை.<br />இந்த பாடலை பல பாடகிகள் மேடையில் பாடியிருக்கிறார்கள். ஆனால் சைலஜா பாடுவது போல் இனிமை இல்லை . என்றாலும் எஸ்.பி சைலஜா வின் அந்த ஏக்கம் நிறைந்த குரலில் எவ்வளவோ இனிமை. இந்த பாடலுக்கு இளையராஜாவும் மிகப் பொருத்தமாக எஸ்.பி சைலஜா வை தெரிவு செய்தது பாராட்ட வேண்டிய ஒன்று .Anonymoushttps://www.blogger.com/profile/15802306984676345239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-38393639503539271232009-12-20T20:17:47.906+05:302009-12-20T20:17:47.906+05:30தலைவர் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஜானி தா...தலைவர் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஜானி தான்... இதன் கரு மிக முக்கியமாக.. ஒரு நல்ல பெண்ணுடன் சேரும்போது ஒரு கொள்ளைக்காரன் நல்லவனாகிறான்..ஒரு கேட்ட பெண்ணின் சகவாசத்தினால் ஒரு உழைப்பாளி கொலைகாரனாகிறான்.. இதுதான் கரு.. 12B படமுமே இதிலிருந்து தழுவப்பட்டது போன்று தோன்றும்.. ஒரு கவிதை நயமான படம்.. என் ப்ளாக் இல் நான் முதன் முறையாக விமர்சனம் எழுத நினைத்த படமும் இதுதான்.. நன்றி..பஹ்ரைன் பாபாhttps://www.blogger.com/profile/15306675794305624475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-32858643293733413072009-12-11T18:22:56.830+05:302009-12-11T18:22:56.830+05:30//ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்...//ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை<br />//<br />பின்னர் வந்த இயக்குனர்கள் அதிகம் தெரிய வைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும், "நல்லவனுக்கு நல்லவன்", "படிக்காதவன்" போன்ற படங்களிலும், ரஜினியின் ஆற்றல் தெரிய வைக்கப் பட்டது என்பது என் எண்ணம்.<br /><br />by the way, <br />ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-61320752610883757342009-12-11T16:37:19.765+05:302009-12-11T16:37:19.765+05:30ரஜினி அனைவராலும் ஏற்ககப் படும் நல்ல மனிதர். தலைவர்...ரஜினி அனைவராலும் ஏற்ககப் படும் நல்ல மனிதர். தலைவர் பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே.Loganathan - Web developerhttps://www.blogger.com/profile/13538133099420897317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-36696336235254672192009-12-10T22:23:48.467+05:302009-12-10T22:23:48.467+05:30mulum malarum padam mathri oru padam nana marupadu...mulum malarum padam mathri oru padam nana marupadum pathathilliலிவிங்ஸ்டன்https://www.blogger.com/profile/02180504766520745487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-7624130588934456322009-12-10T18:56:27.669+05:302009-12-10T18:56:27.669+05:30இனிய நண்பா, பாசத்திற்குரிய இன்பா
உனை பற்றி பாடவா ...இனிய நண்பா, பாசத்திற்குரிய இன்பா <br />உனை பற்றி பாடவா ஒரு வெண்பா<br /><br />வேண்டாம் உரை நடையில் எழுதுகிறேன்.<br /><br />இன்று ஒரு இனிய நாள். 50வது பதிவு என படிக்கும் போது மனம் நிறைகிறது. தங்கள் வலைப் பதிவு கடைத்தெரு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.<br /><br />50 - - கடைத்தெருவின் பொட்டணங்கள். அத்தனையும் பெட்டகங்கள். <br /><br />மணி முத்துக்கள். <br /><br />திரைப்படம், நாட்டுப்புற கலை, சமச்சீர் கல்வி, மழை நீர் சேகரிப்பு. மேலே நான் சொன்னது தாங்கள் எழுதிய சமீபத்திய பதிவுகளின் சாராம்சம். <br /><br />வெற்று வேட்டுக்களும், வார்த்தை வி நோதங்களும் தவிர்த்து மனித் நேய பாட்டையில் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாமை என வீறு நடை போடுகிறது தங்கள் எழுத்து. <br /><br />தமிழ் தாயின் செல்லப் பிள்ளை நீங்கள். ஓடியாடும் பிள்ளையை அன்னைக்கும் மிகவும் பிடிக்கும். <br /><br />சமூக அக்கறையும் இலக்கிய ஈடுபாடும், இறை சிந்தையும் உள்ள தங்களின் நல் மணம், தமிழ் மணம் நம் இனத்திற்கு தேவை. <br /><br />தங்கள் தமிழ் பயணம் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. என்ன தவம் செய்தோம் உனை எங்கள் நண்பனாய் காண..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4871742726464386544.post-10630380201962362662009-12-10T16:05:10.275+05:302009-12-10T16:05:10.275+05:30நல்ல படங்கள் எடுத்துக்காட்டுகளாய். தலைவர் எப்போதும...நல்ல படங்கள் எடுத்துக்காட்டுகளாய். தலைவர் எப்போதும் கலக்குவார்.<br /><br />தங்களது 50-வது பதிவுக்கு வாழ்த்துகள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.com